BREAKING NEWS

Tag: தடை செய்யப்பட்ட புகையிலை

5 லட்சம் மதிப்புள்ள புகையிலை குட்கா பொருள் பறிமுதல்; தனிப்படை பிரிவு காவல்துறை.
குற்றம்

5 லட்சம் மதிப்புள்ள புகையிலை குட்கா பொருள் பறிமுதல்; தனிப்படை பிரிவு காவல்துறை.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை குட்க பொருட்களை கோத்தகிரியைச் சேர்ந்த சிலர் வெளி மாநிலங்களில் இருந்து புகையிலை பொருட்களை வாங்கிக் கொண்டு வந்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ... Read More

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் தடை செய்யப்பட்ட பான்பராக் குட்கா பறிமுதல் ஒருவர் கைது.
குற்றம்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் தடை செய்யப்பட்ட பான்பராக் குட்கா பறிமுதல் ஒருவர் கைது.

செய்தியாளர் மு.பிரதீப்   போடி நாயக்கனூர்T.V.K.K.நகர் முத்து மாரியம்மன் கோவில் அருகே தடை செய்யப்பட்ட பான்பராக் குட்கா விற்பனை செய்வதாக ரகசிய கிடைத்த தகவல் அடிப்படையில் கிருஷ்ணராஜ் என்பவர் சட்டத்திற்கு விரோதமாக மனிதர்களுக்கு பாதிப்பு ... Read More

வாகனத்திலிருந்து தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை கடையில் இரக்கிக் கொண்டிருந்தபோது காவல்துறையினர் ஆய்வு செய்து பொருட்கள் பறிமுதல் செய்தனர்.
கடலூர்

வாகனத்திலிருந்து தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை கடையில் இரக்கிக் கொண்டிருந்தபோது காவல்துறையினர் ஆய்வு செய்து பொருட்கள் பறிமுதல் செய்தனர்.

செய்தியாளர் தெய்வபாண்டியன். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகரப் பகுதியில்,பூதாமூர் அம்பேத்கர் சாலையில் தனம் மளிகை நடத்திவரும் ஜெயபாண்டியன் என்பவர் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை குட்கா பொருட்கள் வைத்திருப்தாக வந்த தகவல் அடிப்படையில் விருத்தாசலம் ... Read More

திருவிடைமருதுார் அருகே தேப்பெருமாநல்லுாரில் புகையிலை விற்பனை நிலையத்தை சீல் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர்

திருவிடைமருதுார் அருகே தேப்பெருமாநல்லுாரில் புகையிலை விற்பனை நிலையத்தை சீல் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

  தேப்பெருமாநல்லுார் அக்ரஹாரம் தெருவில் வசிப்பவர் பாஸ்கர். இவர்களது குடும்பத்தினர் அரசு அனுமதி பெற்று பல ஆண்டுகளாக சீவல், புகையிலை விற்பனை செய்து வந்தனர். இதற்கிடையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புகையிலை பொருட்களுக்கு ... Read More

தடைசெய்யப்பட்ட 209.கிலோ புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த நபர் கைது.
Uncategorized

தடைசெய்யப்பட்ட 209.கிலோ புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த நபர் கைது.

மூலக்கரைப்பட்டியில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த நபர் கைது. 209 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்.   நெல்லை மூலக்கரைப்பட்டி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட நேரு தெருவை சேர்ந்த ஜோசப்(50)என்பவர் மூலக்கரைப்பட்டி ... Read More

பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் மற்றும் மினி வேன் கோவில்பட்டிமில் பிடிப்பட்டது.
தூத்துக்குடி

பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் மற்றும் மினி வேன் கோவில்பட்டிமில் பிடிப்பட்டது.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்   பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் மற்றும் மினி வேன் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் பறிமுதல் செய்து 3 ... Read More