Tag: தலைப்பு செய்திகள்
செம்பனார் கோயிலில் ரூ.48.35 லட்சம் மதிப்பீட்டில் புதிய கால்நடை மருத்துவமனை-அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்.
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயிலில் புதிய கால்நடை மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அமைச்சர் மெய்யநாதன் கலந்துக்கொண்டு கட்டுமான பணியை துவக்கி வைத்தார். செம்பனார்கோவில் ஊராட்சியில் கடந்த ... Read More
மாற்றுத்திறனாளிகளை நேரில் வரவழைத்து போர்கால அடிப்படையில் அவர்களுக்கு தேவையான உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.லலிதா தலைமையில் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம், பணங்கரை மேட்டுத்தெருவைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகள் கற்பகஜோதி (32), தேன்மொழி (28) ஆகியோர் மிகவும் வறுமை நிலையில் உள்ளனர். என்பதை 28.01.2023 அன்று நாளிதழில் செய்தி வெளிவந்ததை அறிந்த ... Read More
முனீஸ்வரர் திருகோயில் விளையாட்டு திடல் புரணமைக்கப்ட்டு விளையாட்டு மைதானம் திறப்பு விழா.
தஞ்சாவூர் மாவட்டம், விளார் சாலை, பர்மாகாலனி, அண்ணா நகரில் உள்ள பீலிக்கான் முனீஸ்வரர் திருகோயில் விளையாட்டு திடல் புரணமைக்கப்ட்டு அருள்மிகு அங்காள ஈஸ்வரி முனீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமானதும், பர்மா தமிழர் அறக்கட்டளைக்கு சொந்தமானதும் ... Read More
இந்திய அளவில் கோவாவில் நடைபெற்ற யோகாசன போட்டியில் 3600 வீரர்களில் படப்பை வீரர்கள் 11 பேரும் பதக்கங்கள் வென்று சாதனை.
தாய்லாந்தில் உலக அளவில் நடைபெறும் யோகாசன போட்டியில் கலந்து கொள்ள தமிழக அரசிடம் உதவி கேட்கும் வீரர்கள் கடந்த ஜனவரி 7 மற்றும் 8ஆம் தேதியில் கோவாவில் இரண்டு நாட்கள் நடைபெற்ற நாலாவது ... Read More
தேனி மாவட்டம் சின்னமனூரில் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகள் விவசாய கண்காட்சியை நடத்தினார்கள்.
உசிலம்பட்டியில் உள்ள தனியார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் மாணவிகள் கிராமப்புற தங்கள் பயிற்சி திட்டத்தின் கீழ் சின்னமனூர் பகுதியில் விவசாய நிலங்களுக்கு சென்று விவசாயிகளை சந்தித்து பயிர்களை ஆய்வு மேற்கொண்டு விவசாயப் ... Read More
படப்பை அருகே டாஸ்மாக் பாரில் 24 மணி நேரம் மது விற்பனையால் தொடரும் கொலை நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த படப்பை அருகே ஆதனஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 38). இவர் பிளம்பிங், பெய்ண்டிங் உள்ளிட்ட பல்வேறு கூலி வேலைகளை செய்து வந்தார். இவருக்கு மது பழக்கம் இருந்துள்ளது. ... Read More
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி நடைபெற்றது.
மகாத்மா காந்தி நினைவு தினமான ஜனவரி 30 தேசிய தொழுநோய் ஒழிப்பு நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இன்று நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் வைத்து தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி ... Read More
மனநலம் பாதிக்கப்பட்ட மகனை விடுதியில் சேர்க்க கோரி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மண்ணெண்ணெயுடன் தீக்குளிக்க வந்த பெண்மணியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசார் தடுத்து நிறுத்தி அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.. காஞ்சிபுரம் அருகே புத்தேரி பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. கணவரை இழந்த நிலையில் மனநலம் பதிக்கப்பட்ட 23 வயது மகனை ... Read More
காஞ்சிபுரம் தாலுக்கா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்ற தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை
காஞ்சிபுரம் தாலுக்கா காவல் நிலையம் காஞ்சிபுரம் மாவட்ட காவல் நிலையங்களில் பெரிய எல்லை கொண்ட காவல் நிலையமாக உள்ளது. இதில் 56 கிராம ஊராட்சிகளும் 15 சிறு கிராமங்கள் என மொத்தம் 71 கிராமங்கள் ... Read More
கோவில் நிலத்தில் உள்ள ரூ.3 கோடி ரூபாய் நிலுவை உள்ள வாடகைதாரர்களை வாடகை வசூலிக்க நூதன முறையில் கோயில் நிர்வாகம் முயற்சி.
வாடகை செலுத்தியவர்களை மேளம் தளங்களுடன் வீட்டுக்கு சென்று சால்வை அணிவித்து கோவில் பிரசாதம் வழங்கி மரியாதை காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீகச்சபேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான ஸ்ரீகச்சபேஸ்வரர் நகர் பகுதியில் சுமார் 286 வாடகைதாரர்கள் குடியிருந்து ... Read More
