Tag: தலைப்பு செய்திகள்
அந்தியூர் அருகே மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து இருவர் காயம்.
ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பாதையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இருந்து கர்நாடக மாநிலம் ராமாபுரம் பகுதிக்கு டாரஸ் லாரி சென்று கொண்டிருந்தது இந்த லாரியை திருச்செங்கோடு சித்தன் நகர் பகுதியைச் சேர்ந்த தமிழரசன் வயது ... Read More
பிரபல காமடிநடிகர் செந்தில் 70வது வயதை முன்னிட்டு பீமரத சாந்தி எனப்படும் 70 வயது திருமணம் நடைபெற்றது.
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் பிரபல காமடிநடிகர் செந்தில் 70வது வயதை முன்னிட்டு பீமரத சாந்தி எனப்படும் 70 வயது திருமணம், உறவினர்கள் புடை சூழ தனது மனைவிக்கு மாலை மாற்றி சுவாமி அம்பாள் தரிசனம் ... Read More
விரைவு ரயிலை நிறுத்திய மனநலம் பாதிக்கப்பட்ட வட மாநில இளைஞரை மீட்டு 3 மாதம் சொந்த மாநிலததிற்கு அனுப்பிய கருணை இல்லத்தினர் மற்றும் காவல்துறையினர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ரயில் நிலையத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி இளைஞர் ஒருவர் சென்று கொண்டிருந்த விரைவு ரயில் முன்பு நின்றுள்ளார். இதனை கண்ட இரயில்வே ஊழியர்கள் ... Read More
தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் குறைதீரக்கும் மனு கூட்டம்.
தூத்துக்குடி மாவட்டம்: தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல்.பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் குறைதீரக்கும் மனு ... Read More
உடுமலைப்பேட்டை அடுத்த பூலாங்கிணறு பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் பற்றாக்குறை; கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அப்பகுதி மக்கள்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த பூலாங்கிணறு பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் சரியாக வராத காரணத்தினால் பொதுமக்கள் பெண்கள் உள்ளிட்டோர் உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பூலாங்கிணறு பகுதியில் கடந்த ... Read More
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் சனிப்பெயர்ச்சி விழா கோலாகலம் குடும்பத்தோடு வந்து தரிசித்த பக்தர்கள் – மஹா அன்னதானம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் நடந்த சனிப்பெயர்ச்சி விழாவில் சனீஸ்வரருக்கு 64வகையான அபிஷேகம் மற்றும் மஹா யாக வேள்விகளுடன் சிறப்பு வழிபாடுகள் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் குடும்பத்தோடு வந்து பங்கேற்ற நிலையில், பக்தர்களுக்கு மஹா ... Read More
ராணிப்பேட்டை ஊராட்சிமன்ற பணிகளில் கணவரையோ, உறவினரையோ அனுமதிக்க கூடாது .!!
ஆட்சியர் ச.வளர்மதி அறிவுரை பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்தல் !!! ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊராட்சி மன்ற பணிகளில் கணவ ரையோ, உறவினரையோ அனுமதிக்கக்கூடாது என்று ஆட்சியர் வளர்மதி கண்டிப்பு!! ... Read More
அம்பாசமுத்திரம் வக்கீல் சங்கம் ஆர்ப்பாட்டம்..
திருநெல்வேலி மாவட்டம்; அம்பாசமுத்திரம் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் முன்பு அம்பாசமுத்திரம் வக்கீல் சங்க கூட்டு குழுவின் தீர்மானத்தின் படி தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற வரும் வழக்கறிஞர்கள் மீது கொலை மற்றும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தல் ... Read More
தேனியில் மோசடி செய்து ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை வேலி அமைத்து கையகப்படுத்தும் நடவடிக்கையில் வருவாய்த் துறையினர் ஈடுபட்டனர்.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட வடவீரன்நாயக்கன்பட்டி உள்ளிட்ட சில பகுதிகளில் 182 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை மோசடி செய்து பிளாட் போட்டு தனிநபர் பலருக்கு விற்பனை ... Read More
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பள்ளிப்பட்டு-தும்பேரி சாலையில் ஜாப்ராபாத் பகுதி மக்கள் சாலை மறியல்.
வாணியம்பாடி அருகே பள்ளிவாசல் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் வக்பு வாரியத்திற்கு சொந்தமான சர்வே நம்பர்களில் வங்கி லோன் வாங்க கூடாது, பத்திர பதிவு செய்யக்கூடாது என்று ஜாப்ராபாத் பழைய மசூதி ... Read More
