Tag: தஞ்சாவூர் மாவட்டம்
திருப்பனந்தாள் ஒன்றியத்தில் மூன்று தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பதவி ஏற்பு.
திருப்பனந்தாள் ஒன்றியத்தில் தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினர். திருப்பனந்தாள் ஒன்றியத்தில் திமுகவின் 15ஆவது உட்கட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் கிளை கழகத் தேர்தல் முழுவதுமாக நடத்தி ... Read More
அருகே பந்தநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ரூ 5 லட்சம் மதிப்பீட்டில் மேஜை, பெஞ்ச்,.
கும்பகோணம் அருகே பந்தநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஊராட்சி குழு நிதியிலிருந்து ரூ 5 லட்சம் மதிப்பீட்டில் மேஜை, பெஞ்ச் அரசு தலைமை கொறடா கோவி.செழியன் வழங்கினார். கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் ... Read More
காவல்துறை சார்பில் பாலியல் வன்கொடுமை தடுப்பு தின விழிப்புணர்வு.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தில் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு தினத்தை முன்னிட்டு, டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவின் பேரில் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ... Read More
வன்கொடுமை தொடர்பாக குழந்தைகள் அச்சமின்றி புகார் செய்யலாம்.
தஞ்சாவூர், குழந்தைகள் தங்களுக்கு ஏதேனும் வன்கொடுமை நிகழ்ந்தால் அச்சமின்றி காவல் துறையை அணுகி புகார் செய்யலாம் என்றார் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ரவளிப்ரியா கந்தபுனேனி. குழந்தைகள் மீதான வன்கொடுமை தடுப்பு நாளையொட்டி, தஞ்சாவூர் அனைத்து ... Read More
உலக கழிப்பறை தினத்தை ஒட்டி குளிச்சப்பட்டு கிராமத்தில் விழிப்புணர்வு:, பள்ளி மாணவ, மாணவிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சை அருகில் உள்ள குளிச்சப்பட்டு கிராமத்தில் உலக கழிப்பறை தினம் கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி நடந்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஸ்ரீகாந்த் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். ... Read More
விருத்தாச்சலத்தில் காணாமல் போன இரு சக்கர வாகனத்தை, நாகை மாவட்டத்தில் காவலர் ஒருவர் ஓட்டுவது வீடியோ வைரல்..
விருத்தாச்சலத்தில் காணாமல் போன இரு சக்கர வாகனத்தை, நாகை மாவட்டத்தில் காவலர் ஒருவர் ஓட்டுவதாகவும், தலை கவசம் அணியவில்லை என அபராதம் விதித்த குறுஞ்செய்தி மூலம் கண்டுபிடித்ததாக வாகன உரிமையாளர் புகார். ... Read More
தஞ்சை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சட்ட நாள் விழா கருத்தரங்கம் – கி.வீரமணி பங்கேற்பு.
தஞ்சாவூர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சட்ட நாள் விழா மற்றும் இந்திய அரசமைப்பு சட்டத்தின் தத்துவம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் தஞ்சை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தஞ்சை ... Read More
சம்பா சாகுபடிக்கான பயிர்க் காப்பீட்டுக்கான காலத்தை ஒன்றிய அரசு விரைவாக நீட்டித்து அறிவிக்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தினர்.
தஞ்சை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா இளம் பயிர்களை பிழைக்க வைக்க தேவையான யூரியா, பொட்டாஷ் உரம் கிடைக்கவில்லை மாவட்ட நிர்வாகம் உடனடியாக உரத்தட்டுப்பாட்டை போக்க வேண்டும், மேலும் மழை நீடிக்கும் என்பதால் ... Read More
செல்போன் டிஸ்ப்ளே மாற்றுவதில் ஏற்பட்ட தகராறு.
செல்போன் டிஸ்ப்ளே மாற்றுவதில் ஏற்பட்ட தகராறு. கடை ஊழியருக்கும், போதையில் வந்த இளைஞர்கள் ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொள்ளும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு எதிரே ... Read More
ஒருங்கிணைக்கப்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் பதவி உயர்வை உடனே வழங்க வலியுறுத்தி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.
தஞ்சாவூரில் மாவட்ட சுகாதார துணை இயக்குனர் அலுவலகம் முன்பு பொது சுகாதாரத் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைக்கப்பட்ட சுகாதார ஆய்வாளர்களாக ... Read More