BREAKING NEWS

Tag: தஞ்சாவூர் மாவட்டம்

புதிய பாஸ்போர்ட் எடுப்பதற்கு வந்த 100க்கும் மேற்பட்டவர்கள், தஞ்சை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் பூட்டப்பட்டு இருப்பதால் அலுவலகத்தை முற்றுகை.
தஞ்சாவூர்

புதிய பாஸ்போர்ட் எடுப்பதற்கு வந்த 100க்கும் மேற்பட்டவர்கள், தஞ்சை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் பூட்டப்பட்டு இருப்பதால் அலுவலகத்தை முற்றுகை.

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கடந்த 22ம் தேதி 300க்கும் மேற்பட்டவர்கள் தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை, வடசேரி, பேராவூரணி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து புதிதாக பாஸ்போர்ட் எடுக்கவும், ... Read More

கும்பகோணம் அருகே சோழபுரத்தில் வேகத்தின் கட்டுப்பாட்டை இழந்த  கார் தென்னை மரத்தின் மீது  பறந்து மோதி விபத்துக்குள்ளானது.
தஞ்சாவூர்

கும்பகோணம் அருகே சோழபுரத்தில் வேகத்தின் கட்டுப்பாட்டை இழந்த கார் தென்னை மரத்தின் மீது பறந்து மோதி விபத்துக்குள்ளானது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுகா, மத்திகிரி, சுபாஷ் நகரை சேர்ந்தவர் ராமபுத்திரன் மகன் ஸ்ரீகிருஷ்ணா (34), இவரது மனைவி சிவானி (29) மற்றும் இவரது நண்பர் பெங்களூரை சேர்ந்தவர் ஐயப்பன் மகன் மோகன் (34) ... Read More

சோழபுரம் நகர அதிமுக சார்பில் கும்பகோணம் சட்டமன்ற தொகுதி வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்.
தஞ்சாவூர்

சோழபுரம் நகர அதிமுக சார்பில் கும்பகோணம் சட்டமன்ற தொகுதி வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்.

தஞ்சாவூர், அதிமுக சார்பில் கும்பகோணம் சட்டமன்ற தொகுதி வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் ஒன்றிய கழக செயலாளர் சோழபுரம் அறிவழகன் தலைமையில் நடைபெற்றது.   திருப்பனந்தாள் அருகே சோழபுரம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ... Read More

சபரிமலை சீசன் தொடங்கியும், பூக்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை, ஒரு கிலோ 20 ரூபாய் முதல் 30 ரூபாய்க்கு மட்டுமே விற்கப்படுவதாக வேதனை.
தஞ்சாவூர்

சபரிமலை சீசன் தொடங்கியும், பூக்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை, ஒரு கிலோ 20 ரூபாய் முதல் 30 ரூபாய்க்கு மட்டுமே விற்கப்படுவதாக வேதனை.

தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல், கரும்பு, வாழை, உளுந்து, கடலை உள்ளிட்ட பயிரலுக்கு அடுத்தபடியாக பல்வேறு பகுதிகளில் சென்டி, ரோஜா பூ ஆகியவை பயிரிடப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.     இந்நிலையில் ... Read More

தரமற்ற விதைகள் விற்பனை செய்வதை கண்டித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
தஞ்சாவூர்

தரமற்ற விதைகள் விற்பனை செய்வதை கண்டித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். அப்போது தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் நிர்வாகிகள் ஏராளமானோர் ... Read More

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரியகோவில் முன்புறத்தில் நம்ம தஞ்சாவூர் என்ற கண்கவர் பெயர் பலகை அமைப்பு.
தஞ்சாவூர்

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரியகோவில் முன்புறத்தில் நம்ம தஞ்சாவூர் என்ற கண்கவர் பெயர் பலகை அமைப்பு.

தஞ்சை பெரிய கோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் உடனாகிய பெருவுடையார் ஆலயம் உலகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது.     இககோவிலுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் வெளியூர், உள்ளூர் ... Read More

மாதர் சங்க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து தஞ்சையில் சாலை மறியலில் ஈடுப்பட்ட மாதர் சங்கத்தினர் கைது.
தஞ்சாவூர்

மாதர் சங்க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து தஞ்சையில் சாலை மறியலில் ஈடுப்பட்ட மாதர் சங்கத்தினர் கைது.

தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி கேட்டு சென்னையில் போராட்டம் நடத்த சென்ற மாதர் சங்க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து தஞ்சையில் சாலை மறியலில் ஈடுப்பட்ட மாதர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர். ... Read More

வல்லம் பேரூராட்சியில் அரசு நிலத்தில் அனுமதி இன்றி மரங்கள் வெட்டி கடத்தல்,அதிமுக கவுன்சிலர் புகார், திமுக கவுன்சிலர் மறுப்பு.
தஞ்சாவூர்

வல்லம் பேரூராட்சியில் அரசு நிலத்தில் அனுமதி இன்றி மரங்கள் வெட்டி கடத்தல்,அதிமுக கவுன்சிலர் புகார், திமுக கவுன்சிலர் மறுப்பு.

தஞ்சையை அடுத்த வல்லத்தில் தேர்வு நிலை பேரூராட்சி அலுவலகம் உள்ளது இதில் 15 கவுன்சிலர்கள் பதவி வகித்து வருகின்றனர்.   இந்நிலையில் வல்லம் பேரூராட்சிக்குட்பட்ட அரசு நிலத்தில் உள்ள யூகலிப்டஸ் மரத்தை திமுக கவுன்சிலர் ... Read More

தஞ்சாவூர் மாவட்டம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் கரும்பு அரவைப்பணி தொடக்கம், கரும்பு டன்னுக்கு ரூபாய் 4000 வழங்க விவசாயிகள் கோரிக்கை.
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் கரும்பு அரவைப்பணி தொடக்கம், கரும்பு டன்னுக்கு ரூபாய் 4000 வழங்க விவசாயிகள் கோரிக்கை.

தஞ்சையை அடுத்த குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் 2022- 23 ஆம் ஆண்டிற்கான கரும்பு அரவைப் பணி இன்று துவங்கியது, இப் பணியினை எம்பி பழநிமாணிக்கம் தொடங்கி வைத்தார்.   நடப்பு அரவைக்கு ... Read More

தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் வருகின்ற நவம்பர் 27ஆம் தேதி திலகர் திடலில் நடைபெறும் என தெரிவித்துள்ளது.
தஞ்சாவூர்

தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் வருகின்ற நவம்பர் 27ஆம் தேதி திலகர் திடலில் நடைபெறும் என தெரிவித்துள்ளது.

தஞ்சையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஒருங்கிணைக்கும் மாவீரர் நாள் பொதுக்கூட்டம் வருகின்ற நவம்பர் 27ஆம் தேதி திலகர் திடலில் நடைபெறுகிறது.   இது சம்பந்தமாக பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று 22.11.22 தஞ்சையில் உள்ள ... Read More