Tag: தமிழ்நாடு
காட்பாடி தாலுகா இளையநல்லூர் அடுத்து குப்பிரெட்டி தாங்கள் கிராமத்தில், ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் மஹா கும்பாபிஷேகம்
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா இளையநல்லூர் அடுத்து குப்பிரெட்டி தாங்கள் கிராமத்தில், ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் மஹா கும்பாபிஷேகம் இன்று 4.5.2025 காலை 7 மணி அளவில் மற்றும், திரௌபதி அம்மன் ஆலய ... Read More
தூத்துக்குடி விமான நிலையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகை வடக்கு மற்றும் தெற்கு மாவட்டம் திமுக சார்பில் உற்சாக வரவேற்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறுகின்ற திமுக மாநில மீனவர் அணி செயலாளர் ... Read More
சோரீஸ்புரம் பயணிகள் நிழற்குடை திறப்பு
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம், அய்யனடைப்பு ஊராட்சி, சோரீஸ்புரத்தில், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா திறந்து வைத்தார். தூத்துக்குடி ... Read More
NEET தேர்வு மைய்மயங்களுக்கு செல்ல புதுச்சேரி அரசு சார்பில் மாணவர்களுக்கு ( PRTC )பேருந்துகள் இயக்கப்படுகிறது.
04.05.2025 அன்று மருத்துவப் படிப்புக்கு நடைபெறும் நுழைவுத் தேர்வு (NEET) புதுச்சேரியில் கீழ்க்கண்ட மையங்களில் நடைபெற இருக்கிறது. தேர்வு எழுத வரும் மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு சென்று வர PRTC சார்பில் நகரப் பேருந்துகள் ... Read More
கச்சத்தீவு மீட்பு என்பது எங்களின் உரிமை தூத்துக்குடியில் காளியம்மாள் பேட்டி
இந்திய சுதந்திர போராட்ட வீரர் பாண்டியபதி பரதவர் நல சங்கம் சார்பில் பாண்டியபதி பரதவர் நல தலைமைச் சங்கம் திறப்பு விழா தூத்துக்குடி தெற்கு பீச் ரோடு சாலை மாதா பேராலயம் அருகில் இன்று ... Read More
தவெக மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் சாலை மறியல்
தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையம் (பழைய பேருந்து நிலையம்) வாயிலில் தவெக தோழர்கள் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற இருந்தது. முறையாக அனுமதி பெற்று நீர் ... Read More
ஓமலூர் பேரூராட்சியில் நடைபெற்ற உழைப்பாளர் தின விழாவில் தூய்மை பணியாளர்களோடு ஒன்றாக உணவருந்தி மகிழ்ந்த பேரூராட்சி தலைவர்
சேலம் மாவட்டம் ஓமலூர் சிறப்பு நிலை பேரூராட்சி சார்பில் உழைப்பாளர் தின விழா கொண்டாடப்பட்டது. பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த மே தின விழாவில் அலுவலக ஊழியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து ... Read More
சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி திருக்கோவிலில் சித்திரைத் திருவிழா இன்று காலை 5.40 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு. சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி சித்திரை மாதம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இத் திருவிழா இன்று காலை 5.40 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... Read More
மயிலாடுதுறையில் மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைக்க கோரிக்கை விடுத்து மத்திய அரசுக்கு ஒரு லட்சம் அஞ்சல் கடிதங்கள் அனுப்பும் கையெழுத்து இயக்கம்
மயிலாடுதுறையில் மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைக்க கோரிக்கை விடுத்து மத்திய அரசுக்கு ஒரு லட்சம் அஞ்சல் கடிதங்கள் அனுப்பும் கையெழுத்து இயக்கம், பொதுத் தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ... Read More