Tag: தலைப்பு செய்திகள்
கோவில்பட்டி அருகே சந்திரா மெட்ரிகுலேஷன் பள்ளி இரண்டாம் ஆண்டு துவக்க விழா!, சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஓட்டப்பிடாரத்தில் உள்ள சந்திரா மெட்ரிகுலேஷன் பள்ளி இரண்டாம் ஆண்டு துவக்க விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சந்திரா மெட்ரிகுலேஷன் பள்ளி நிறுவனர் ஓட்டப்பிடாரம் முன்னாள் ... Read More
தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிமறித்து தகராறு செய்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது.
தூத்துக்குடி மாவட்டம் : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல்.பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில், தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் தலைமையில், ... Read More
உடுமலைப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட வணிக வளாத்தில் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட வணிக வளாக நிறுவனத்தில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. வணிக நிறுவனத்தின் டெண்டர் உரிமைகள் பல ஆண்டுகளாக குறைந்த கட்டணத்திலேயே செயல்பட்டு வந்தது இந்நிலையில் அப்போது ... Read More
ஜெய்கிறிஸ் அறக்கட்டளை சார்பாக உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சாதனையாளருக்கு சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ விருதுகள் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஜெய்கிறிஸ் அறக்கட்டளை சார்பில் உலக மகளிர் தினம் தனியார் திருமணம் மண்டபத்தில் வைத்து மாணவிகள் கலை நிகழ்ச்சி மற்றும் பல்வேறு துறையில் சாதனையாளருக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி ஜெய்கிறிஸ் அறக்கட்டளை ... Read More
தஞ்சையில் கஞ்சா வியாபாரி வெட்டிக் கொலை: ம்பவ இடத்திலேயே உயிர் இழந்த
தஞ்சையில் பிரபல இளம் கஞ்சா வியாபாரி கொடுரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். கஞ்சா கேட்டு வந்த 3 பேரை கொடுவாளால் வெட்டி விரட்ட முயன்ற கஞ்சா வியாபாரிடம் இருந்து கொடுவாளை பறித்து கொடுரமாக வெட்டி ... Read More
வேலூரில் தி பிரிட்ஜ் அறக்கட்டளை சார்பில் சர்வதேச மகளிர் தின விழா.!!
வேலூர் மாவட்டம் காட்பாடி ஸ்ரீஜனனி பேலஸ் காந்திநகர் பகுதியில் நடைபெற்ற 2023 சர்வதேசமகளிருக்கான விருது விழா பிரிஜ் அறக்கட்டளை நிறுவன தலைவர் மதிவாணன் மற்றும் பாக்கியராஜ் தலைமையில் குத்துவிளக்கேற்றி நாட்டுப்பண் பாடி நிகழ்ச்சி கோலாகலமாக ... Read More
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு மாற்று கட்சி சார்ந்த 100 பேர் திமுக வில் இணைந்தனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு, வேலூர் ஊராட்சி ஒன்றியம் அப்துல்லாபுரம் ஊராட்சி குமரன் நகர் பகுதியில் மாற்று கட்சி சார்ந்த 100 பேர் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினரும் ... Read More
விழா மேடை அமைப்பதற்கான பூமி பூஜை விழா.!!
வேலூர் ஊராட்சி ஒன்றியம் கீழ்மொனவூர் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியிலிருந்து விழா மேடை அமைப்பதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. விழாவில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் மாவட்டச் செயலாளர் ஏ.பி.நந்தகுமார், ஒன்றிய ... Read More
குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முன்விரோதம் காரணமாக கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது.
தூத்துக்குடி மாவட்டம்: குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேடநத்தம் தெற்கு தெருவை சேர்ந்த கருப்பசாமி மகன் முருகன் (48) என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தம்மன்னன் மகன் மாரிச்சாமி (எ) ராஜி (44) என்பவருக்கும் ... Read More
