Tag: தஞ்சாவூர் மாவட்டம்
15 ஆண்டுகளாக ஒரு பகுதி உடைந்து காணப்படும் வாய்க்கால் பாலத்தை புதியதாக கட்டித்தர விவசாயிகள் கோரிக்கை.
தஞ்சாவூர் மாவட்டம், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டு 15 ஆண்டுகளாக ஒரு பகுதி உடைந்து காணப்படும் வடகாடு வாய்க்கால் பாலத்தை புதியதாக கட்டித்தர விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கல்லணையிலிருந்து ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ... Read More
குறுவை அறுவடை முடிந்த வயல்களில் வாத்துகள் மேய விடப்பட்டுள்ளன. இதன் மூலம் இயற்கை உரம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை முடிந்து சம்பா தாளடி நடவு பணிகள் இறுதி கட்டத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பூதலூர் திருக்காட்டுப்பள்ளி தாலுகாக்களில் குறுவை அறுவடை முடிந்த வயல்கள் ... Read More
தலைவர்களின் ஓவியத்தால் பள்ளியை அழகு படுத்தி வரும் அரசு பள்ளி ஆசிரியர்.
அரசு பள்ளியை ஓவியங்களால் அழகு படுத்திய ஆசிரியர்!!! ஒரத்தநாடு அருகே உள்ள அரசு பள்ளியில் 26 கும் மேற்பட்ட சுதந்திர போராட்ட தலைவர்கள் மற்றும் தேசிய தலைவர்களின் படங்களை அசல் மாறாமல் ... Read More
தஞ்சாவூரில் காலபைரவர் ஜெயந்தி முன்னிட்டு ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள்; பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
காலபைரவர் ஜெயந்தி முன்னிட்டு அஷ்டமி விழா தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற கோவில்களில் சிறப்பாக நடைபெற்றது தஞ்சையை அடுத்த கள்ளபெரம்பூர் அருள்மிகு பிரஹன்நாயகி சமேத கைலாசநாதர் ஆலயம், தஞ்சை கீழவீதி ஸ்ரீ ... Read More
தஞ்சாவூர் திமுக இளைஞர் அணி சார்பாக 15 நாட்கள் பள்ளிகள், ஆதரவற்றோர், முதியோர் காப்பகம் ஆகிய இடங்களில் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் முன்னிட்டு தஞ்சாவூர் மத்திய மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பாக 15 நாட்கள் பள்ளிகள், ஆதரவற்றோர், முதியோர் காப்பகம் ஆகிய இடங்களில் மதிய உணவு ... Read More
அகில இந்திய ஓய்வூதியர் நலச்சங்கம் சார்பில் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நேற்று தஞ்சையில் நடைபெற்றது.
தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட அகில இந்திய ஓய்வூதியர் நலச்சங்கம் சார்பில் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நேற்று தஞ்சையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை மாவட்ட தலைவர் சாம்பசிவம் தலைமை தாங்கினார். அகில ... Read More
தொடர் மழையால் ”ரெயின் கோட்” அணிந்து மேச்சலுக்கு செல்லும் ஆடுகள் சமூக வலைத்தளங்களில் வேகமாய் பரவும் காட்சிகள்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள குலமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (70). விவசாயியான இவர் ஆடு, மாடு, கோழி என கால்நடைகள் வளர்ப்பில் ஆர்வமாக ஈடுப்பட்டு வருகிறார். இந்த நிலையில் தஞ்சாவூர் ... Read More
கஜா புயலில் நான்காம் ஆண்டு நினைவு தினமான இன்று ஒரத்தநாடு பகுதியில் தென்ன பிள்ளைகளை இழந்த விவசாயிகள் மெழுகு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
தஞ்சை, கஜா புயலில் நான்காம் ஆண்டு நினைவு தினமான இன்று ஒரத்தநாடு பகுதியில் தென்ன பிள்ளைகளை இழந்த விவசாயிகள் மெழுகு தீபம் ஏற்றி தென்னம்பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்தினர் நடவு செய்த தென்னம்பிள்ளைகள் காய்ப்பதற்கு இன்னும் ... Read More
இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை ஏழை, எளியோர், ஆதவற்றோருக்கு உதவிடும் வகையில் காப்பகத்தில் உள்ள மாணவிகளுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
திமுக மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை ஏழை, எளியோர், ஆதவற்றோருக்கு உதவிடும் வகையில் தஞ்சை மத்திய மாவட்ட திமுக இளைஞர் அணியினர் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திட திட்டமிட்டு, ... Read More
தஞ்சாவூரில் அகல்விளக்கு தயாரிப்பு தொழில், மழையால் பாதிப்பு.
தமிழ் மாதத்தின் கார்த்திகை மாதம் வரும் 17 ந் தேதி தொடங்கி கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 6 ந் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தஞ்சையை அடுத்த கரம்பை பகுதியில் பாரம்பரியமாக ... Read More