BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

வீட்டின் உரிமையாளருக்கும் வாடகை தாரருக்கும் தகராறு…. வாடகைதாரர் அடித்துக்கொலை.
செங்கல்பட்டு

வீட்டின் உரிமையாளருக்கும் வாடகை தாரருக்கும் தகராறு…. வாடகைதாரர் அடித்துக்கொலை.

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே ராகவா நகர் பகுதியில் வசித்து வருபவர் சந்திரசேகர் (60) இவர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியைச் சேர்ந்தவர். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளன. இதில் ... Read More

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு மாவட்ட மையம் சார்பில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரகம் முன்பாக ஆர்ப்பாட்டம்.
செங்கல்பட்டு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு மாவட்ட மையம் சார்பில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரகம் முன்பாக ஆர்ப்பாட்டம்.

அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் லோகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த  நில அளவை கள அலுவலர்களின் பல்வேறுபட்ட பணிச்சுமையை கருத்தில் கொள்ளாமல் நில அளவர் முதல் உயர்நிலை அலுவலர்கள் வரை உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுத்து ... Read More

ஒடுகத்தூர் அருகே மின்சார தாக்கி பலியானவரின் சடலத்தை வாங்க மறுத்த உறவினர்கள்.
வேலூர்

ஒடுகத்தூர் அருகே மின்சார தாக்கி பலியானவரின் சடலத்தை வாங்க மறுத்த உறவினர்கள்.

சடலத்துடன் சாலையில் நின்று போலீசாருடன் வாங்குவதம்.   வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, ஒடுகத்தூர் அருகே உள்ள கத்தாரிக்குப்பம் கிராமத்தில் நேற்று கொய்யகாய் பறிக்க சென்ற நடேசன்(55) என்ற கூலித்தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். ... Read More

ஒன்றிய அரசும் மாநில அரசும் தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற கோரி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர்

ஒன்றிய அரசும் மாநில அரசும் தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற கோரி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள். அங்கன்வாடி ஊழியருக்கு குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூபாய் 26 ஆயிரம் வழங்கிட வேண்டும்,     10 ஆண்டுகள் பணி செய்த அங்கன்வாடி ... Read More

அய்யம்பேட்டை அருகே மயான கொட்டகை கட்டித் தர வலியுறுத்தி சாலை மறியல்.
அரசியல்

அய்யம்பேட்டை அருகே மயான கொட்டகை கட்டித் தர வலியுறுத்தி சாலை மறியல்.

  தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, அய்யம்பேட்டை அருகே அமைந்துள்ள ஆடுதுறை, விசித்திரராஜபுரம், கலைஞர்நகர் பகுதி கிராம மக்களுக்கு சுற்றுசுவருடன் கூடிய மயான கொட்டகை கட்டித் தர வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட் ... Read More

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் காயல்பட்டினம் பஸ் ஸ்டாண்ட் அருகே போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.   இதில் 18 வயதிற்கு கீழ் ... Read More

வன்னியர்களுக்கு 10. 5 சதவிகித இட ஒதுக்கீடு; முதல்வர் ஸ்டாலின் பா.ம.க.வினர் தபால்..
அரசியல்

வன்னியர்களுக்கு 10. 5 சதவிகித இட ஒதுக்கீடு; முதல்வர் ஸ்டாலின் பா.ம.க.வினர் தபால்..

வன்னியர்களுக்கு 10. 5 சதவிகித இட ஒதுக்கீட்டை வரும் மே 31 ஆம் தேதிக்குள் வழங்க வலியுறுத்தி தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் பிற்பட்டோர் ஆணையத்தின் தலைவர் நீதியரசர் பாரதிதாசன் ஆகியோர்களுக்கு வேலூரில் பா.ம.க. ... Read More

குறைதீர் கூட்டத்தில் குறட்டை விட்டு தூங்கிய அரசு அதிகாரி..!!, குறை தீரும் என நம்பி வந்த மக்கள் குமுறல்!
வேலூர்

குறைதீர் கூட்டத்தில் குறட்டை விட்டு தூங்கிய அரசு அதிகாரி..!!, குறை தீரும் என நம்பி வந்த மக்கள் குமுறல்!

வேலூர் ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் அரங்கில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் அரசு அதிகாரி ஒருவர் குறட்டை விட்டு தூங்கி வழிந்ததால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.   வாரம் தோறும் திங்கட்கிழமை ... Read More

தூத்துக்குடி தாளமுத்துநகர் ஆா் சி நடுநிலைப்பள்ளி 39 வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது
தூத்துக்குடி

தூத்துக்குடி தாளமுத்துநகர் ஆா் சி நடுநிலைப்பள்ளி 39 வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

தூத்துக்குடி மாநகரம் காவல் துணை கண்காணிப்பாளா் சத்தியராஜ் மற்றும் துணை ஆட்சியா் ( பயிற்சி ) பிரபு அவா்கள் தலைமையில் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவா் சரவணக்குமாா் முன்னிலை வகித்தார். முன்னதாக பள்ளியின் தலைமையாசிாியர் திருமதி ... Read More

தேர்வு தாள் திருத்தம் பணி மற்றும் தேர்வு முடிவுகளில் குளறுபடி ஊரிசு கல்லூரி மாணவர்கள் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் முற்றுகையிட்டு போராட்டம்.
வேலூர்

தேர்வு தாள் திருத்தம் பணி மற்றும் தேர்வு முடிவுகளில் குளறுபடி ஊரிசு கல்லூரி மாணவர்கள் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் முற்றுகையிட்டு போராட்டம்.

மாணவ மாணவிகளின் கல்வியில் அஜாக்கிரதையாக இருக்கும் பேராசிரியர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளர் தகவல் வேலூர் மாவட்டம் காட்பாடி சேர்க்காடு பகுதியில் தமிழக அரசின் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் ... Read More