BREAKING NEWS

Tag: தஞ்சாவூர் மாவட்டம்

தஞ்சாவூரில்  ரூ.30.50 கோடியில் மினிடைடல் பூங்கா கட்டுமான பணி  காணொலி மூலம் முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் ரூ.30.50 கோடியில் மினிடைடல் பூங்கா கட்டுமான பணி காணொலி மூலம் முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர், தமிழ்நாட்டின் தகவல் தொழில் நுட்பத் துறை வளர்ச்சியின் அடித்தளமாகவும், அடையாளமாகவும் திகழும் டைடல் பூங்கா நிறுவனம், 1996-2001 ஆட்சிக் காலத்தில் அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியால் நிறுவப்பட்டது. இது மாநிலம் முழுவதும் தகவல் ... Read More

முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணுவின் சிலை எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.
அரசியல்

முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணுவின் சிலை எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.

தஞ்சாவூர் மாட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணுவின் மார்பளவு சிலை இன்று கபிஸ்தலத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியால் திறக்கப்பட்டது. அப்போது பேசிய எடப்பாடி பழனிச்சாமி, தான் முதல்வராக ... Read More

ஜூன் மாத இறுதிக்குள் 6 ஆயிரம் பள்ளி வகுப்பறை கட்டி Lங்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை அமைச்சர் ஐ பெரியசாமி தகவல்,,,,
அரசியல்

ஜூன் மாத இறுதிக்குள் 6 ஆயிரம் பள்ளி வகுப்பறை கட்டி Lங்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை அமைச்சர் ஐ பெரியசாமி தகவல்,,,,

தஞ்சாவூர் மாட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலம் ஊராட்சியில் வெள்ளாளர் தெரு பகுதியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தாமரைச்செல்வன் நிதியிலிருந்து ரூபாய் 10.92 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்தை தமிழக ஊரக ... Read More

அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பாபநாசம் வருகை விழா ஏற்பாடுகள் குறித்து முன்னாள் அமைச்சர் ஆய்வு.
அரசியல்

அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பாபநாசம் வருகை விழா ஏற்பாடுகள் குறித்து முன்னாள் அமைச்சர் ஆய்வு.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள கபிஸ்தலத்தில் மறைந்த முன்னாள் வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு திருவுருவ சிலை திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக கழக பொதுச் ... Read More

உலக செவிலியர்கள் தினத்தை முன்னிட்டு தஞ்சாவூரில் செவிலியர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம
தஞ்சாவூர்

உலக செவிலியர்கள் தினத்தை முன்னிட்டு தஞ்சாவூரில் செவிலியர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம

உலக செவிலியர் தினம் ஆண்டுதோறும் மே மாதம் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் உலக செவிலியர் தினத்தை முன்னிட்டும் நைட்டிகேல் அம்மையாரின் 203ம் ஆண்டு பிறந்த நாளை கொண்டாடும் வகையில் தஞ்சை அரசு இராசாமிராசுதார் ... Read More

பாபநாசத்தில் பகுதியில் தேவராயன் பேட்டை வாய்க்கால் தூர்வாரும் பணி மாவட்ட கண்காணிப்பாளர் ஆய்வு.
Uncategorized

பாபநாசத்தில் பகுதியில் தேவராயன் பேட்டை வாய்க்கால் தூர்வாரும் பணி மாவட்ட கண்காணிப்பாளர் ஆய்வு.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதிக்கு உட்பட்ட தேவராயன் பேட்டை குடமுட்டி ஆற்றில் இருந்து பிரிந்து செல்லும் தேவராயன் பேட்டை பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை தஞ்சாவூர் மாவட்ட கண்காணிப்பாளர் ஆனந்த் ... Read More

அம்மாபேட்டை வட்டத்தில் தூர்வாரும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி நேரில் பார்வையிட்டார்.
தஞ்சாவூர்

அம்மாபேட்டை வட்டத்தில் தூர்வாரும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி நேரில் பார்வையிட்டார்.

தஞ்சை மாவட்டத்தில் அம்மாபேட்டை வட்டத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஆனந்து இஆப தலைமையிலான குழுவினர்  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். நெடுந்தெரு பகுதியில் தேவராயன்பேட்டை வாய்க்கால் காவளூர் பகுதியில் ... Read More

வேன் கவிழ்ந்ததில் 14 பேர் காயம்; காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிய பொதுமக்கள்.
தஞ்சாவூர்

வேன் கவிழ்ந்ததில் 14 பேர் காயம்; காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிய பொதுமக்கள்.

மயிலாடுதுறையில் இருந்து திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி  கும்பிட சென்ற பக்தர்கள் வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலியமங்களம் அருகே கவிழ்ந்ததில் 14 பேர் காயம் அடைந்தனர். மயிலாடுதுறையில் இருந்து திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி கும்பிட 16 ... Read More

ராராமுத்திரகோட்டை ஊராட்சியில் 34.88 லட்சத்தில் சிறுபாலம் அமைக்கும் பணிக்கான பூமிபூஜை.
தஞ்சாவூர்

ராராமுத்திரகோட்டை ஊராட்சியில் 34.88 லட்சத்தில் சிறுபாலம் அமைக்கும் பணிக்கான பூமிபூஜை.

தஞ்சை மாவட்டம், அமமாபேட்டை ஒன்றியம், ராராமுத்திரகோட்டை வையாபுரி தோப்புதெரு மயான சாலையில் நெய்வாசல் தென்பாதி கிளை வாய்க்காலில் ரூபாய் 34.88 லட்சத்தில் சிறுபாலம் அமைக்கும் பணிக்கான பூமிபூஜை ராராமுத்திரகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் சோழன் ... Read More

பாபநாசம் அருகே நகை வேலை செய்பவர் வீட்டில் புகுந்த 6 அடி நீளமுள்ள சாரை பாம்பு.
Uncategorized

பாபநாசம் அருகே நகை வேலை செய்பவர் வீட்டில் புகுந்த 6 அடி நீளமுள்ள சாரை பாம்பு.

தஞ்சாவூர் மாவட்டம்; பாபநாசம் அருகே வங்காரம் பேட்டை தஞ்சை மெயின் சாலையில் வசித்து வருபவர் அரங்கராஜன் (வயது 55) இவர் நகை வேலை செய்து வருகிறார்.   இந்த நிலையில் இவரது வீட்டின் மின் ... Read More