Tag: தஞ்சாவூர் விவசாயிகள் சாலை மறியல்
தஞ்சாவூர்
தஞ்சை, வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தஞ்சை மாவட்டம் கீழ திருப்பந்துருத்தி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஈரப்பத அளவை காரணம் காட்டி நெல் கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் நெல் மூட்டைகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு குறுவை அறுவடை பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது இதுவரை 2 லட்சத்தி 10 ஆயிரம் டன் வரை நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ... Read More