BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

பள்ளிகொண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட ஒழுங்கு குறித்து ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா.
வேலூர்

பள்ளிகொண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட ஒழுங்கு குறித்து ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா.

பள்ளிகொண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட ஒழுங்கு குறித்து ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா அப்போது வெட்டுவானம் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த இரு பிரிவினரிடையே ஏற்பட்டுள்ளது குறித்தும் ... Read More

மயிலாடுதுறை காவிரி நகர் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக ஸம்வஸ்தரா அபிஷேகம்.
ஆன்மிகம்

மயிலாடுதுறை காவிரி நகர் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக ஸம்வஸ்தரா அபிஷேகம்.

மயிலாடுதுறை ரெயிலடி பகுதி காவேரி நகரில் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தில் கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு ஸம்வஸ்தரா அபிஷேகம் நடைபெற்றது.     நிகழும் மக்களகரமான காலை 5.45 மணி முதல் ... Read More

சரியான நேரத்துக்கு வராத பேருந்து; பேருந்தை சிறை பிடித்த பொதுமக்கள்.
திருநெல்வேலி

சரியான நேரத்துக்கு வராத பேருந்து; பேருந்தை சிறை பிடித்த பொதுமக்கள்.

செய்தியாளர் மணிகண்டன்.   நாகர்கோவில் இருந்து இராதாபுரம் வழியாக உதயத்தூர் செல்லும் 515 F என்ற அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.   இதனிடையே உதயத்தூர் பகுதிக்கு வரும் 515 எஃப் அரசு பேருந்து ... Read More

சூப்பர் மார்க்கெட் திறப்பு விழா பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் திறந்து வைத்தார்.
மயிலாடுதுறை

சூப்பர் மார்க்கெட் திறப்பு விழா பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் அரசு துணை சுகாதார நிலையம் அருகில், ஸ்ரீசக்தி சூப்பர் மார்க்கெட் திறப்பு விழா நடைபெற்றது.     இதில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் மயிலாடுதுறை மாவட்ட திமுக ... Read More

தன் மகனுக்கு ஊனமுற்றோர் உதவி தொகை வேண்டி உலக வேலை செய்யும் தாயின் தவிப்பு.
மயிலாடுதுறை

தன் மகனுக்கு ஊனமுற்றோர் உதவி தொகை வேண்டி உலக வேலை செய்யும் தாயின் தவிப்பு.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கிள்ளியூர் ஊராட்சியை சேர்ந்த சந்திரகாசு சகுந்தலா இவர்களின் மகன் மணிமாறன் (23 வயது ) இவர் 9 ஆம் வகுப்பு படிக்கும் பொழுது இடது கை செயல்படாமல் போயிற்று, ... Read More

இளைஞர் மீது கொலை வெறி கொடூர தாக்குதல் செய்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
அரசியல்

இளைஞர் மீது கொலை வெறி கொடூர தாக்குதல் செய்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த சாத்துக்குடல் கிராமத்தில் தலித் இளைஞர் மீது கொலை வெறி கொடூர தாக்குதல் செய்ததாகவும்,    அக்கிராமத்தை சேர்ந்த இறந்து போன நபர் மீது பொய் வழக்கு போட்டதாக கருவேப்பிலங்குறிச்சி ... Read More

பாலமேடு மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி சார்பில் சாதுக்களுக்கு அன்னதானம்.
ஆன்மிகம்

பாலமேடு மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி சார்பில் சாதுக்களுக்கு அன்னதானம்.

மதுரை மாவட்டம் பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி சார்பில் 63ம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது. இதையொட்டி மடத்தில் கும்ப கலசங்களை வைத்து அபிஷேகம் நடைபெற்றது.   தொடர்ந்து மேளதாளம் ... Read More

கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் மாசி மக விழா பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது. 
ஆன்மிகம்

கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் மாசி மக விழா பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது. 

தஞ்சாவூர் மாவட்டத்தில், கும்பகோணத்தில், முன்பு ஒரு காலத்தில் மகா பிரளயம் ஏற்பட்ட பிறகு இறைவன் மண்ணையும், அமுதத்தையும் கொண்டு உருவாக்கிய லிங்கத்திற்கு பூஜைகள் செய்து கும்பகோணத்தில் ஆதிகும்பேஸ்வரராக ஐக்கியமானதாக தல வரலாறு கூறுகிறது.   ... Read More

சிறந்த சமூக சேவகர் விருது மாற்றுத்தினாளிக்கு வழங்கப்பட்டது..
திருப்பூர்

சிறந்த சமூக சேவகர் விருது மாற்றுத்தினாளிக்கு வழங்கப்பட்டது..

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே குருவப்ப நாயக்கனூர் ரேஷன் கடையில் வேலை செய்து வருபவர் சரவணன் மாற்றுத்தினாளியான இவர் அப்பகுதி பொதுமக்களுக்கு தான் பணிபுரியும் ரேஷன் கடையில் அன்றாடம் விநியோகம் செய்யப்படும் பொருட்களை செல்போன் ... Read More

ஒரகடம் அருகே தேவரியம்பாக்கம் நிலத்தகராறில் பெற்ற தந்தையை லாரி ஏற்றி கொன்ற மகன் கைது.
குற்றம்

ஒரகடம் அருகே தேவரியம்பாக்கம் நிலத்தகராறில் பெற்ற தந்தையை லாரி ஏற்றி கொன்ற மகன் கைது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த தேவரியம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் எத்திராஜ் (75). இவருக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவரது கடைசி மகன் ராமச்சந்திரன் (40) எத்திராஜிடம் தனக்கு சேர வேண்டிய ... Read More