Tag: தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்
தஞ்சாவூர்
மாற்றுத்திறனாளிகளுக்கு இடையேயான அமர்வு வாலிபால் போட்டி மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.
தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் சான்சிலர் தெரபி மாநில அளவிலான அமர்வு வாலிபால் போட்டி. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு அணிகள் பங்கு பெறுகின்றன. இன்று தொடங்கிய இப்போோட்டி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. ... Read More