Tag: தமிழ்நாடு
பிரம்மபுரம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் மூன்றாவது சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு: திரளான பக்தர்கள் பங்கேற்பு!
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த பிரம்மபுரம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பிரம்மபுரம் ... Read More
ஸ்ரீ அமராவதி இன்ஸ்டியூட் ஆண்டு விழா
தென்காசி மாவட்டம் சிந்தாமணியில் அமைந்துள்ள ஸ்ரீ அமராவதி இன்ஸ்டியூட் 15 வது ஆண்டு வரவேற்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு முன்னாள் நகர மன்ற தலைவர் வெங்கட்ராமன் தலைமை வகித்தார். வனச்சரக அலுவலர் ஆறுமுகம், வன ... Read More
குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாதர் திருக்கோவிலில் தயாரிக்கப்படும் சந்தனாதி தைலம் எளிதில்கிடைக்க கோரிக்கை
குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாதர் திருக்கோவிலில் தயாரிக்கப்படும் சந்தனாதி தைலம் பக்தர்களுக்கு எளிதில்கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அகத்திய மகரிஷி, பொதிகை மலைக்கு வந்தபோது, குற்றாலநாதர் கோவில் வைணவ கோவிலாக இருந்தது. ... Read More
சங்கரன்கோவிலில் தமுஎகச சார்பில் காந்தி பிறந்த நாள் விழா மற்றும் காமராஜர் நினைவு நாள் அனுசரிப்பு
சங்கரன்கோவில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் மகாத்மா காந்தியின் 157 வது பிறந்தநாள் விழா மற்றும் பெருந்தலைவர் காமராஜரின் 51 ஆவது நினைவு நாள் அனுசரிப்பு நடைபெற்றது. இதையொட்டி சுவாமி சன்னதியில் ... Read More
புளியங்குடியில் குடிநீர் தொட்டி திறப்பு
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் நகராட்சி 2வது வார்டு பகுதிக்கு உட்பட்ட பகுதியில் 3 போர்வெல் குடிநீர் தொட்டியை வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன் திருமலைக்குமார் துவக்கி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் புளியங்குடி நகர ... Read More
30 ஆண்டுகளாக கிராம நத்தத்தில் கட்டப்பட்டிருந்த வீட்டை பக்கத்து வீட்டுக்காரருக்கு பட்டா வழங்கி மோசடியில் ஈடுபட்டுள்ள வருவாய்த்துறை!
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், வண்டரந்தாங்கல் காலனி மற்றும் அஞ்சல், சேந்து கிணறு காலனி பகுதியைச் சேர்ந்தவர் தனபால். இவரது மனைவி வளர்மதி. இவர் கடந்த 30 ஆண்டுகளாக கிராம நத்தம் பகுதியில் வீடு ... Read More
கரூரில் தவெக பரப்பரைக் கூட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு நாம் தமிழர் கட்சியினர் அஞ்சலி
தென்காசி சட்டமன்றத் தொகுதி சுரண்டை பேருந்து நிலையத்தின் முன் நாம் தமிழர் கட்சி சார்பாக கரூரில் நடிகர் விஜய் கலந்து கொண்ட தவெக பரப்புரைக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் ... Read More
தென்காசியில் புதிய சலவையகம் மருத்துவமனை துவக்கம்
தென்காசி மருத்துவமனையில் வாகன கூடாரத்தில் தொடங்கப்பட்டிருக்கும், புதிய சலவையகம் மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 557 படுக்க வசதி கொண்ட தென்காசி மருத்துவமனையின் படுக்கை விரிப்புகளும் துணிகளும் மூன்று பணியாளர்கள் மூலம் ... Read More
வேலூரில் உலக தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கவியரசு கண்ணதாசன் மற்றும் விருது வழங்கும் விழா!
வேலூர் சத்துவாச்சாரி, சோலை அரங்கத்தில் 28ஆம் தேதி மாலை 4 மணி அளவில் வேலூர் உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கவியரசு கண்ணதாசன் மற்றும் விருது வழங்கும் ... Read More
மூச்சுத் திணறலால் 45-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி. 31 பேர் மரணம் என தகவல்
தமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் கரூர் விரைந்துள்ளார். சம்பவ இடத்தில் ஐஜி, எஸ்.பி கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இரண்டு டிஐஜி-களையும் சம்பவ இடத்திற்கு செல்ல உத்தரவு. நாளை அதிகாலை ... Read More