BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

அம்பாசமுத்திரம் நகராட்சி, இசக்கி சுப்பையா சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ 200000/- மதிப்பில் ஆன குடிநீர் சின்டெக்ஸ் டேங்க்
திருநெல்வேலி

அம்பாசமுத்திரம் நகராட்சி, இசக்கி சுப்பையா சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ 200000/- மதிப்பில் ஆன குடிநீர் சின்டெக்ஸ் டேங்க்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் நகராட்சி 1வது வார்டு அய்யனார்குளம் தெற்கு தெருவில் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா அவருடைய நிதியிலிருந்து ரூபாய் இரண்டு லட்சம் மதிப்பில் ஆன குடிநீர் சின்டெக்ஸ் டேங்க் தலைமை ஏற்று ... Read More

மயிலாடுதுறையில் 10ஆம் தேதி நடைபெறும் தமிழ்க் கனவு நிகழ்ச்சியில் சிறந்த கேள்வி எழுப்பும் கல்லூரி மாணவர்களுக்கு விருது.
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் 10ஆம் தேதி நடைபெறும் தமிழ்க் கனவு நிகழ்ச்சியில் சிறந்த கேள்வி எழுப்பும் கல்லூரி மாணவர்களுக்கு விருது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மார்ச் 10-ஆம் தேதி நடைபெறும் தமிழ் கனவு நிகழ்ச்சியில் கேள்வி எழுப்பும் கல்லூரி மாணவ – மாணவியருக்கு விருது வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளார்.   தமிழ் கனவு ... Read More

ரசு மகளிர் கலைக் கல்லூரியில் தமிழ் ஆட்சி மொழி செயலாக்கத்தில் அரசு பணியாளர்கள் காட்டும் ஆர்வம் போதுமானது!!! போதுமானதல்ல!!! என்ற தலைப்பில் பட்டிமன்றம்.
கல்வி

ரசு மகளிர் கலைக் கல்லூரியில் தமிழ் ஆட்சி மொழி செயலாக்கத்தில் அரசு பணியாளர்கள் காட்டும் ஆர்வம் போதுமானது!!! போதுமானதல்ல!!! என்ற தலைப்பில் பட்டிமன்றம்.

அரசின் தமிழ்த்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 01.03.2023 முதல் 08.03.2023 வரை ஆட்சி மொழி சட்ட வார விழாவாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.     அதன் ஒரு பகுதியாக ... Read More

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் காற்றில் பறக்கும் பொதுமக்களின் ஆவணங்கள்.
திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் காற்றில் பறக்கும் பொதுமக்களின் ஆவணங்கள்.

உடுமலைப்பேட்டை நகராட்சியின் அலட்சியப் போக்கால் அலுவலகத்தில் தனிமனிதபாதுகாப்பும், தேர்தல் ஆணைய படிவங்கள், பிறப்பு, இறப்பு, சான்றிதழ்கள் அலுவலக வளாகத்தில் குப்பைகளில் கிடப்பது கண்டு பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.     மேலும் சில சமூகவிரோதிகள் ... Read More

திருச்சிக்கு வந்த அமைச்சர் துரைமுருகனுக்கு திமுகவினர் வரவேற்பு.
அரசியல்

திருச்சிக்கு வந்த அமைச்சர் துரைமுருகனுக்கு திமுகவினர் வரவேற்பு.

திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் துரைமுருகனுக்கு திமுகவினர் வரவேற்பு அளித்தனர். திருச்சி மாவட்டத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் இன்று திருச்சி வந்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் வந்த ... Read More

திருக்கடையூர் கோவிலில் முதல்வருக்கு பீமரத சாந்தி யாகம் – துர்கா ஸ்டாலின் நடத்தினார்.
ஆன்மிகம்

திருக்கடையூர் கோவிலில் முதல்வருக்கு பீமரத சாந்தி யாகம் – துர்கா ஸ்டாலின் நடத்தினார்.

திருக்கடையூர் கோவிலில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு 70 வயது பூர்த்தி அடைந்ததை அடுத்து அவரது பெயரில் பீமரத சாந்தி யாகத்தை அவரது மனைவி துர்கா ஸ்டாலின் செய்து வழிபாடு நடத்தினார்.   மயிலாடுதுறை மாவட்டம் ... Read More

தேனி அருகே கர்நாடகா லாரி கேரளா கார் நேருக்கு நேர் மோதி விபத்து. காரில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே பலி, ஒருவர் கவலைக்கிடம்.
தேனி

தேனி அருகே கர்நாடகா லாரி கேரளா கார் நேருக்கு நேர் மோதி விபத்து. காரில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே பலி, ஒருவர் கவலைக்கிடம்.

கர்நாடகாவைச் சேர்ந்த லாரி கோவையில் இருந்து பேவர் ப்ளாக் கற்களை ஏற்றிக்கொண்டு கம்பம் நோக்கி சென்றுகொண்டிருந்த தேனி மதுராபுரி பகுதியில் செல்லும் புதிய புறவழிச்சாலையில் லாரி வந்து கொண்டிருந்த போது கேரளாவில் இருந்து பெரியகுளம் ... Read More

திருச்சி விமான நிலைய புது முனையம் கட்டுமான பணிகள் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவு பெறும் – திருச்சி சர்வதேச விமான நிலைய இயக்குனர்.
திருச்சி

திருச்சி விமான நிலைய புது முனையம் கட்டுமான பணிகள் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவு பெறும் – திருச்சி சர்வதேச விமான நிலைய இயக்குனர்.

திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருச்சி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி, பாதுகாப்பு, பயணிகள் சேவை, சுங்கத்துறை, உணவு உள்ளிட்ட 32 அம்சங்களின் அடிப்படையில்,..     சீனா, ஜப்பான், பங்களாதேஷ் ... Read More

பிரபாகரன் ஆன்மா மன்னிக்கதோ என்ற காரணத்தினால் தான் என்னவோ வைகோ பிரச்சாரத்திற்கு வரவில்லை – கடம்பூர் ராஜூ.
அரசியல்

பிரபாகரன் ஆன்மா மன்னிக்கதோ என்ற காரணத்தினால் தான் என்னவோ வைகோ பிரச்சாரத்திற்கு வரவில்லை – கடம்பூர் ராஜூ.

  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடல் கோவில்பட்டி அதிமுக நகர கழக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.   பொதுக் ... Read More

இனம்மான பேராசிரியரின் நினைவு நாள் அனுசரிப்பு..
அரசியல்

இனம்மான பேராசிரியரின் நினைவு நாள் அனுசரிப்பு..

திருச்சி தெற்கு மாவட்டத்தில், இனமான பேராசிரியர் பெருந்தகை அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, மாவட்ட கழக அலுவலகத்தில், மாவட்ட கழக செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் தலைமையில் இனமான ... Read More