Tag: தலைப்பு செய்திகள்
கிருஷ்ணகிரியில் வயதான முதியோரை தாக்கி 50 பவுன் நகை கொள்ளை – முகமூடி கொள்ளையர்களின் கைவரிசை.
கிருஷ்ணகிரி மாவட்டம் சப்பானிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி, ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆன இவர், தனது மனைவி சென்னம்மாளுடன் வசித்து வருகிறார். நேற்று இரவு ரங்கசாமி சென்னம்மாள் இருவரும் வீட்டில் உறங்கிக் கொண்டு இருந்தபோது. ... Read More
ராணிப்பேட்டை வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.13 லட்சத்து 44 ஆயிரம்..!
வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் வருமானம் ரூ.13 லட்சத்து 44 ஆயிரம் கிடைத்துள்ளது. ராணிப்பேட்டை வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவம் கடந்த பிப்ரவரி மாதம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. ... Read More
ஆற்காடு அருகே தொழிலாளியை தாக்கிய 4 பேர் கைது !!
ராணிப்பேட்டை ஆற்காடு அடுத்த கீழ்விஷாரம் பிரான்சாமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராமஜெயம் (வயது 32), கூலித் தொழிலாளி. இவருக்கும் திமிரி அடுத்த குப்பம் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை, ஆற்காடு அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் ... Read More
ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் 26-ந் தேதி நடக்கிறது என ஆர்.காந்தி அறிக்கை.!!
ராணிப்பேட்டை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சரும், ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயலாளருமான ஆர்.காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகிற 26-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை ... Read More
ராணிப்பேட்டை மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தி வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியர் வளர்மதி உத்தரவு!
ராணிப்பேட்டை பணிக்குழு கூட்டம் சமூக பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, குழந்தைகள் நலக் குழுமம், மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு மற்றும் மாவட்ட அளவிலான பணிக்குழு கூட்டம் ராணிப்பேட்டை ... Read More
தூத்துக்குடி பழைபஸ்நிலையம் அருகே காங்கிரஸ் முன்னாள் இளைஞா் காங்கிரஸ் தலைவா் சாலை மறியல்.
தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகே காங்கிரஸ் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவா் ஐ என் டி யுசி மாநில பொதுச்செயலாளர் மாநில பொதுக்குழு உறுப்பினருமான கே.பெருமாள்சாமி தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. ... Read More
ஆற்காடு பகுதியில் பாலின சமத்துவம் குறித்து லோகோ வடிவில் நின்று தனியார் பள்ளி மாணவர்கள் சாதனை
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியில் இந்திய பல் மருத்துவர்கள் சங்கம் மற்றும் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அறக்கட்டளை சார்பில் பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ... Read More
போதை பொருள்கள் ஒழிப்பு குறித்து கல்லூரி முதல்வர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். பாலகிருஷ்ணன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லுரிகளிலும் போதைப்பொருள் தடுப்பு குழு அமைப்பது தொடர்பாக அனைத்து கல்லூரி முதல்வர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். பாலகிருஷ்ணன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. ... Read More
மயிலாடுதுறை மாவட்டம் காட்டுச்சேரி ஊராட்சியில் சிறுவர் சிறுமியர் மன்றம் திறப்பு விழா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பங்கேற்று திறந்து வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா காட்டுச்சேரி ஊராட்சியில் சமத்துவபுரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் மாவட்ட காவல்துறை சார்பில் சிறுவர் சிறுமியர் மன்றம் திறப்பு விழா நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என். ... Read More
பாஜக மாநில பட்டியல் அணி பொதுச் செயலாளர் சிவந்தி நாராயணனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 12 மணி நேரமாக நடைபெற்ற இந்த சோதனையில் ஆவணங்கள் கைப்பற்றியுள்ளதாக தகவல்
கோவில்பட்டி பாஜக மாநில பட்டியல் அணி பொதுச் செயலாளர் சிவந்தி நாராயணனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 12 மணி நேரமாக நடைபெற்ற இந்த சோதனையில் ஆவணங்கள், வங்கி பரிவர்த்தனைகள்,சொத்து முதலீடு ஆவணங்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் ... Read More
