BREAKING NEWS

Tag: தஞ்சாவூர்

முதல்வருக்கு தேநீரை ஆற்றி கொடுத்த சட்டமன்ற உறுப்பினர். ருசித்து தேநீர் அருந்திய தமிழக முதல்வர்.
தஞ்சாவூர்

முதல்வருக்கு தேநீரை ஆற்றி கொடுத்த சட்டமன்ற உறுப்பினர். ருசித்து தேநீர் அருந்திய தமிழக முதல்வர்.

அன்னை சத்யா விளையாட்டு மைதானம் மற்றும் காமராஜ் மார்க்கெட் ஆகிய இரண்டு இடங்களிலும் திமுக வேட்பாளர் முரசொலிக்கு ஆதரவு கேட்டு பரப்புரை செய்த தமிழக முதல்வர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ... Read More

தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் 37 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
தஞ்சாவூர்

தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் 37 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் 37 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கடந்த மூன்று ஆண்டுகளாக பட்டமளிப்பு விழாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு ... Read More

தமிழகம் விளையாட்டு துறையில்  வளர்ந்து வருவதாக  டென்னிஸ் பால் கிரிக்கெட்டு போட்டியில் பங்கு பெற்ற வீரர் தெரிவித்தார்.
தஞ்சாவூர்

தமிழகம் விளையாட்டு துறையில் வளர்ந்து வருவதாக டென்னிஸ் பால் கிரிக்கெட்டு போட்டியில் பங்கு பெற்ற வீரர் தெரிவித்தார்.

தமிழகத்தில் விளையாட்டு துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலினின் பதவியேற்ற பிறகு தான் இந்தியாவிற்கே ஒரு முன்மாதிரியாக தமிழகம் விளையாட்டு துறையில் வளர்ந்து வருவதாக ராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய அளவில் நடைபெற்ற டென்னிஸ் பால் கிரிக்கெட்டு ... Read More

ராராமுத்திரகோட்டை அருள்மிகு குளுமதுரை அய்யனார் கோவிலில் சிறப்பு வழிபாடு
தஞ்சாவூர்

ராராமுத்திரகோட்டை அருள்மிகு குளுமதுரை அய்யனார் கோவிலில் சிறப்பு வழிபாடு

ராராமுத்திரகோட்டை அருள்மிகு குளுமதுரை அய்யனார் கோவிலில் சிறப்பு வழிபாடு தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, ராராமுத்திரகோட்டை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ பூர்ன புஷ்கலா குளுமதுரை அய்யனார் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றதை தொடந்து ஊராட்சி ... Read More

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி பட்டா வழங்காததை கண்டித்து பாபநாசத்தில்  3 வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம்.
தஞ்சாவூர்

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி பட்டா வழங்காததை கண்டித்து பாபநாசத்தில் 3 வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம்.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, அரையபுரம் தட்டுமால் படுகையில் 25-ஆண்டுகளாக சாகுபடி செய்து வரும் 450-விவசாயிகளுக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி உடனடியாக ரயத்து வாரியாக மாற்றம் செய்து விவசாயிகளுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி பாபநாசம் ... Read More

அகரமாங்குடி மாதா கோவில் தெரு கல்லறை சாலையை சீரமைக்க வேண்டும் ஒன்றியக்குழு கூட்டத்தில் கோரிக்கை.
தஞ்சாவூர்

அகரமாங்குடி மாதா கோவில் தெரு கல்லறை சாலையை சீரமைக்க வேண்டும் ஒன்றியக்குழு கூட்டத்தில் கோரிக்கை.

தஞ்சை மாவட்டம், அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் பொது உறுப்பினர்கள் சாதாரண கூட்டம் ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் நடைபெற்றது கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் கே.வீ.கலைச்செல்வன் தலைமை வகித்தார். துணை தலைவர் தங்கமணி சுரேஷ் குமார் ... Read More

கடல்பசுக்களை பாதுகாக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது .
தஞ்சாவூர்

கடல்பசுக்களை பாதுகாக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது .

பாக் நீரிணைப்பு பகுதியில் காணப்படும் அபூர்வ வகை உயிரினமான அவுரியா எனப்படும் கடல் பசுவை பாதுகாக்கும் வகையில், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வனக் கோட்டத்திற்கு உட்பட்ட மனோராவில் கடற்பசு பாதுகாப்பு மையத்தை தமிழ்நாடு அரசு ... Read More

கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்

கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும். விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தினர் இன்று பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்டுமான பொருட்களான ... Read More

கண்டா வர சொல்லுங்க என்ற வாசகம் அடங்கிய சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்

கண்டா வர சொல்லுங்க என்ற வாசகம் அடங்கிய சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் கண்டா வர சொல்லுங்க என்ற வாசகம் அடங்கிய சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. நகரின் முக்கிய பகுதிகள் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டியிணை ... Read More

மேகதாதுஅணை விவகாரம்  தஞ்சையில்  எடப்பாடியார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் திரளாக பங்கேற்க வேண்டும்.
தஞ்சாவூர்

மேகதாதுஅணை விவகாரம் தஞ்சையில் எடப்பாடியார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் திரளாக பங்கேற்க வேண்டும்.

மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகா அரசை கண்டுகொள்ளாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, தஞ்சையில் கழகபொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வது குறித்த ஆலோசனை கூட்டம் தஞ்சை ... Read More