BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூபாய் 70,000/- பணத்தை மோசடி செய்த 2 பேர் கைது – மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை.
குற்றம்

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூபாய் 70,000/- பணத்தை மோசடி செய்த 2 பேர் கைது – மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை.

தூத்துக்குடி மாவட்டம்: வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூபாய் 70,000/- பணத்தை மோசடி..   சேலம் மாவட்டம் கணபதி பாளையம் பகுதியைச் சேர்ந்த முனியப்பன் மகன் ரமேஷ்குமார் (35) மற்றும் சேலம் மாவட்டம் ... Read More

வேலூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் பேரணி, 270 பேர் சீருடையில் பங்கேற்ப்பு. பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட எஸ்பி தலைமையிலான 420 காவலர்கள்.
வேலூர்

வேலூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் பேரணி, 270 பேர் சீருடையில் பங்கேற்ப்பு. பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட எஸ்பி தலைமையிலான 420 காவலர்கள்.

வேலூர் மாவட்டம்; நீதிமன்ற உத்தரவு படி தமிழகத்தில் இன்று சுமார் 45 இடங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடைபெற்றது.    இதில் வேலூர் மாவட்டத்தில் வேலூர் சலவன்பேட்டையில் உள்ள ஆனைகுலத்தம்மன் கோவில் அருகே இருந்து RRS ... Read More

குடியாத்தம் கீழ்பட்டி கிராமத்தில் வெகு விமர்சையாக நடைபெற்ற கபடி போட்டி ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசிப்பு.
வேலூர்

குடியாத்தம் கீழ்பட்டி கிராமத்தில் வெகு விமர்சையாக நடைபெற்ற கபடி போட்டி ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசிப்பு.

  வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கீழ்பட்டி கிராமத்தில் வேலூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில் ஆண்கள், பெண்கள் (சீனியர்) சாம்பியன்ஷிப் போட்டி 2 இரண்டு நாட்கள் நடைபெற்றது இதில் டி.பி.ஏ.நண்பர்கள் குழுவானது ... Read More

டேனிஷ் கோட்டையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஓசோன் செறிவு மண்டல விழிப்புணர்வு நிகழ்ச்சி.
மயிலாடுதுறை

டேனிஷ் கோட்டையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஓசோன் செறிவு மண்டல விழிப்புணர்வு நிகழ்ச்சி.

  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா டேனிஷ் கோட்டையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஓசோன் செறிவு மண்டல விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மகாபாரதி பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், மயிலாடுதுறை மாவட்ட திமுக ... Read More

சங்கரன்கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 400-க்கும் மேற்பட்ட ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது
தென்காசி

சங்கரன்கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 400-க்கும் மேற்பட்ட ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வடக்கு ரத வீதியில் இருந்து ஆர் எஸ் எஸ் ஊர்வலம் சரியாக மாலை 4.15 க்குத் தொடங்கியது. ஊர்வலத்தை வழி நடத்திய ஆர் எஸ் எஸ் தொண்டருக்கு பெண்கள் ஆரத்தி ... Read More

மக்களைத் தேடி மனுக்கள் பெறும் முகாம்” நிகழ்ச்சி பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திட்டத்தை தொடங்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி

மக்களைத் தேடி மனுக்கள் பெறும் முகாம்” நிகழ்ச்சி பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம்: உலகம் காத்தான் கிராமத்தில் இன்று "மக்களைத் தேடி மனுக்கள் பெறும் முகாம்" நிகழ்ச்சி நடைபெற்றது.   நிகழ்ச்சியில் நெடுஞ்சாலை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். ... Read More

ஒசூரில் வரம் தனியார் மருத்துவமனை சார்பில் நடத்தப்பட்ட வளைகாப்பு நிகழ்ச்சி: 430 கர்ப்பிணி பெண்களுக்கு தலா 5 ஆயிரம் மதிப்பீட்டில் சீர்வரிசை..!!
கிருஷ்ணகிரி

ஒசூரில் வரம் தனியார் மருத்துவமனை சார்பில் நடத்தப்பட்ட வளைகாப்பு நிகழ்ச்சி: 430 கர்ப்பிணி பெண்களுக்கு தலா 5 ஆயிரம் மதிப்பீட்டில் சீர்வரிசை..!!

ஒசூரில் வரம் தனியார் மருத்துவமனை சார்பில் நடத்தப்பட்ட வளைகாப்பு நிகழ்ச்சி: 430 கர்ப்பிணி பெண்களுக்கு தலா 5 ஆயிரம் மதிப்பீட்டில் சீர்வரிசை வழங்கி வாழ்த்திய எம்எல்ஏ,எம்பி மற்றும் மேயர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, ... Read More

விவேகானந்தா சமூக கல்விச் சங்கத்தில் தையல் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும நிகழ்ச்சி.
தஞ்சாவூர்

விவேகானந்தா சமூக கல்விச் சங்கத்தில் தையல் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும நிகழ்ச்சி.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் விவேகானந்தா சமூக கல்விச்சங்கத்தில் இலவச தையல் பயிற்சி பெற்ற கிராமப்புற ஏழை, எளிய பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி விவேகானந்தா பயிற்சி மையத்தில சங்கத் தலைவர் தேவராஜன் தலைமையில் நடைபெற்றது. ... Read More

சேத்திரபாலபுரத்தில் புதியதாக அமைய உள்ள அரசு மதுபான கடையை தடுத்து நிறுத்துவது தொடர்பாக நான்கு கிராம மக்கள் ஒன்று சேர்ந்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
மயிலாடுதுறை

சேத்திரபாலபுரத்தில் புதியதாக அமைய உள்ள அரசு மதுபான கடையை தடுத்து நிறுத்துவது தொடர்பாக நான்கு கிராம மக்கள் ஒன்று சேர்ந்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே சேத்திரபாலபுரம் காவிரி கரையில் மக்கள் பயன்பாட்டில் உள்ள பிரதான சாலையில் புதிதாக தொடங்க உள்ள அரசு மதுபான கடையை தடுத்து நிறுத்த கோரி சேத்திரபாலபுரம்,அரையபுரம்,கடலங்குடி தொழுதலாங்குடி ஆகிய 4 ... Read More

இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள காவல் உதவி ஆய்வாளர் உபகரணங்கள் வழங்கல்.!
வேலூர்

இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள காவல் உதவி ஆய்வாளர் உபகரணங்கள் வழங்கல்.!

அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் மாவட்டம் விருதம்பட்டு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆதர்ஷ் இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள பல்வேறு வகையான உபகரணங்கள் வழங்கினார். இதனால் விருதம்பட்டு மாரியம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ள ... Read More