Tag: தஞ்சை ஆற்றுப்பாலம்
தஞ்சாவூர்
தஞ்சையில் நடைபெற்ற “சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி” போராட்டம் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று மதவாத சக்திகளான பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் க்கு எதிராக முழக்கம்.
மதத்தின் அடிப்படையில் பகைமையை ஏற்படுத்தி, அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கும் பாசிச பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ். பிரிவினை வாதிகளை அனுமதிக்கமாட்டோம் என்பதை எடுத்துரைக்கும் வகையில், அனைத்துக்கட்சி, அமைப்பின் சார்பில், சமூக நல்லிணக்க மனிதச் ... Read More