Tag: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பாட்டுக்கு வருமா வராதா எனப் பேச்சுப் போட்டியே வைக்கலாம் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- மோடியின் ஆட்சியில் அதானி வளர்ந்திருக்கின்றார். நாடு விழுந்திருக்கின்றது. அது தான் தற்போது நடந்திருக்கின்றது. பொது மக்கள் பணத்தில் இயங்கக்கூடிய பாரத ஸ்டேட் பேங்க் ... Read More
மானாமதுரையில் காங்கிரஸ் கட்சியினர் எல்ஐசி, எஸ்பிஐ, வங்கியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மத்திய பி.ஜே.பி. அரசை கண்டித்தும் எல்.ஐ.சி, எஸ்.பி.ஐ வங்கிகள் அதானி குழுமம் கார்ப்பரேட் கம்பெனிக்கு பல லட்சம் கோடி ரூபாய்கள் வழங்கியதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவகங்கை ... Read More
அதானி குழுமத்தின் நிறுவனங்களில் முதலீடு செய்ய வைத்த பிரதமர் மோடி பதவி விலக கோரி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்.
தஞ்சாவூர் கும்பகோணத்தில் எல்.ஐ.சி.யின் நிதி ஆதாரத்தை அதானி குழுமத்தின் நிறுவ னங்களில் முதலீடு செய்ய வைத்த பிரதமர் மோடி பதவி விலக கோரியும், அதானி குழுமங்களின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கும்பகோணத்தில் காங்கிரசார் ... Read More
தொழிலதிபர் அதானிக்கு துணை போகும் மோடி அரசை கண்டித்து காஞ்சிபுரம் எஸ் பி ஐ வங்கி முன்பு காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸார் கண்டன ஆர்ப்பாட்டம்
சாமானிய மக்கள் தங்களது கடின உழைப்பில் சேமித்த பணத்தை எல்ஐசி மற்றும் எஸ்பிஐ வங்கிகளில் சேமித்து வைக்கின்றனர். அவ்வகையில் எல்ஐசியின் 29 கோடி பாலிசிதாரர்கள் மற்றும் 45 கோடி எஸ் பி ... Read More
அம்பாசமுத்திரத்தில் மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாரத ஸ்டேட் வங்கி எல்ஐசி ஆகிய பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள மக்கள் சேமிப்புத் தொகையை மோசடி செய்ய உறுதுணையாக இருந்த மத்திய ... Read More
ஈரோடு வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் சார்பாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் களப்பணியாற்றிட ஆலோசனைக் கூட்டம்.!
ஈரோடு வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளில் ஆலோசனைக் கூட்டம் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிமனையில் இன்று காலை 11 மணிக்கு வடக்கு மாவட்ட தலைவர் ... Read More
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் காந்தியின் 74வது நினைவு நாளை முன்னிட்டு இனிப்பு வழங்கியதால் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி.
கடலூர் மேற்கு மாவட்டம் விருத்தாச்சலத்தில் காந்தியின் 74வது நினைவு நாளை முன்னிட்டு நகராட்சி அலுவலகத்தில் அருகில் உள்ள காந்தி சிலைக்கு,.. காங்கிரஸ் கட்சியின் விருத்தாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் காங்கிரஸ் கட்சி ... Read More
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தின் வெற்றி விழா.
தஞ்சை, ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தின் வெற்றி விழா நடைபயணம் தஞ்சையில் நடந்த போது காங்கிரஸ் கட்சியினர் தேசிய கொடியை தலைகீழாக ஏற்றியது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் ... Read More
திருச்சியில் ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தலைவர் அழகிரி, திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயல் தலைவர் டாக்டர்.எம். கே விஷ்ணு பிரசாத் ஆகியோர்களின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு ... Read More
உள்கட்சி பூசல் காங்கிரஸ் கட்சி கொடியேற்றம் கட்சி நிர்வாகிகள் அதிருப்தி.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை இளம் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் இந்திய ஒற்றுமை நடைபயணம் 100 நாள் வெற்றி விழா 18 12 2022 ஞாயிறு அன்று மாவட்டத் தலைவர் தலைமையில் மாநில ஒழுங்கு ... Read More