Tag: தலைப்பு செய்திகள்
நிலக்கோட்டையில் அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை நால் ரோட்டில் அ.தி.மு.க.வினர் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும், அதனைத் தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றதை கொண்டாடும் விதமாக நிலக்கோட்டை ... Read More
விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சா: 5 பேர் கைது செய்து.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஐ.ஜி.தனிப்படை சார்பு ஆய்வாளர் அழகு பாண்டி மற்றும் காவலர்கள் வத்தலகுண்டு பகுதியில் ... Read More
ராஜபாளையம் நகராட்சியில் நடந்த கூட்டத்தில் கவுன்சிலர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் நகராட்சி தலைவர் கூட்டத்தை உடனடியாக நிறைவு செய்தார்.
விருதுநகர் மாவட்டம்: ராஜபாளையம் நகராட்சியின் சாதாரண கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. நகராட்சி தலைவர் பவித்ரா ஷ்யாம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 42 கவுன்சிலர்கள் பங்கேற்றனர். மொத்தம் 94 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட ... Read More
எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்ப்பு: மயிலாடுதுறையில் அதிமுகவினர் வெடி வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.
எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்ப்பு: கொண்டாட்டத்தில் அதிமுகவினர். மயிலாடுதுறை மாவட்டம்: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் மற்றும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை கோறிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என ... Read More
எடப்பாடியார் அதிமுக பொதுசெயலாளராக தேர்வு தூத்துக்குடியில் அதிமுகவினர் மாவட்ட செயலாளர் எஸ்பி சண்முகநாதன் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி மகிழ்ச்சி.
முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுசெயலாளராக தேர்வு தூத்துக்குடியில் அதிமுகவினர் தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்பி சண்முகநாதன் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனர். சென்னை ... Read More
17 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.6000 லஞ்சம் வாங்கிய திருச்சி காவல் ஆய்வாளருக்கு 5 ஆண்டுகள் சிறை
17 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.6000 லஞ்சம் வாங்கிய வழக்கில் ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருச்சி மாவட்டம் பெருகம்பியை சேர்ந்த விவசாயி ... Read More
வழக்கறிஞர்கள் படுகொலை செய்யபடுவதை கண்டித்து, வேலூர் வழக்கறிஞர்கள் நீதிமன்றம் முன் ஆர்பாட்டம்
வழக்கறிஞர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க கோரி வழக்கறிஞர்கள் நீதிமன்றம் முன் ஆர்பாட்டம். வேலூர் மாவட்டம் காட்பாடியில் நீதிமன்ற வளாகம் எதிரில் காட்பாடி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பாலு தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. ... Read More
எட்டயாபுரம் நகர அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம்.
தூத்துக்குடி மாவட்டம்: நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் ஆன எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டார் - கோவில்பட்டி அருகே எட்டயாபுரம் நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில் அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் ... Read More
அதிமுக பொதுச்செயலாளர் ஆன எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டார். கோவில்பட்டியில் அதிமுக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இதன் மூலம் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து தமிழகம் முழுவதும் ... Read More
பவானி நகர அதிமுக சார்பில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஈரோடு மாவட்டம்; பவானி நகர அதிமுக சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம். அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் என அறிவிக்கப்பட்டு இருந்தார் இதனை எதிர்த்து ஓபிஎஸ் ... Read More
