Tag: தலைப்பு செய்திகள்
பேரணாம்பட்டு பழுது அடைந்துள்ள பாலம் மாணவர்கள் அவதி சரி செய்யக்கூறி நகர பாஜக அணி ஓ பி சி தலைவர் ஜி கந்தன் கோரிக்கை.
வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு நகர பாஜக ஓபிசி அணியின் தலைவர் ஜி கந்தன். பேரணாம்பட்டு நகராட்சி ஆணையாளர் சுபாஷினிக்கு கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது 11வது வார்டு அருகே ... Read More
மயிலாடுதுறையில் நடிகர் விவேக் இன் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிப்பு.
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கும், மாணவ மாணவிகளுக்கும் நலத்திட்டங்கள் உதவி செய்து வரும் கர்ணசூர்யோதயம் அறக்கட்டளையின் சார்பில் சின்னக் கலைவாணர் நடிகர் விவேக்கின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி அறக்கட்டளையின் நிறுவனர் பால. வினோத்குமார் ... Read More
திருநெல்வேலி சரகத்தில் பணிபுரியும் பெண் காவல்துறையினருக்கு துப்பாக்கி சுடும் போட்டி; வெற்றி பெற்றவர்களுக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ் குமார் பரிசு வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம்; தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்குச் சேர்ந்து காவல் வருடங்கள் நிறைவடைந்த நிலையில் பொன் விழா கொண்டாடும் வகையில் திருநெல்வேலி சரகத்தில் பணிபுரியும் பெண் காவல்துறையினருக்கான துப்பாக்கி சுடும் போட்டி நேற்றும் (17.04.2023) ... Read More
தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ராஜபாளையத்தில் சத்துணவு ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட தலைவர் ... Read More
திருச்சியில் தாறுமாறாக ஓடிய தனியார் பேருந்து: விபத்தில் ரயில்வே ஊழியர் பரிதாப பலி.
திருச்சியில் தாறுமாறாக ஓடிய தனியார் பேருந்து மோதி ரயில்வே ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மத்திய பேருந்து நிலையம் நோக்கி தனியார் பஸ் ஒன்று இன்று காலை 6 ... Read More
வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இரும்பு கம்பியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட 3 பேர் கைது.
தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த சரவணன் மகன் ஆனந்தராஜ் (26) என்பவருக்கும், தூத்துக்குடி அம்பேத்கர் நகரை சேர்ந்த சேகர் மகன் சந்திரன் (20) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 15.04.2023 ... Read More
தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக நுழைவு வாயிலில் சேதமடைந்துள்ள விழிப்புணர்வு பதாகை விபத்து ஏற்படும் முன் அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை.
தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக நுழைவு வாயிலில் சில மாதங்களுக்கு முன்பு மாவட்ட தேர்தல் அலுவலகம் மூலம் விழிப்புணர்வு பதாகை வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பதாகை வைக்க பயன்படுத்தப்பட்டிருந்த ஊன்று கட்டைகள் சேதமடைந்து எந்த ... Read More
பள்ளி தாளாளரால் பாதிக்கப்பட்டசிறுமிக்கு நீதி கேட்டு பாரதி ஜனதா கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரை சந்திப்பில் கடலூர் கிழக்கு மாவட்ட பாரதி ஜனதா கட்சியின் சார்பில்கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு பள்ளி தாளாளரால் பாதிக்கப்பட்டசிறுமிக்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ... Read More
பாபநாசம் அருகே தீவிபத்து பொருள்கள் எரிந்து சேதம்.
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, இளங்கார்குடி அருகே உள்ள கார்த்திகை தோட்டத்தை சேர்ந்தவர் லெட்சுமணன் விவசாய கூலி தொழிலாளி இவரது குடிசை வீடு நேற்று மாலை மின்கசிவு காரணமாக திடீரென தீபிடித்தது. அக்கம் ... Read More
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டம்
வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அரசு பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சத்துணவு ... Read More
