Tag: தலைப்பு செய்திகள்
அந்தியூர் அருகே பள்ளி பேருந்தை வழிமறித்து சாவியை எடுத்துச் சென்ற அரசு மருத்துவர் மீது நான்கு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு.
அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வருபவர் சரவணபிரபு இவர் கடந்த 23ஆம் தேதி பணிக்கு வரும்பொழுது சுமைதாங்கி என்ற இடத்தில், மங்களம் பள்ளி வேன் எதிரே ... Read More
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் சார்பாக 62 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா.
62 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடுகபாளையம் கிராமத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் சார்பாக 62 நபர்களுக்கு இரண்டு சென்ட் இலவச ... Read More
தாராபுரம் நகராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தினசரி மார்க்கெட் புதிய வணிக வளாகம் ரூ.2.03 கோடி செலவில் கட்டப்படும் கட்டிட பணிக்கு பூமி பூஜை.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தினசரி மார்க்கெட் புதிய வணிக வளாகம் ரூ.2.03 கோடி செலவில் கட்டப்படும் கட்டிட பணிக்கு செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் ... Read More
திருச்சி திருச்சியையும் ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் பாலம் சீரமைக்க அமைச்சர் கே.என்.நேரு உத்தரவிட்டார்.
திருச்சி திருச்சியையும் ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றில் 1976 ஆம் ஆண்டு காவிரி பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் 541.46 மீட்டர் நீளமும் 19.20 மீட்டர் அகலமும், 16 கண்கள் கொண்டது. ... Read More
மான்களால் சேதப்படும் பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் – கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கோரிக்கை.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கடம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வனவிலங்குகளால் விவசாய பயிர்கள் சேதமடைந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று முன்னாள் செய்தி மற்றும் ... Read More
தேனி மாவட்டத்தில் உள்ள ஏழு இடங்களில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் தேன் நேரு ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமி ஆய்வு செய்து வருகின்றனர்.
கள ஆய்விற்காக தமிழ்நாடு முதல்வர் வருகையை முன்னிட்டு, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என் நேரு ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆய்வு செய்து வருகின்றனர். தமிழ்நாட்டின் பல்வேறு திட்டப்பணிகள் வளர்ச்சிப் பணிகள் ... Read More
உடுமலை தீ விபத்தால் 15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனைத்தும் எரிந்து முற்றிலும் சாம்பலானது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை மத்திய பஸ் நிலையம் அருகில் அண்ணா குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த வர்கீஸ் என்பவர் ஸ்டுடியோ வைத்து நடத்தி வருகிறார். இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். ... Read More
மாதாகோட்டையில் புனித லூர்து மாதா ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு போட்டியை கோட்டாட்சியர் ரஞ்சித் தொடங்கிவைத்தார்.
தஞ்சாவூர் அருகே மாதாக்கோட்டையில் புனித லூர்து மாதா ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு போட்டியை கோட்டாட்சியர் ரஞ்சித் தொடங்கி வைத்தார். முன்னதாக மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டார். இதில் காவல் துறையினர் கால்நடை ... Read More
காதல் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடிகளை சமுதாய கட்டுப்பாடு என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து செய்து ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததோடு, அரை நிர்வாணத்துடன் காலில் விழவைத்து தண்டனை வழங்கிய கொடுரம்.
காதல் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடிகளை சமுதாய கட்டுப்பாடு என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து செய்து ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததோடு, இவர்களது திருமணததில் கலந்து கொண்டவர்களை அரை நிர்வாணத்துடன் காலில் விழவைத்து தண்டனை வழங்கிய ... Read More
தஞ்சை கலைஞர் நகரில் ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா.!!
தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் நகரில் ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் புதிதாக கட்டப்பட்டுள்ளது . கோவிலில் விநாயகர், பாலமுருகன் ஆகிய சந்நிதிகளும் உள்ளன. கோவில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ளதை யொட்டி ... Read More
