BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

விருத்தாச்சலம் அருகே  நீர் தேக்க தொட்டியில் அழுகிய நிலையில் சடலம். காவல்துறையினர்
கடலூர்

விருத்தாச்சலம் அருகே நீர் தேக்க தொட்டியில் அழுகிய நிலையில் சடலம். காவல்துறையினர்

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த ராஜேந்திர பட்டினம் கிராமத்தை சேர்ந்த சிவசங்கரன் என்பவரின் மூன்றாவது மகனான சரவணகுமார் (வயது - 35) கடந்த 9 நாட்களாக காணவில்லை என அவரது உறவினர்கள், நண்பர்கள் என ... Read More

உடுமலைப்பேட்டை தளி ரோடு அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் 18 வயதுடைய மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம்.
திருப்பூர்

உடுமலைப்பேட்டை தளி ரோடு அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் 18 வயதுடைய மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தளி ரோடு அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் 18 வயதுடைய மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.   மேலும் மாணவர்கள் அல்லாது பிற மாற்றுதிறனாளி பொதுமக்களுக்கும் மருத்துவ முகாம் ... Read More

தேனி அருகே வடுகபட்டி அரசு மேல் நிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு.
தேனி

தேனி அருகே வடுகபட்டி அரசு மேல் நிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு.

  தேனி அருகேயுள்ள வடுகபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மதுவிலக்கு போலீசார் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தேனி மாவட்டத்தை "போதை இல்லாத" மாவட்டமாக உருவாக்கிட, மதுரை தென்மண்டல ஐஜி அஸ்ரா ... Read More

ரூபாய் 29 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்படும் தொடக்கப்பள்ளி பணிகளை, கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி

ரூபாய் 29 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்படும் தொடக்கப்பள்ளி பணிகளை, கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இனாமணியாச்சி பஞ்சாயத்துக்குட்பட்ட இபி காலனி மேல்புறம் அதிகமாக குடியிருப்பு இருப்பதாகவும் அவ் பகுதி மக்கள் கோரிக்கையை ஏற்று முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற ... Read More

திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா.! கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி

திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா.! கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செந்தில் ஆண்டவர் திருக்கோவிலில் 1.ம் ஆண்டு வருஷாபிஷே விழா, நடைபெற்றது.   கோவில்பட்டி அருகே ஓட்டமடம் இராமலிங்கபுரத்தில் ... Read More

கோவில்பட்டியில் மாடர்ன் ஹார்டு வேர்ஸ் புதிய கடையை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு ரிப்பன் வெட்ட திறந்து வைத்தார்.
தூத்துக்குடி

கோவில்பட்டியில் மாடர்ன் ஹார்டு வேர்ஸ் புதிய கடையை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு ரிப்பன் வெட்ட திறந்து வைத்தார்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இளையரனேந்தல் சாலையில் மாடர்ன் ஹார்டு வேர்ஸ் புதிய கடை திறப்பு விழா நடைபெற்றது.     அதிமுக நிர்வாகி ரமேஷ் குமார் தலைமையில் முன்னாள் செய்தி ... Read More

தேனி அருகே சித்தி விநாயகர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா.
ஆன்மிகம்

தேனி அருகே சித்தி விநாயகர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா.

தேனி அருகே பொம்மைய கவுண்டன் பட்டி 24 மனை தெலுங்கு பட்டி செட்டி உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ சித்தி விநாயகர் திருக்கோவிலில் இன்று "மகா கும்பாபிஷேக" விழா நடைபெற்றது.   இவ்விழாவை ஒட்டி ... Read More

தேனி அருகே அரசு நடுநிலைப் பள்ளியில் 2 வகுப்பறைகள் கட்டடம் கட்டும் பணிக்கு ரூ. 35.50 லட்சம் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டினர்.
தேனி

தேனி அருகே அரசு நடுநிலைப் பள்ளியில் 2 வகுப்பறைகள் கட்டடம் கட்டும் பணிக்கு ரூ. 35.50 லட்சம் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டினர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் ரெங்கசமுத்திரம் ஊராட்சியில் நாச்சியார் புரம் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது.    இந்த பள்ளியின் வளாகத்தில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம், ஊரக வளர்ச்சி ... Read More

முல்லைபெரியாறு அணையில் ஐவர் கொண்ட துணை கண்காணிப்பு குழு ஆய்வு .
தேனி

முல்லைபெரியாறு அணையில் ஐவர் கொண்ட துணை கண்காணிப்பு குழு ஆய்வு .

தேனி மாவட்டம், முல்லைப் பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க உச்சநீதி மன்றம் கண்காணிப்பு குழுவை அமைத்தனர். தற்பொது இக்குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணைய முதன்மை பொறியாளர் குல்சன் ராஜ் உள்ளார்.   இந்த ... Read More

பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது.  இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில பொதுச் செயலாளர் முத்தரசன் குற்றச்சாட்டு.
அரசியல்

பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது.  இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில பொதுச் செயலாளர் முத்தரசன் குற்றச்சாட்டு.

  தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நகரில் புதிதாக கட்டப்பட உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அலுவலகத்திற்காக பூமிபூஜை விழாவில் அந்த கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முத்தரசரன் கலந்து கொண்டார். புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் ... Read More