Tag: தனியார் பேருந்தில் அதிக கட்டண வசூல்
தஞ்சாவூர்
பாபநாசம் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்தில் அதிக கட்டண வசூல் பயணிகள் ஆத்திரம் பேருந்தை சிறை பிடித்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேருந்து நிலையத்தில் கும்பகோணத்தில் இருந்து தஞ்சை நோக்கி சென்ற தனியார் பேருந்தில் தினமும் கும்பகோணத்தில் இருந்து தஞ்சை செல்லும் பயணிகள் டிக்கெட் எடுத்துள்ளார்கள் அப்பொழுது அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட ... Read More