BREAKING NEWS

Tag: தஞ்சாவூர் மாவட்டம்

தஞ்சை முழுவதும் கடுமையான பனிப்பொழிவு. வாகன ஓட்டிகள் அவதி.
வானிலை

தஞ்சை முழுவதும் கடுமையான பனிப்பொழிவு. வாகன ஓட்டிகள் அவதி.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வந்த நிலையில், இன்று அதிகாலை முதல் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.     இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் மிகுந்த சிரமத்திற்கு இந்தக் ... Read More

அண்ணாவை மறந்து தஞ்சையில் திமுகவினர் கோஷ்டி பூசலில் ஈடுபட்டனர் மேயர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கோஷ்டியினர் தனித்தனியாக உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆனதை கொண்டாடினர்.
அரசியல்

அண்ணாவை மறந்து தஞ்சையில் திமுகவினர் கோஷ்டி பூசலில் ஈடுபட்டனர் மேயர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கோஷ்டியினர் தனித்தனியாக உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆனதை கொண்டாடினர்.

உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானதை தமிழக முழுவதும் திமுகவினர் கொண்டாடி வரும் நிலையில் தஞ்சையில் திமுக கோஷ்டி வெடித்தது தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே மாநகர செயலாளர் மேயர் கோஷ்டினர் தனியாகவும்,     ... Read More

தஞ்சை மாவட்ட ஆவின் நிறுவனம் நட்டத்தில் இயங்குவதாக பால்வளத் தலைவர் காந்தி(அதிமுக) குற்றச்சாட்டு.
அரியலூர்

தஞ்சை மாவட்ட ஆவின் நிறுவனம் நட்டத்தில் இயங்குவதாக பால்வளத் தலைவர் காந்தி(அதிமுக) குற்றச்சாட்டு.

சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்ட விலைவாசி உயர்வை கண்டித்து தஞ்சாவூரில் அதிமுக (இபிஎஸ்அணி) தஞ்சை ஒன்றிய கழகம் சார்பில் நாஞ்சிக் கோட்டை ஊராட்சியில் மாபெரும் கண்டன ... Read More

உலக மனித உரிமைகள் தினத்தை கொண்டாடும் விதமாக மாணவ மாணவிகளுக்கு மனித உரிமைகள் என்ற தலைப்பில் கட்டுரை போட்டி.
தஞ்சாவூர்

உலக மனித உரிமைகள் தினத்தை கொண்டாடும் விதமாக மாணவ மாணவிகளுக்கு மனித உரிமைகள் என்ற தலைப்பில் கட்டுரை போட்டி.

உலக மனித உரிமைகள் தினத்தை கொண்டாடும் விதமாக இன்று தஞ்சை வடக்கு மாவட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைகள் துறையின் மாநில தலைவர் புரட்சித் தோழர் திரு மகாத்மா ஸ்ரீனிவாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி காங்கிரஸ் ... Read More

தாயிடம் தகராறு செய்ததால் ஆத்திரமடைந்த மகன், தந்தையை குழவிக்கல்லை தலையில் போட்டு கொலை.
குற்றம்

தாயிடம் தகராறு செய்ததால் ஆத்திரமடைந்த மகன், தந்தையை குழவிக்கல்லை தலையில் போட்டு கொலை.

தஞ்சை அருகே குடிபோதையில் தாயிடம் தகராறு செய்ததால் ஆத்திரமடைந்த மகன், தந்தையை குழவிக்கல்லை தலையில் போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   தஞ்சை அருகே சூரக்கோட்டை அம்மா குளம் ... Read More

தஞ்சாவூரில் விபத்தை தடுக்கும் வகையில் போக்குவரத்து போலீசார் இரண்டு சக்கர வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கரை ஒட்டினர்.
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் விபத்தை தடுக்கும் வகையில் போக்குவரத்து போலீசார் இரண்டு சக்கர வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கரை ஒட்டினர்.

தஞ்சை மாவட்ட  காவல்துறை போக்குவரத்து பிரிவு சார்பில் தஞ்சை ரயிலடி பகுதியில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.     இந்த விழிப்புணர்வில் போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட போலீசார் கலந்து ... Read More

தஞ்சை கண்டியூரில் விவசாயிகள் தலைகீழாக நின்று போராட்டம்.
விவசாயம்

தஞ்சை கண்டியூரில் விவசாயிகள் தலைகீழாக நின்று போராட்டம்.

தமிழக அரசு விளை நிலங்களை அழித்துவிட்டு சாலை அமைத்தால் விவசாயிகளின் வாழ்க்கை தலைகீழாக மாறிவிடும் என்பதை முதல்வருக்கு உணர்த்தும் வகையில் தஞ்சை கண்டியூரில் விவசாயிகள் தலைகீழாக நின்று போராடி வருகின்றனர்.     தஞ்சை ... Read More

மோடி என்கிற பிம்பமும் உடையக்கூடியது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கும்பகோணத்தில் பேட்டி.
அரசியல்

மோடி என்கிற பிம்பமும் உடையக்கூடியது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கும்பகோணத்தில் பேட்டி.

தஞ்சாவூர் மாவட்டம், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி சுற்று பயணம் செய்து வருகிறார். கும்பகோணத்தில் சுற்றுப்பயணம் செய்த கே.எஸ். அழகிரி ... Read More

காவி உடை விபூதியுடன் அம்பேத்கர் போஸ்டர் ஒட்டியதை கண்டிக்கின்றோம்.
தஞ்சாவூர்

காவி உடை விபூதியுடன் அம்பேத்கர் போஸ்டர் ஒட்டியதை கண்டிக்கின்றோம்.

  இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வர சி.சுப்பிரமணியம்    “அம்பேத்கருக்கு காவி உடை, விபூதி, குங்குமம் வைத்து போஸ்டர் ஒட்டியதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்” என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வர சி.சுப்பிரமணியம் ... Read More

காவி உடை, விபூதி உடனான அம்பேத்கர் போஸ்டர்களால் கும்பகோணத்தில் பரபரப்பு..
தஞ்சாவூர்

காவி உடை, விபூதி உடனான அம்பேத்கர் போஸ்டர்களால் கும்பகோணத்தில் பரபரப்பு..

  அம்பேத்கரின் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு அமைப்பினர் அவரது உருவச் சிலைக்கும், படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதையும் செலுத்தி வருகின்றனர்.   இந்நிலையில், இந்து ... Read More