BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

கும்பகோணம் அருகே சம்பா சாகுபடி பயிர்கள் பருவம் தவறி பெய்த மழையால் சேதம் நிவராணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை.
தஞ்சாவூர்

கும்பகோணம் அருகே சம்பா சாகுபடி பயிர்கள் பருவம் தவறி பெய்த மழையால் சேதம் நிவராணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் வடகிழக்கு பருவ மழையால் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது.   காவிரி டெல்டா மாவட்டங்களில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்ததால் நெல், வாழை, கரும்புகள் உள்ளிட்ட பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ... Read More

கும்பகோணம் அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை முகாம்.
தஞ்சாவூர்

கும்பகோணம் அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை முகாம்.

  அரசு கொறாட கோவி.செழியன் தொடங்கி வைத்தார்.   தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாளில் அரசு பள்ளி, மற்றும் உதவிப் பெறும் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளின் மேற்படிப்புக்கான கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை முகாம் நடைப்பெற்றது. ... Read More

திசையன்விளையில் வீதியில் வலம் வந்த விநாயகர் கோவில் புனித தீர்த்த ஊர்வலம். சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லோரையும் கவரும் வீதியில் ஆட்டம் போட்ட குட்டி விநாயகர்.
ஆன்மிகம்

திசையன்விளையில் வீதியில் வலம் வந்த விநாயகர் கோவில் புனித தீர்த்த ஊர்வலம். சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லோரையும் கவரும் வீதியில் ஆட்டம் போட்ட குட்டி விநாயகர்.

செய்தியாளர் மணிகண்டன்.   நெல்லை மாவட்டம் திசையன்விளை செல்வமருதூர் செல்வ சுந்தர விநாயகர் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு புனித தீர்த்த ஊர்வலம் நடைபெற்றது.   தாமிரபரணி ,காவேரி, வைகை, சிறுவாணி, ... Read More

26 மீனவ கிராமம் மீனவர்கள்: வாழ்வாதாரம் பாதிப்பு.
மயிலாடுதுறை

26 மீனவ கிராமம் மீனவர்கள்: வாழ்வாதாரம் பாதிப்பு.

மயிலாடுதுறை: வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்மண்டலம், கடல் சீற்றம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 26 மீனவ கிராமம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் படகுகளை பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைத்துள்ளனர். ... Read More

காரின் கண்ணாடியை உடைத்து ரூ. 1. 32 லட்சம் மதிப்புள்ள நகை பணம் திருட்டு
குற்றம்

காரின் கண்ணாடியை உடைத்து ரூ. 1. 32 லட்சம் மதிப்புள்ள நகை பணம் திருட்டு

  திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கரியமாணிக்கம் பிரிவு சாலை பகுதியில் உள்ள தனியார் உணவு விடுதியில் காரை நிறுத்திவிட்டு உணவு அருந்தச் சென்றபோது இரண்டு மோட்டார் பைக்கில் வந்த நான்கு பேர் கொண்ட ... Read More

வேப்பூர் அடுத்த கீழக்குறிச்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு.!
கடலூர்

வேப்பூர் அடுத்த கீழக்குறிச்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு.!

  கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள கீழக்குறிச்சி, மாளிகைமேடு உள்ளிட்ட அதன் சுற்றுவட்டார பகுதிகளான மாளிகை மேடு, ஆதியூர், கொளப்பாக்கம், ஐவதகுடி உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டுதோறும் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் முப்பருவமும் நெல் ... Read More

ஆட்டோவில் வைத்து இளம்பெண்ணின் கழுத்தை அறுத்த இளைஞர். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.
ஈரோடு

ஆட்டோவில் வைத்து இளம்பெண்ணின் கழுத்தை அறுத்த இளைஞர். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேருந்து நிலையம் அருகே  ஆட்டோ ஒன்றில் சென்று கொண்டிருந்த இளம் பெண்ணை அவருடன் சென்ற இளைஞர் ஒருவர் பிளேடால் அவரது கழுத்தை அறுத்துள்ளார்.   இதில் அலறல் சத்தம் இட்ட ... Read More

திருச்சி என்ஐடியில் அவசர உதவி அமைப்பின் சிறப்பு மையம் தொடக்க விழா நேற்று நடந்தது.
திருச்சி

திருச்சி என்ஐடியில் அவசர உதவி அமைப்பின் சிறப்பு மையம் தொடக்க விழா நேற்று நடந்தது.

திருச்சி, என்ஐடி இயக்குனர் (பொ) ராம்கல்யாண் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு மையத்தை தொடங்கி வைத்து பேசுகையில், திருச்சி என்ஐடி பல கிராமப்புற மாணவர்களின் கனவு கூடமாக இருந்து வருகிறது.   ... Read More

செங்கம் அருகே 28 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அரசு பள்ளியில் புதிய கட்டிடம் கட்ட காணொளி மூலம் முதலமைச்சர் துவக்கி வைத்தார்.
திருவண்ணாமலை

செங்கம் அருகே 28 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அரசு பள்ளியில் புதிய கட்டிடம் கட்ட காணொளி மூலம் முதலமைச்சர் துவக்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் பென்னாத்தூர் அரசு நடுநிலைப் பள்ளியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வரும் நிலையில் அங்கு குறைந்த வகுப்பறை ... Read More

பேரணாம்பட்டு தாலுகாவில் தொடரும் மணல் கொள்ளை துணை போகும் வருவாய் ஆய்வாளர். கீதா
வேலூர்

பேரணாம்பட்டு தாலுகாவில் தொடரும் மணல் கொள்ளை துணை போகும் வருவாய் ஆய்வாளர். கீதா

  வேலூர் மாவட்டத்திலேயே எங்கும் இல்லாத அளவுக்கு பேரணாம்பட்டு தாலுகாவில் அதிக அளவில். அதாவது ஒரு நாளைக்கு மாட்டு வண்டிகளில் மட்டும் 200 வண்டிகளிலும் தினமும் 15 டிராக்டர்கலிலும் திருட்டுத்தனமாக மணல் கடத்தப்படுகிறது.   ... Read More