Tag: தலைப்பு செய்திகள்
பாட்டாளி மக்கள் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம், பாட்டாளி மக்கள் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் பவானி அருகில் குட்ட முனியப்பன் கோவில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. வடக்கு மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை ... Read More
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் திருவேங்கடம் நினைவு கூடைப்பந்து குழு நடத்தும் முதலாம் ஆண்டு மாவட்ட அளவிலான ஆண்களுக்கான கூடைப்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்றன. சோத்துப்பாறை சாலையில் அமைந்துள்ள பாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி விளையாட்டு திடலில் ... Read More
பெரியகுளத்தில் காதலித்து கரம் பிடித்த மனைவியை மூச்சை பிடித்தும், கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன். பிரேத பரிசோதனைக்கு பின் கணவரின் கொலை செய்த நாடகம் அம்பலம்.
சந்தேக மரணமாக பதிவு செய்யப்பட்ட வழக்கை பிரேத பரிசோதனைக்கு பின் கொலை வழக்காக பதிவு செய்து கணவரை கைது செய்து சிறையில் அடைத்து காவல்துறையினர் நடவடிக்கை. தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை வி ஆர் ... Read More
தூய தெரசா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்.
செய்தியாளர் க.கார்முகிலன். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தூய தெரசா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் 29.01.2023 காலை 10 மணி முதல் மதியம் 2மணி வரை கல்லூரி ... Read More
தரங்கம்பாடியில் 11 மாவட்ட மீனவ பிரதிநிதிகளின் மாபெரும் ஆலோசனை பொதுக்கூட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி ஸ்ரீ ரேணுகாதேவி திருமண மண்டபம் அருகில் உள்ள மைதானத்தில் வருகின்ற 31.01.2023 செவ்வாய் கிழமை அன்று மாலை 3 மணியளவில் 11 மாவட்ட மீனவ பிரதிநிதிகளின் மாபெரும் ஆலோசனை பொதுக்கூட்டம் ... Read More
பொறையார் நிவேதா மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் 20-ஆம் ஆண்டு நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, பொறையாரில் உள்ள நிவேதா மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி நிறுவனத்தின் 20-ஆம் ஆண்டு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் சுற்று சூழல் மற்றும் காலநிலை ... Read More
மூக்கூடல் கிராமத்தில் புகழ்பெற்ற 200 ஆண்டுகள் பழைமையான ஸ்ரீ உச்சிமகாளியம்மன் திருக்கோயில் ஆலய அஷ்ட பந்தன திருக்குட நன்னீராட்டு பெருவிழா.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்துள்ள மூக்கூடல் கிராமத்தில் புகழ்பெற்ற 200 ஆண்டுகள் பழைமையான அருள்மிகு ஸ்ரீ உச்சிமகாளியம்மன் திருக்கோயில் ஆலய அஷ்ட பந்தன திருக்குட நன்னீராட்டு பெருவிழா சிவஸ்ரீ அருண்கேசவ் சிவாச்சியர், சிவஸ்ரீ சிவசங்கர் ... Read More
தஞ்சாவூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் அப்தமித்ரா – பேரிடர் கால நண்பன் பேரிடர் மேலாண்மை பயிற்சி மையம்.
தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை மற்றும் தஞ்சாவூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் அப்தமித்ரா - பேரிடர் கால நண்பன் எட்டாவது கட்ட 12 நாள் சிறப்பு பயிற்சி ரெட்கிராஸ் பேரிடர் ... Read More
தேனி அருகே தனியார் நிதி நிறுவனத்திற்குளே கூலித் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி.
பழனிசெட்டிபட்டி மின்வாரிய அலுவலகம் எதிரே உள்ள தனியார் நிதி நிறுவனத்திற்குள் நேற்று இரவு கூலித் தொழிலாளி தீக்குளிக்க முயற்சியால் பரபரப்பு. தேனி அல்லி நகரத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சுப்பிரமணி (67) ... Read More
தேனி ஆட்சியர் காப்பகத்தில் ஆய்வு.
தேனி அருகே அரப்படித்தேவன்பட்டி மனித நேயம் காப்பகத்தில் இன்று தேனி ஆட்சியர் முரளிதரன் ஆய்வு செய்தார். தேனி அருகே அரப்படித்தேவன்பட்டி யில் மனித நேயம் காப்பகம் செயல் பட்டு வருகிறது. இந்த ... Read More
