BREAKING NEWS

Tag: தஞ்சாவூர் மாவட்டம்

ஆளுநர் வருகையொட்டி தஞ்சாவூர் – திருவையாறு சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு.
தஞ்சாவூர்

ஆளுநர் வருகையொட்டி தஞ்சாவூர் – திருவையாறு சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு.

  தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் 176வது ஆராதனை விழாவின் முக்கிய நிகழ்வுக்கான பஞ்சரத்தின கீர்த்தனை இன்று நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்க உள்ளார்.     ... Read More

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்.
தஞ்சாவூர்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்.

தஞ்சாவூர், கும்பகோணம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் எஸ் எஸ் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். ... Read More

கும்பகோணம் அருகே 650 கிலோமீட்டர் தூரம் உலக நன்மை வேண்டி சென்னையில் இருந்து ஐயப்ப பக்தர் தலையில் இரு முடியுடன் சபரிமலைக்கு சைக்கிளில் பயணம்.
தஞ்சாவூர்

கும்பகோணம் அருகே 650 கிலோமீட்டர் தூரம் உலக நன்மை வேண்டி சென்னையில் இருந்து ஐயப்ப பக்தர் தலையில் இரு முடியுடன் சபரிமலைக்கு சைக்கிளில் பயணம்.

தஞ்சாவூர் மாவட்டம், சென்னை கும்பகோணம் நான்கு வழி சாலையில் சோழபுரத்தில் இருமுடி தலையில் வைத்துக் கொண்டு ஐயப்ப பக்தர் சைக்கிளில் பயணம் செய்து கொண்டிருந்தார்.   அப்போது சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்றும் ... Read More

தஞ்சாவூர் இருப்புப்பாதை காவலர்கள் குடியிருப்பில் சமத்துவ பொங்கல் விழா.
தஞ்சாவூர்

தஞ்சாவூர் இருப்புப்பாதை காவலர்கள் குடியிருப்பில் சமத்துவ பொங்கல் விழா.

தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகே உள்ள இருப்புப் பாதை காவல் நிலைய காவலர்களின் குடியிருப்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு நான்காம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.     விழாவிற்கு இருப்புப் பாதை ... Read More

ஆடுதுறை ரைஸ் சிட்டி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 50 ஆண்டுகளுக்கு முன் பயின்ற மாணவர்களின் சங்கமம் விழா நடைப்பெற்றது.
Uncategorized

ஆடுதுறை ரைஸ் சிட்டி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 50 ஆண்டுகளுக்கு முன் பயின்ற மாணவர்களின் சங்கமம் விழா நடைப்பெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் எம்.ஜே.ஏ.ஜமால் முகம்மது இப்ராஹிம் தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் ஜெய்னுல் யாஸ்மின், முதல்வர் சையது அலி பாத்திமா முன்னிலை வகுத்தனர்.     இந்த பள்ளி 50 ஆண்டுகள் பழமையானது. ... Read More

தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் 10ம் ஆண்டு நிறைவு கொண்டாட்டம், பொதுமக்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் 10ம் ஆண்டு நிறைவு கொண்டாட்டம், பொதுமக்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிப்பு

தஞ்சாவூர், டெல்டா மாவட்டங்களில் மிகப் பிரபலமாக இயங்கி வரும் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு மருத்துவ சேவைகளை அளித்து வருகிறது, அதன்படி இம்மருத்துவமனையின் 10ம் ஆண்டு நிறைவு முன்னிட்டு பொதுமக்களுக்கு ... Read More

தைப் பொங்கல் சங்கரமண திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆன்மிகம்

தைப் பொங்கல் சங்கரமண திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தஞ்சாவூர், கும்பகோணத்தில் 108 வைணவத் தலங்களில் மூன்றாவது தலமான சாரங்கபாணி சுவாமி திருக்கோயிலில் பத்து நாட்கள் நடைபெறும் தைப் பொங்கல் சங்கரமண பிரமோற்சவ திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.   கும்பகோணத்தில் 108 வைணவத் ... Read More

தஞ்சை மாதா கோட்டை சாலையில் பிரணவ் சூப்பர் மார்க்கெட்  தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் வக்கீல் ராஜ்குமார் ஆகியோர் திறந்து வைத்தனர்
தஞ்சாவூர்

தஞ்சை மாதா கோட்டை சாலையில் பிரணவ் சூப்பர் மார்க்கெட் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் வக்கீல் ராஜ்குமார் ஆகியோர் திறந்து வைத்தனர்

தஞ்சாவூர்,  தஞ்சை மாதாக் கோட்டை சாலை அருகில் புதிதாக உதயமாகி உள்ள பிரணவ் சூப்பர் மார்க்கெட்டை தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.எம். ராமச்சந்திரன், தி.மு.க. வழக்கறிஞர் எஸ்.எஸ். ராஜ்குமார் ஆகியோர் திறந்து வைத்தனர்.   இந்த ... Read More

இன்ஜின் கோளாறு காரணமாக தஞ்சையில் இருந்து மாற்று இஞ்சின் கொண்டுவரப்பட்டு ஒரு மணி நேர தாமதத்திற்கு பிறகு இரயில் புறப்பட்டது.
தஞ்சாவூர்

இன்ஜின் கோளாறு காரணமாக தஞ்சையில் இருந்து மாற்று இஞ்சின் கொண்டுவரப்பட்டு ஒரு மணி நேர தாமதத்திற்கு பிறகு இரயில் புறப்பட்டது.

இன்ஜின் கோளாறு காரணமாக நடுவழியில் திருச்சிராப்பள்ளி விரைவு இரயில் நிறுத்தம். தஞ்சையில் இருந்து மாற்று இஞ்சின் கொண்டுவரப்பட்டு ஒரு மணி நேர தாமதத்திற்கு பிறகு இரயில் புறப்பட்டது.   மயிலாடுதுறையில் இருந்து காலை 8.15 ... Read More

கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று போராட்டக் குழு வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூர்

கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று போராட்டக் குழு வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூர், கும்பகோணம் புதிய மாவட்டம் கோரும் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளரும், ஆடுதுறை பேரூராட்சி தலைவருமான ம.க.ஸ்டாலின் மற்றும் அனைத்து கட்சியினர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்புவதற்காக,   கும்பகோணம் கோட்டாட்சியர் எஸ். பூர்ணிமாவிடம் வழங்கிய ... Read More