Tag: தந்தையை லாரி ஏற்றி கொன்ற மகன்
குற்றம்
ஒரகடம் அருகே தேவரியம்பாக்கம் நிலத்தகராறில் பெற்ற தந்தையை லாரி ஏற்றி கொன்ற மகன் கைது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த தேவரியம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் எத்திராஜ் (75). இவருக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவரது கடைசி மகன் ராமச்சந்திரன் (40) எத்திராஜிடம் தனக்கு சேர வேண்டிய ... Read More