Tag: தலைப்பு செய்திகள்
வேலூர் மாவட்டத்தில் கருவேப்பிலை கட்டுக்குள் ஐம்பொன் சிலை கடத்தல் சாதுர்யமாக மடக்கிப் பிடித்த காவல்துறை!
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, அரியூர் காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகனத்தில், கட்டை பையில் கருவேப்பிலைகளுக்கு இடையே மறைத்து கடத்தப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சிலையை சாதுர்யமாக விரட்டிப் ... Read More
சிவகங்கை மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றிய நகர்மன்ற தலைவர்.
சிவகங்கை மாவட்ட தலைநகரான சிவகங்கையின் மையப்பகுதியில் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. மதுரை, தொண்டி தேசிய நெடுஞ்சாலை செல்லும் வழியில் அமைந்துள்ள இந்த பேருந்து நிலையத்திலிருந்து மதுரை, இராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, கோவை, திருப்பூர், ஈரோடு,சென்னை, ... Read More
கலவை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஸ்ரீ நெல் ரகம் 1 மூட்டை அதிகபட்ச விலையாக ₹1689 விற்பனையானது விவசாயிகள் மகிழ்ச்சி
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை ஒழுங்குமுறை விற்பனை கூடம் வாழைப்பந்தல் சாலையில் கடந்த 1976-ம் ஆண்டு துவங்கப்பட்டது. இங்கு கலவை, மாம்பாக்கம், வாழைப்பந்தல், திமிரி உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் தங்கள் ... Read More
மாசு அடைந்த நீரை குடிநீர் வினியோகம் செய்த பெரியகுளம் நகராட்சியை கண்டித்து ஓபிஎஸ் அணி ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்டத்தில் உள்ள சோத்துப்பாறை அணையில் இருந்து மாசு அடைந்த நீரை குடிநீர் வினியோகம் செய்த பெரியகுளம் நகராட்சியை கண்டித்தும், செயற்கையாக குடிநீர் பஞ்சத்தை ஏற்படுத்திய பெரியகுளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமாரை ... Read More
தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர் கேம்ப்பில் மதுரை கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளை மதுரை மாநகராட்சி மேயர் மற்றும் கவுன்சிலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள லோயர் கேம்பில் இருந்து ரூபாய் ஆயிரத்து 295 கோடி மதிப்பில் அம்ருத் திட்டத்தின் கீழ் மதுரைகூட்டுக் குடிநீர் திட்ட பணிகளை செய்து வருகின்றனர். இந்தப் ... Read More
இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்து – பைலட்டுகளை தேடும் பணி தீவிரம்.
அருணாச்சலப் பிரதேசத்தில் மண்டாலா மலைப்பகுதியில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்ட்டர் பொம்திலா என்ற பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது தகவல் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டரில் 2 பைலட்டுகள் ... Read More
குழந்தைகள் காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை- நாகையில் அதிர்ச்சி.
நாகையில் தனியார் குழந்தைகள் காப்பகத்தில் இருந்த சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காப்பக நிறுவனர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். நாகப்பட்டினம் புதிய கடற்கரை சாலையில் "நம்பிக்கை" என்ற பெயரில் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டுவருகிறது. இந்த ... Read More
சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் பிறந்த நாள் விழா மதிய உணவு வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஆத்மாலயா மனவளர்ச்சி குறைபாடுடையோர்க்கான சிறப்பு பள்ளியில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளர் ரியாத் அஹமது,ஜம்பு கென்னடி ஏற்பாட்டில் மாணவர்களுக்கு மதிய உணவு ... Read More
வீட்டு மனை வழங்க ஆக்கிரமித்திருந்த நிலம் ஆர்ஜிதம்- வருவாய்த்துறை நடவடிக்கை.
மயிலாடுதுறை அருகே நான்கு வழிச்சாலைக்காக வீடுகளை இழந்தவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்குவதற்காக திமுக பிரமுகர் ஆக்கிரமித்து இருந்த இடத்தை வருவாய்த் துறையினர் ஆர்ஜிதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் முதல் ... Read More
தூத்துக்குடி தூய மாியன்னை தன்னாட்சி வரலாற்றுத்துறை சாா்பில் 15.03.2023. புதன் அன்று வரலாறு மற்றும் ஆய்வு நெறிமுறைகள் என்ற தலைப்பில் சா்வதேச மாநாடு நடத்தப்பட்டது.
பங்களாதேஷின் வரேந்தரா பல்கலைக்கழகத்தின் சமூகவியல் உதவிப்பேராசிாியா் டாக்டா் ராவ்னக் ஆரா பா்வின் கா்நாடகா பெங்களூரு தூய பிரான்சிஸ் டி சேல்ஸ் கல்லூாியின் சமூகவியல் உதவிப்பேராசிாியா் ஜே பெனட் ராஜதுரை, தூய ஜோசப் கல்லூாி ... Read More
