Tag: தலைப்பு செய்திகள்
குத்தாலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேருந்து நிலையம் அருகில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது இப்போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் விஜயகாந்த் தலைமை வகித்தார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்டாலின், மாவட்ட குழு உறுப்பினர்கள் பாஸ்கரன், வைரவன், இராமகுரு, ... Read More
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியராக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் / சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வருகை ... Read More
பகலில் நோட்டம் பார்த்து இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களை திருடி அடகு வைத்த திருடன், சிசிடிவி காட்சிகள் மூலம் அடையாளம் கண்டு தட்டி தூக்கிய காவல்துறையினர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, செம்பனார்கோவில், பெரம்பூர், குத்தாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடு போய் வந்தன இது தொடர்பாக பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் தொடர்ந்து பதிவாகின. ... Read More
இராஜகோபாலபுரத்தில் இரண்டாம் ஆண்டாக மாபெரும் கைப்பந்து போட்டியானது நடத்தப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் இராஜகோபாலபுரத்தில் உள்ள குழந்தை இயேசு ஆலய பின்புறத்தில் இரண்டாம் ஆண்டாக மாபெரும் கைப்பந்து போட்டியானது நடத்தப்பட்டது. இப்போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் சம்சுதீன், ... Read More
மயிலாடுதுறை மாவட்டம் மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்.
மயிலாடுதுறை நாளை 28.02.2023 மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் பொறையார், தரங்கம்பாடி, சாத்தங்குடி,சின்னூர்பேட்டை, சந்திரப்பாடி, திருக்கடையூர், பிள்ளைப்பெருமாள்நல்லூர், திருமெய்ஞானம், குட்டியாண்டியூர், பெருமாள்பேட்டை, வெள்ளைக்கோயில், புதுப்பேட்டை, தாழம்பேட்டை, மாணிக்கப்பங்கு, N.N. ... Read More
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப் பள்ளி வாகனம் விபத்துக்குள்ளானது.
மானாமதுரை அருகே சாத்தரசன் கோட்டை அடுத்த வேலாங்குளம் பகுதியில் பள்ளி வாகனம் விபத்து எற்பட்டது. இந்த பள்ளி வாகனத்தில் 15 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளி அழைத்து செல்லப்பட்டனார். அப்போது சாலை ஓரமாக ... Read More
மயிலாடுதுறை அருகே 2 வீடுகளில் மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா மறையூர் தாமரைக் குளம் தெருவை சேர்ந்தவர் பெருமாள் மகன் கணபதி.59.விவசாயி.. இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது பக்கத்தில் உள்ள ஸ்டோர் ரூம் கதவைத் திறந்து உள்ளே ... Read More
தரங்கம்பாடி தூய தெரசா மகளிர் கல்லூரி மாணவிகள் குத்துச்சண்டை போட்டியில் இரண்டாமிடம்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தூய தெரசா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் மயிலாடுதுறையில் நடைபெற்ற மண்டல அளவிலான குத்துச்சண்டை போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தனர். தஞ்சை மாவட்ட குத்துச்சண்டை ... Read More
குப்பையில் இருந்து நெகிழிகளை அகற்றும் தொழில்நுட்பத்தை சிவகாசியைச் சேர்ந்த மாணவிகள் கண்டறிந்துள்ளனர்.
சாதனை மாணவிகள்! குப்பையில் இருந்து நெகிழிகளை அகற்றுவது பெரும் சவாலாக உள்ளது. இதற்கு புதிய தொழில்நுட்பத்தை சிவகாசியைச் சேர்ந்த மாணவிகள் 4 பேர் கண்டறிந்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்துக்கு உள்பட்ட சிவகாசி பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரி ... Read More
வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் வழங்க வேண்டும் நிலக்கோட்டை பகுதி விவசாயிகள் கோரிக்கை.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள வைகை அணையில் இருந்து தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு முக்கிய விளங்கக்கூடியது வைகை அணையாகும். இந்த வைகை அணையில் ... Read More
