Tag: தலைப்பு செய்திகள்
அந்தியூர் அருகே சேதமடைந்த பாலத்தை சீரமைத்துக் கொடுக்கக் கோரி பொதுமக்கள் கோரிக்கை.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் செலம்பூர் அம்மன் கோவிலில் இருந்து வரட்டு பள்ளம் சோதனைச் சாவடி பகுதிக்கு செல்லும் சாலையில் வழுக்குப் பாறையில் இருந்து எண்ணமங்கலம் ஏரிக்கு தண்ணீர் வரும் பள்ளம் ... Read More
உடல்நலக் குறைவால் உயிரிழந்த ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி ஆயுதப்படை காவலர் தலைமையில் மலர்வளையம் வைத்து 30 குண்டுகள் முழங்க உடல் தகனம்.
தூத்துக்குடி மாவட்டம்: தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படையில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்த வந்த தெய்வத்திரு. கிருஷ்ணமூர்த்தி (56) அவர்கள் 1989ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்து ஆயுதப்படையில் பணிபுரிந்து கடந்த 2014ம் ... Read More
இருசக்கர வாகனங்களில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது – 1 கிலோ 400 கிராம் கஞ்சா மற்றும் 2 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்.
தூத்துக்குடி மாவட்டம்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல்.பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சிவசுப்பு மேற்பார்வையில் தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் ... Read More
தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவர் கைது – 380 கிராம் கஞ்சா மற்றும் ரூபாய் 2,000/- பணம் பறிமுதல்.
தூத்துக்குடி மாவட்டம்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் மற்றும் உதவி ... Read More
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் போலீசாரை கண்டித்து பெண் தீக்குளிக்க முயற்சி காவல் துறை அலட்சியத்தால் மணவுலச்சலாண பெண் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஆட்சியர் ஆறுதல் தெரிவிப்பு!
வேலூர் மாவட்டம், வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் போலீசாரை கண்டித்து பெண் தீக்குளிக்க முயற்சி வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த வடுகன்குட்டை பகுதியை சேர்ந்த உதயகுமார் என்பவரின் மனைவி கோட்டீஸ்வரி (வயது-49). இவரது மகன் ... Read More
மார்ச் 2023 ஆம் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு.
மார்ச் 2023 ஆம் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், 24.03.2023 (வெள்ளிக் கிழமை) அன்று காலை 11.00 மணியளவில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில், ராணிப்பேட்டை பாரதி நகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ... Read More
பெண் காவலர்கள் ஐம்பதாம் ஆண்டு பொன்விழா சென்னை முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் பேரணி.
கடலூர் மாவட்டம் வேப்பூரில் தமிழ்நாடு காவல்துறையில் முதன்முதலாக பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை பொன் விழாவாக கொண்டாடும் வகையில் சென்னை முதல் கன்னியாகுமரி சைக்கிள் பேரணி நடைபெற்று வருகிறது. ... Read More
தமிழ்நாடு கலை இலக்கிய மேடை மற்றும் தொடுவானம் கலை இலக்கிய பேரவை நிகழ்வு..
தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையும் தொடுவானம் கலை இலக்கியப் பேரவையும் இணைந்து துர்த்துக்குடியில் ஒரு கலை இலக்கிய நிகழ்வை நடத்தியது. நிகழ்வில், ஆ.மாரிமுத்து எழுதிய “உளி தீண்டா கல்லோவியம் கவிதைத் தொகுப்பும் சப்திகா ... Read More
சர்வதேச காடுகள் தினம் 2023 – சுவரோவியங்கள் வரைதல் நிகழ்வு..
பல நூறு ஆண்டுகளாக மனித சமூகம் காடுகளை அழிப்பதில் ஈடுபட்டு வருவது காடுகளை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த விலை மதிப்பற்ற இயற்கை வளங்களை பாதுகாப்பது நம் கையில்தான் உள்ளது. இதை வலியுறுத்தும் விதமாக ஒவ்வொரு ... Read More
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள், சங்கம் பயிலரங்கம் கூட்டம்.
சிவகங்கையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் அரசு ஊழியர் சங்க அலுவலகக் கூட்ட அரங்கில் மாவட்ட அளவிலான பயிலரங்கம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் முனைவர் தங்க முனியாண்டி தலைமை தாங்கினார். ... Read More
