Tag: தமிழ்நாடு
இலத்தூரில் அமைந்துள்ள காஞ்சி மகான் ஸ்ரீ சிவானந்த சிதம்பர சுவாமிகள் ஜீவசமாதியில் பிரதோஷ வழிபாடு
தென்காசி மாவட்டம் இலத்தூரில் அமைந்துள்ள காஞ்சி மகான் ஸ்ரீ சிவானந்த சிதம்பர சுவாமிகள் ஜீவசமாதியில் பிரதோஷ வழிபாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு அலங்காரம், மற்றும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.அருகில் உள்ள கிராமத்து மக்கள் ... Read More
கண்ணமங்கலம் காவல் நிலையம் – ஒரு மாமூல் மையமாக மாறியது?
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தில் காவல் ஆய்வாளர் மகாலட்சுமி, உதவி ஆய்வாளர் தர்மலிங்கம் மற்றும் தனிப்பிரிவு போலீசாரான திருமால் மாவட்ட எல்லையில் வசூல் வீதியுடன் சட்ட விரோத செயல்களுக்கு பாதுகாவலர்களாக இருந்து வருகின்றனர் என்று பொதுமக்கள் ... Read More
மணல் மண் கடத்தல் மாமூல் மழையில் கண்ணமங்கலம் காக்கிகள் கந்துவட்டியினர்; பிடியில் கண்டுகொள்ளாத எஸ்.பி?
தொடர் லீலைகளுக்கு ஐ.ஜி. காப்பு கட்டுவாரா.? கண்ணமங்கலம் காவல் ஆய்வாளர் மகாலட்சுமி உதவி ஆய்வாளர் தர்மலிங்கம் மற்றும் திருமால் இவர்கள் கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வருகின்றனர். போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மணல் ... Read More
நாகர்கோவிலில் திங்கள் கிழமை (07.07.2025) தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 7.5 கிலோ பறிமுதல். கடை சீல்
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சியில் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் படியும் வணக்கத்திற்குரிய மேயர் அவர்களின் அறிவுறுத்தல் படியும், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையரின் உத்தரவு படியும் திங்கள் கிழமை (07.07.2025) அன்று தமிழக அரசால் தடை ... Read More
நாகர்கோவிலில் வாகன விபத்தில் இருசக்கர வாகனத்தை சாலையில் ஐம்பது அடி தூரம் இழுத்து சென்ற சொகுசு கார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள ரவுண்டானாவில் நேற்று மாலை நெல்லை மாவட்டம் கூடன்குளம் அனுமின் நிலையத்தில் உள்ள மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வரும் செம்பருத்தி விளை பகுதியை சேர்ந்த ... Read More
வண்டறந்தாங்கலில் வளர்ந்துள்ள 40 பனை மரங்கள் வெட்டி சாய்ப்பு: விஏஓ துணை போவதாக புகார்!
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், வண்டறந்தாங்கல் கிராமத்தில் உள்ள ஒரு நிலத்தில் சுமார் 35க்கும் மேற்பட்ட பனை மரங்கள் வளர்ந்து இருந்தன. இதனை யாருடைய உத்தரவும் இல்லாமல் அந்த நிலத்திற்கு சொந்தக்காரர் சுமார் 40 ... Read More
முன்பகை காரணமாக பழிக்கு பலி போலீஸ் ஸ்டேஷனில் கண்டிஷன் பெயிலில் கையெழுத்து போட்டு விட்டு வந்த மூன்று பேருக்கு அரிவாள் வெட்டு
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள எரியோட்டில் கடந்த மாதம் டாஸ்மார்க் கடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இருதரப்பு இளைஞர்கள் மோதிக்கொண்டனர். கடந்த மாதம் 14 ம் தேதி இரு தரப்பினரும் மோதி கொண்டதில் ... Read More
திண்டுக்கல்லில் மாணவர்களை அதிக எண்ணிக்கையில் ஏற்றிச்சென்ற 7 ஆட்டோக்கள் பறிமுதல்
திண்டுக்கல்லில் ஆட்டோக்களில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிக எண்ணிக்கையில் பள்ளி மாணவர்களை ஏற்றி ஆபத்தான பயணம் மேற்கொள்வதாக மாவட்ட ஆட்சியர் சரவணன் அவர்களுக்கு வந்த புகாரை தொடர்ந்து திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் கண்ணன், ... Read More
தூத்துக்குடி விமான நிலையத்தில் இரவு நேர விமானப் போக்குவரத்து துவக்கம்!
தூத்துக்குடி விமான நிலையத்தில் இரவு நேர விமானப் போக்குவரத்து இன்று முதல் மீண்டும் துவங்கியது. தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து கடந்த 5 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் (03-07-2020) இரவு நேர விமானப் போக்குவரத்து ... Read More