BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

விவசாயம் சார்ந்த படிப்புகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சிறப்பு தீம் பாடல் நம்ம உழவன் எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சி மயிலாடுதுறையில் நடைபெற்றது.
கல்வி

விவசாயம் சார்ந்த படிப்புகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சிறப்பு தீம் பாடல் நம்ம உழவன் எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சி மயிலாடுதுறையில் நடைபெற்றது.

விவசாயம் சார்ந்த படிப்புகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சிறப்பு தீம் பாடல் வெளியீடு மற்றும் நம்ம உழவன் எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சி மயிலாடுதுறையில் நடைபெற்றது, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் உதவியாளர் பொன்ராஜ், ... Read More

அம்மூர் அருகே பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணுக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் பிரசவம் பார்த்து துரிதமாக செயல்பட்ட மருத்துவ உதவியாளர்களுக்கு குவியும் பாராட்டு!!
ராணிபேட்டை

அம்மூர் அருகே பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணுக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் பிரசவம் பார்த்து துரிதமாக செயல்பட்ட மருத்துவ உதவியாளர்களுக்கு குவியும் பாராட்டு!!

ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் அடுத்த ரெட்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன் - 45 கூலி தொழிலாளியான இவரது மனைவி இளவரசி - 35 நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு இன்று காலை பிரசவ வலி அதிகமாக ... Read More

வாணியம்பாடி அருகே விவசாய நிலத்தில் அதிக சப்தத்துடன் பள்ளம் ஏற்பட்டு 40 அடி ஆழத்திற்கு நிலம் உள்வாங்கியதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து ஓட்டம் பிடித்தனர்.
திருப்பத்தூர்

வாணியம்பாடி அருகே விவசாய நிலத்தில் அதிக சப்தத்துடன் பள்ளம் ஏற்பட்டு 40 அடி ஆழத்திற்கு நிலம் உள்வாங்கியதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து ஓட்டம் பிடித்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த கூவல்குட்டை பகுதியைச் சேர்ந்த விவசாயி முருகேசன், என்பவருக்கு சொந்தமான மலையடிவார பகுதியை ஒட்டி விவசாய விலை நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார்.   வழக்கம்போல இன்று காலை விவசாய நிலத்திற்கு ... Read More

ராஜபாளையத்தை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவர் மணிகண்டன் தொடர்ச்சியாக இரண்டு மணி நேரம் ஜம்பிங் ஜாக்ஸ் செய்து உலக சாதனை முயற்சி மேற்கொண்டார்.
விருதுநகர்

ராஜபாளையத்தை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவர் மணிகண்டன் தொடர்ச்சியாக இரண்டு மணி நேரம் ஜம்பிங் ஜாக்ஸ் செய்து உலக சாதனை முயற்சி மேற்கொண்டார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ராசு என்பவரது மகன் மணிகண்டன். இவர் தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு பயின்று வருகிறார். வீட்டின் அருகே உள்ள தனியார் கிளப்பை சேர்ந்த ஐயப்பன் என்பவரிடம், ... Read More

தூத்துக்குடி மாவட்ட காவல் காவல் நிலைய சார்பில் “மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட காவல் காவல் நிலைய சார்பில் “மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம்: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல்.பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி குரும்பூர், எட்டையாபுரம், ஓட்டப்பிடாரம், நாசரேத், மெஞ்ஞானபுரம் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் "மாற்றத்தை தேடி" என்ற சமூக ... Read More

கோமல் அன்பரசனை பின்பற்றி மயிலாடுதுறை மாவட்ட அ.ம.மு.க நிர்வாகிகள் கூண்டோடு விலகல்! எடப்பாடியார் தலைமையில் அதிமுகவில் இணைந்தனர்.
அரியலூர்

கோமல் அன்பரசனை பின்பற்றி மயிலாடுதுறை மாவட்ட அ.ம.மு.க நிர்வாகிகள் கூண்டோடு விலகல்! எடப்பாடியார் தலைமையில் அதிமுகவில் இணைந்தனர்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில இளைஞரணி செயலாளராகவும் முக்கியமான தலைமை கழக நிர்வாகியாகவும் இருந்த கோமல் அன்பரசன் கடந்த மார்ச் 12-ஆம் தேதி தாய் கழகமான அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற ... Read More

தெருமுனை பிரச்சாரத்தில் திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் பி.கல்யாணம் பேச்சு.
அரசியல்

தெருமுனை பிரச்சாரத்தில் திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் பி.கல்யாணம் பேச்சு.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் அஞ்சாறுவார்த்தலை கடைவீதியில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாள் விழாவையொட்டி ஆலங்குடி, வில்லியநல்லூர், திருமணஞ்சேரி, கடலங்குடி, வானாதிராஜபுரம் உள்ளிட்ட 5 ... Read More

தரங்கம்பாடி அருகே நல்லாடை ஊராட்சியில் புதிய மின்மாற்றி துவக்க விழா நடைபெற்றது.
மயிலாடுதுறை

தரங்கம்பாடி அருகே நல்லாடை ஊராட்சியில் புதிய மின்மாற்றி துவக்க விழா நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா நல்லாடை ஊராட்சி முதலியார் தெருவில் குறைந்த மின் அழுத்தத்தால் அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில் 10 லட்சம் செலவில் 100 கிலோ வாட் ... Read More

மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்க கூட்டம்
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்க கூட்டம்

மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்க மாவட்ட அமைப்புக் கூட்டம் மாநில தலைவர் ஜெயசந்திராஜா தலைமையில் நடைபெற்றது.   இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சிறப்புத் தலைவர் ... Read More

பணியில் ஈடுபட்டிருந்த காவலர் மீது சரமாரி மீது லாரி ஓட்டுநர் சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர்

பணியில் ஈடுபட்டிருந்த காவலர் மீது சரமாரி மீது லாரி ஓட்டுநர் சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லாரி ஓட்டுனர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.   வேலூர் மாவட்டம் பணமடங்கி பகுதியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் அருண்பாபு (42). இவர் ஆந்திர மாநிலம், திருப்பதியில் இருந்து ... Read More