BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

பெண் காவலரை தரையில் அமர வைத்து பணியாற்ற செய்த ஊரக வளர்ச்சி துரை அதிகாரிகள்
கன்னியாகுமரி

பெண் காவலரை தரையில் அமர வைத்து பணியாற்ற செய்த ஊரக வளர்ச்சி துரை அதிகாரிகள்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தின் செயல்படும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலகத்தில் நிதி கணக்கு விஷயமாக சென்ற போலீசை தரையில் அமர்த்தி ஆவணங்களை சரிபார்க்க பணியாற்ற செய்த ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள். ... Read More

நாகர்கோவில் அருகே பேருந்தும் ஆம்புலன்ஸும் மோதல் – ஒருவர் உயிரிழப்பு, ஓட்டுநர் படுகாயம்
கன்னியாகுமரி

நாகர்கோவில் அருகே பேருந்தும் ஆம்புலன்ஸும் மோதல் – ஒருவர் உயிரிழப்பு, ஓட்டுநர் படுகாயம்

கன்னியாகுமரி நாகர்கோவில் பால்பண்ணை அருகே ஏற்பட்ட பயங்கர விபத்தில் ஒரு ஆம்புலன்ஸும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த சம்பவத்தில் ஆம்புலன்சில் பயணம் செய்த நோயாளி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பலத்த ... Read More

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு 22 ஆண்டு சிறை தண்டனை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
தூத்துக்குடி

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு 22 ஆண்டு சிறை தண்டனை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 12,000/- அபராதம் விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு. கோவில்பட்டி அனைத்து மகளிர் ... Read More

திருநெல்வேலி மென்பொறியாளர் கொலை: நாகர்கோவிலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை

திருநெல்வேலி மென்பொறியாளர் கொலை: நாகர்கோவிலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலியில் மென்பொறியாளர் கவின்குமார் சோகம் அளிக்கும் சாதி ஆணவக் கொலையின் பேரில், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கும் விதமாகவும், ஆணவக் கொலைகளை தடுக்கும் புதிய சட்டம் இயற்ற தமிழக அரசை வலியுறுத்தும் வகையிலும், நாகர்கோவில் ... Read More

கண்ணமங்கலம் காக்கிகள் துணையுடன் மணல், மண் கடத்தல்: மாமூல் வசூல்! கடத்தல் புள்ளிகளின் பிடியில் இன்ஸ்பெக்டர் மாகலட்சுமி! லீலைகளுக்கு டி.ஐ.ஜி., காப்பு கட்டுவாரா..
திருவண்ணாமலை

கண்ணமங்கலம் காக்கிகள் துணையுடன் மணல், மண் கடத்தல்: மாமூல் வசூல்! கடத்தல் புள்ளிகளின் பிடியில் இன்ஸ்பெக்டர் மாகலட்சுமி! லீலைகளுக்கு டி.ஐ.ஜி., காப்பு கட்டுவாரா..

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் காவல் ஆய்வாளர் மகாலட்சுமி, உதவி ஆய்வாளர் தர்மலிங்கம் மற்றும் திருமால், தனிப்பிரிவு கோபி ஆகியோர் கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகின்றனர். காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மணல் கடத்தல், ... Read More

காவல் உதவி ஆய்வாளருடன் கைகோர்த்துக் கொண்டு திருட்டு வாகனங்களை வெளிமாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யும் பலே இருசக்கர வாகன மெக்கானிக்!
வேலூர்

காவல் உதவி ஆய்வாளருடன் கைகோர்த்துக் கொண்டு திருட்டு வாகனங்களை வெளிமாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யும் பலே இருசக்கர வாகன மெக்கானிக்!

வேலூர் மாவட்டம், கணியம்பாடியில் இருசக்கர வாகன பழுது பார்க்கும் கடை வைத்துள்ளவர் மெக்கானிக் ரமேஷ்(50). இவருக்கு நண்பராக கணியம்பாடியைச் சேர்ந்த புக்கா என்கிற வினோத் (38) இருந்து வருகிறார். இந்த இருசக்கர வாகனம் மெக்கானிக் ... Read More

2 லட்சம் கையூட்டுப் பெற்ற பஞ்சாயத்து தலைவர் லஞ்சப் பணத்துடன் கைது
திருப்பத்தூர்

2 லட்சம் கையூட்டுப் பெற்ற பஞ்சாயத்து தலைவர் லஞ்சப் பணத்துடன் கைது

மனை பிரிவுகளுக்கு அப்ரூவல் வழங்க ரூ. 2 லட்சம் கையூட்டுப் பெற்ற பஞ்சாயத்து தலைவர்.. லஞ்சப் பணத்துடன் விஜிலென்ஸ் போலீஸ் கையில் கையும் களவுமாக சிக்கியுள்ளார்! திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ஜனதாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ... Read More

வேலூர் அருகே வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்ச கையூட்டுப் பெற்ற மின்வாரிய போர்மேனை விஜிலென்ஸ் போலீசார் கைது செய்துள்ளனர்
வேலூர்

வேலூர் அருகே வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்ச கையூட்டுப் பெற்ற மின்வாரிய போர்மேனை விஜிலென்ஸ் போலீசார் கைது செய்துள்ளனர்

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டத்திற்குட்பட்ட செதுவாலை கிராமத்தைச் சேர்ந்தவர் இருசப்பன்(வயது 67), ஓய்வு பெற்ற தனியார் மருத்துவமனை ஓட்டுநர் ஆவார். இவர் அதேபகுதியில் புதிதாக வீடு கட்டியுள்ளார். இந்த வீட்டிற்கு மின் இணைப்பு கேட்டு ... Read More

கண்ணமங்கலம் பகுதியில் ஐ.ஜி., உத்தரவை காற்றிலே பறக்க விட்ட காவல் ஆய்வாளர் மகாலட்சுமி!
திருவண்ணாமலை

கண்ணமங்கலம் பகுதியில் ஐ.ஜி., உத்தரவை காற்றிலே பறக்க விட்ட காவல் ஆய்வாளர் மகாலட்சுமி!

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த மண்நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த சமூக விரோதி விஜயகுமார். இவர் தன்னுடன் சில சமூக விரோதிகளை கூட்டணி அமைத்துக் கொண்டு மண் கடத்தல், மணல் கடத்தல், கிராவல் கடத்தல், ப்ளூ மெட்டல் ... Read More

திருச்செந்தூர் கடல் 100 அடி தூரம் உள்வாங்கியது!
தூத்துக்குடி

திருச்செந்தூர் கடல் 100 அடி தூரம் உள்வாங்கியது!

ஆடி அமாவாசை தினமான இன்று தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கடற்கரையில் கடல் நீர் சுமார் 100 அடி தூரம் உள்வாங்கி காணப்பட்டது. ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்கள் மற்றும் அதற்கு முந்தைய, ... Read More