Tag: தஞ்சாவூர் மாவட்டம்
தஞ்சாவூரில் 400 ஆண்டுகளை கடந்த பீரங்கி, புதுபொலிவு பெறும் பீரங்கி மேடு, உலகில் ஐந்தாமிடத்தில் இடம் வகிக்கும் ராஜகோபால பீரங்கி.
தஞ்சாவூரில் மன்னர்கள் காலத்தில் பயன்படுத்திய பீரங்கி பழமை மாறாமல் கீழ அலங்கம் பகுதியில் 400 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது, பீரங்கி உள்ள இடத்திற்கு பெயர் பீரங்கி மேடு என அழைக்கப்படுகிறது. ... Read More
அறுவடை திருநாளாம் தைத்திங்கள் முதல் நாள் பொங்கல் பண்டிகை டெல்டா மாவட்டத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இந்த ஆண்டு நல்ல மழை ஆறுகளில் தொடர்ந்து தண்ணீர் காரணமாக நல்ல விளைச்சல் கண்டு முப்போகம் விளைந்த தஞ்சை டெல்டா மாவட்டங்களில் அறுவடை திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு விவசாயிகள் பொதுமக்கள் தயாராகி வந்த நிலையில்,.. ... Read More
பொங்கல் விழா தவமிருக்கும் தஞ்சை கிராமம்.
தஞ்சாவூர் மாவட்டம், விவசாயிகள் தாங்கள் விளைவித்து அறுவடை செய்த அரிசியில் முதன் முதலில் பொங்கல் வைத்து சூரியனுக்கு படைத்தும், விவசாய பணிகளுக்கு உறுதுணையாக இருந்து உழைக்கும் கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் விதமாகவும் காலம் காலமாக ... Read More
காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு வாரம் ஜனவரி 11 முதல் 17 வரை கொண்டாடப்பட்டு வருகிறது.
அவ்வகையில் இரண்டாம் நாளான நேற்று , தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களில் பின்பக்க சிவப்பு நிற பிரதிபலிப்பு அட்டை (red replied sticker) ஓட்டப்பட்டு உள்ளதா என்பதை சரி பார்த்து அவற்றை ஒட்டவில்லை ... Read More
கும்பகோணம் அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் சமத்துவப் பொங்கல் விழா.
தஞ்சாவூர் கும்பகோணத்தை அடுத்த கோவிலாச்சேரியில் அமைந்துள்ள அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு அன்னை கல்விக் குழும ... Read More
தஞ்சாவூரில் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வயலின் இசையை கற்றுத்தரும் 75 வயது இசைக்கலைஞர்.
தஞ்சாவூர் மாவட்டம் கலைகளின் பிறப்பிடமாக உள்ளது, இசைக்கலை, நாட்டிய கலை, ஓவியக்கலை, சிற்பக்கலை, கட்டிடக்கலை, போன்றவற்றின் பிறப்பிடமாக தஞ்சை மாவட்டம் சிறந்து விளங்குகிறது அத்தகைய இசை கருவிகளில் ஒன்றான வயலின் இசையை தஞ்சையைச் சேர்ந்த ... Read More
பொங்கல் பண்டிகை முன்னிட்டு கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் மாணவ மாணவிகள் உற்சாகமாக பொங்கல் வைத்து கொண்டாடினர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தை மாதம் 1 ஆம் தேதி உற்சாகமாக அனைவராலும் கொண்டாடப்படும் பண்டிகையாகும், தைப்பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்., அதுபோல் உழவர்கள் தாங்கள் சாகுபடி செய்த புத்தரிசியை பொங்கலிட்டு ... Read More
கும்பகோணம் அரசினர் கலைக் கல்லுாரி தன்னாட்சி சார்பில் நான் முதல்வன் திட்டத்தில் வேலைவாய்ப்பு பயிற்சி.
தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு முதலமைச்சரின் நான் முதல்வன் திட்டத்தில் கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவ மாணவியர்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி நடைபெற்று வருகிறது. நான் முதல்வன் திட்டத்தில் போக்குவரத்து சார்ந்த பயிற்சி, ... Read More
கும்பகோணத்தில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் திருக்கோவில் 46 கோவிலில் உள்ள 250 அச்சகர்களுக்கும் பணியாளர்களுக்கும் புத்தாடை மற்றும் சீருடை வழங்கும் விழா நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் தமிழக அரசின் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து திருக்கோயில்களிலும் பணி புரியும் ஊழியர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 ஜோடி புது சீருடைகளை வழங்க தமிழக அரசு ... Read More
தஞ்சாவூரில் தனியார் கல்லூரியில் மன அழுத்தத்தை போக்கும் வகையில் மோட்டார் சைக்கிள் மியூசிக்கல் சேர், புது விதமான போட்டி நடைபெற்றது.
இன்றைய கல்லூரி மாணவர்கள் பல்வேறு மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர் அதனால் மன அழுத்தம் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகிறது இதனை போக்கும் வகையில் தஞ்சாவூரில் தனியார் கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கு மன அழுத்தத்தை போக்கும் ... Read More