Tag: தலைப்பு செய்திகள்
வேலூரில் ஆயுதப்படை காவலர்களுக்கு குறைதீர்வு கூட்டம் !
வேலூர் நேதாஜி மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களுக்கான குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தலைமை தாங்கி ஆயுதப்படை காவலர்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை தனித்தனியாக கேட்டறிந்தார். இதில் ... Read More
தேனி மாவட்த்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூபாய் இரண்டு லட்சம் மதிப்புள்ள கேரள லாட்டரி சீட்டுகளை கடத்தி வந்த பெண் உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் தமிழக கேரள எல்லையான கூடலூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்து தமிழகத்தில் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் ... Read More
உடுமலைப்பேட்டையில் பெண் குழந்தைகள் மற்றும் வளரிளம் பெண்களுக்கான சட்ட பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான திரு.M.மணிகண்டன் அவர்களின் வழிகாட்டுதலின் படி உடுமலைப்பேட்டை வட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் கேர் டி அமைப்பு இணைந்து நடத்திய பெண் குழந்தைகள் ... Read More
ராஜபாளையம் அருகே 100 நாள் வேலை திட்டத்தில் ஊராட்சி தலைவர் ரூ. 2 லட்சம் வரை முறைகேடு.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள ஜமீன் கொல்லங் கொண்டான் கிராமத்தில் கடந்த 2021 - 2022ம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் செய்யப்பட்ட பணிகள் குறித்த ... Read More
வாணியம்பாடி அருகே வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை மழை நீர் தேங்கிய குழியில் தவறி விழுந்து உயிரிழப்பு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஈச்சங்கால் பகுதியை சேர்ந்த பிரகாஷ் சர்மிளா தம்பதியினர் தங்களது ஒன்றரை வயதை குழந்தை உத்தமன் மற்றும் 6 மாத கைக்குழந்தை ருத்ரன் ஆகியோரை அழைத்துகொண்டு ராமநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள அரசு ... Read More
ராஜபாளையம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாததால் கர்ப்பிணி பெண்கள் அவதி பொதுமக்கள் குற்றச்சாட்டு.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள ஆர்.ரெட்டியபட்டியில் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்படுத்தி வந்த செயல்பட்டு வரும் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்று வட்டாரத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ... Read More
ஆதரவற்ற பெண் குழந்தைக்கு ரூபாய் 3000/- நன்கொடை வழங்கி தொடர்ந்து கல்வி கற்க ஊக்குவிப்பு கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழ விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம்: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா - குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் சார்பில் திமிரி ஒன்றியத்திற்குட்பட்ட புங்கனூர் மற்றும் குப்பம் கிராமத்தில் கிராம ... Read More
வேலூர் ஸ்ரீபுரத்தில் கிரீட பாரதி மாதா புரஸ்கார் விருது வழங்கும் விழா!!
வேலூர் ஸ்ரீபுரத்தில் கிரீட பாரதி மாதா புரஸ்கார் விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற நாராயணி மருத்துவமனை இயக்குநர் டாக்டர் பாலாஜி வேலூர் அடுத்து ஸ்ரீபுரம் சக்தி அம்மாவின் நாராயணி திருமண மண்டபத்தில் கிரீட பாரதிஜீஜா ... Read More
புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா.!
வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி கண்ணியம்பாடி தெற்கு ஒன்றியம் சோழவரம் கிராமத்தில் புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழாவில் பாப்பாந்தோப்பு கிராமத்தில் வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைகட்டு சட்டமன்ற ... Read More
புதிய பேருந்து நிழற்குடை பூமி பூஜை விழா!
வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி கண்ணியம்பாடி தெற்கு ஒன்றியம் சோழவரம் கிராமத்தில் புதிய பேருந்து நிழற்குடை பூமி பூஜை விழாவில் வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்து ... Read More
