Tag: தஞ்சாவூர் மாவட்டம்
கும்பகோணம் பகுதி முழுவதும் டாலரை 40 ரூபாய்க்கு கொண்டு வருவாங்க என்ற காவி நிறத்தில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் முழுவதும் காவி நிறத்தில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தச் சுவரொட்டியில் தமிழ்நாடு, காங்கிரஸ் ஆல் இந்தியா புரபோஷனல் என்ற வட்ட வளவிலான சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. அதில், காவி ... Read More
பள்ளியில் முன்னறிவிப்பு இல்லாமல் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு.
தஞ்சாவூர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தஞ்சையை அடுத்துள்ள கண்டியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் முன்னறிவிப்பு இல்லாமல் ஆய்வு செய்து, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கலந்துரையாடினார். மாணவர்களின் வளமான ... Read More
தஞ்சாவூர் மாவட்டத்தில் 1,183 கடைகளில் உள்ள 7.5 லட்சம் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பொருள்களுக்கான டோக்கன்.
தஞ்சாவூர் மாவட்டத்தில், பொங்கல் பரிசு தொகுப்பாக வீடுகள் தோறும் டோக்கன்கள் விநியோகம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 1,183 கடைகளில் உள்ள 7 லட்சத்தி 505 ... Read More
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் என தேர்தல் ஆணைய கடிதத்தை சட்ட விதிகளின்படி ஏற்றுக்கொள்ள வேண்டும்: வைத்திலிங்கம் திட்டவட்டம்.
2026 வரை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் என தேர்தல் ஆணைய கடிதத்தை சட்ட விதிகளின்படி ஏற்றுக்கொள்ள வேண்டும் திருப்பி அனுப்பினால் இபிஎஸ் அதிமுகவை விட்டு சென்று விட வேண்டும் என ... Read More
தஞ்சாவூரில் பொதுமக்களிடம் போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி புத்தாண்டு கொண்டாடிய போலீசார்.
ஆங்கில புத்தாண்டு 2023 தொடங்குவதை முன்னிட்டு அதை உற்சாகமாக கொண்டாடும் வகையிலும், விபத்து இல்லா தஞ்சையை உருவாக்கும் வகையிலும், தஞ்சாவூரில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு, ... Read More
இனிப்பு கடையில், பூனை ஒன்று லட்டுகளை அமர்ந்து உண்ணும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியில் ஓடத்துறை தெருவில் தனியார் இனிப்பு கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த கடையில் நேற்று முன்தினம் மாலை பூனை ஒன்று கடைக்குள் சென்ற இனிப்புகளை தின்றுள்ளது. ... Read More
தஞ்சை நாலுகால் மண்டபம் ஸ்ரீதேவி. பூதேவி சமேத ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் சொர்க்கவாசல் அருள் பாலித்தார்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, தஞ்சை நாலுகால் மண்டபம் ஸ்ரீதேவி. பூதேவி சமேத ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் சொர்க்கவாசல் என்னும் பரமபாத வாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா, ... Read More
பாபநாசம் அருகே கவனிப்பாரற்ற நிலையில் 1200 ஆண்டு பழைமையான ஸ்ரீரெங்கநாதர் கோயில்.
கோயில் திருப்பணிகள் முடிய அரசு முழுமையான உதவிகள் செய்ய வேண்டும் கிராமவாசிகள் கோரிக்கை... தஞ்சாவூர் மாவட்டத்தில், பாபநாசம் தாலுக்கா, சாலியமங்கலம் அருகே திருபுவனம் என்ற ஊரில் ஸ்ரீரங்கநாதர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ... Read More
தஞ்சாவூரில் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் நலத்திட்ட உதவி.
தஞ்சாவூர் ஜோதி அறக்கட்டளை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையும் வழங்கி வருகிறது மேலும் தஞ்சை மாவட்ட காவல்துறையுடன் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் ... Read More
பொங்கல் பரிசு தொகுப்பில் அச்சு வெல்லம் வழங்கி வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என தஞ்சை மாவட்டம் அச்சு வெல்லம் உற்பத்தியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் கணபதி அக்ரஹாரம், புதுத்தெரு, இலுப்பக்கோரை, மாகாளிபுரம், வீரமாங்குடி, தேவன்குடி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் வெல்லம் உற்பத்திக்கான ஆலை கரும்பு பயிரிட்டு. தற்போது அறுவடை ... Read More