BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

கோவில்பட்டியில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு வார விழா – பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி.
தூத்துக்குடி

கோவில்பட்டியில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு வார விழா – பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு வட்டார போக்குவரத்து மற்றும் யூ.பி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இணைந்து வாகன ஒட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி ... Read More

உடுமலைப்பேட்டை அருகே வனத்துறை அதிகாரி என கூறி வீடு வாடகைக்கு எடுத்து கள்ளநோட்டு அச்சடித்த கும்பல் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய மறையூர் காவல்துறையினர்.
திருப்பூர்

உடுமலைப்பேட்டை அருகே வனத்துறை அதிகாரி என கூறி வீடு வாடகைக்கு எடுத்து கள்ளநோட்டு அச்சடித்த கும்பல் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய மறையூர் காவல்துறையினர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த கொழுமம் பகுதியில் வனத்துறை அதிகாரி என கூறி வீடு வாடகைக்கு எடுத்து கள்ளநோட்டு அச்சடித்து கேரளா மாநிலம் மறையூர் வங்கி மற்றும் கடைகளில் கடந்த மாதம் மாற்ற முயன்றபோது ... Read More

அந்தியூர் அருகே மின்கசிவால் குடிசை வீடு எரிந்து சாம்பல்.
ஈரோடு

அந்தியூர் அருகே மின்கசிவால் குடிசை வீடு எரிந்து சாம்பல்.

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.   ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே எண்ணமங்கலம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் பொன்னுசாமி இவர் அப்பகுதியில் கூலி வேலை செய்து கொண்டு குடிசை வீட்டில் வசித்து வருகிறார்.   இந்நிலையில் ... Read More

திருச்சி, நவலூர் குட்டப்பட்டு : ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் 636 காளைகள், 128 வீரர்கள் பங்கேற்பு. 21 பேர் காயம்.
திருச்சி

திருச்சி, நவலூர் குட்டப்பட்டு : ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் 636 காளைகள், 128 வீரர்கள் பங்கேற்பு. 21 பேர் காயம்.

திருச்சி மாவட்டம் நவலூர்குட்டப்பட்டு பகுதியில் ஜல்லிக்கட்டு நிகழ்வு நடைபெற்றது. இதில் 636 காளைகளும்,அவற்றை அடக்க 128 வீரர்களும் களம்கண்டதில் 21 பேர் காயமடைந்தனர்.   திருச்சி மாவட்டம் ராம்ஜிநகர் அருகே உள்ள நவலூர்குட்டப்பட்டு கிராமத்தில் ... Read More

லால்குடியில் விற்க்கப்பட்ட பெண் குழந்தையை கர்நாடக மாநிலத்தில் தனிப்படை போலீசார் மீட்டனர்.
திருச்சி

லால்குடியில் விற்க்கப்பட்ட பெண் குழந்தையை கர்நாடக மாநிலத்தில் தனிப்படை போலீசார் மீட்டனர்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மங்கமாள் புரத்தை சேர்ந்த ஜானகி என்பவருக்கு தகாத உறவு காரணமாக கர்ப்பமாகினார். ஜானகிக்கு பிறந்த பெண் குழந்தையை வக்கீல் பிரபு வாங்கி சென்று 3.50 லட்சம் ரூபாய்க்கு விற்று ... Read More

மணல் ரீச்சை திறக்க கோரி மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் பொதுப்பணித் துறை அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்.
திருச்சி

மணல் ரீச்சை திறக்க கோரி மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் பொதுப்பணித் துறை அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்.

திருச்சி மாவட்ட விவசாயிகளின் மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கத்தினர். 100-க்கும் மேற்பட்டோர் திருச்சி நொச்சியம் பகுதியில் உள்ள மாங்குடி மங்கலம் மணல் ரீச் பகுதியிலும் அதேபோல் லால்குடி பகுதியில் உள்ள தாழக்குடி மணல் ... Read More

கூடலூர் குமுளி சாலையில் கா்னல் ஜான் பென்னிகுயிக் பிறந்த நாளை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
தேனி

கூடலூர் குமுளி சாலையில் கா்னல் ஜான் பென்னிகுயிக் பிறந்த நாளை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

தேனி மாவட்ட செய்தியாளர் முத்துராஜ்.   தேனி மாவட்டம் கூடலூரில் முல்லைப் பெரியார் அணை கட்டிய ஜான் பென்னிகுக் அவர்களின் 182 வது பிறந்த நாளை ஒட்டி ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட விவசாய சங்கம் ... Read More

கோவில்பட்டி அருகே காரில் கடத்த முயன்ற 1 டன் புகையிலை கார் பறிமுதல் – ஒருவர் கைது.
குற்றம்

கோவில்பட்டி அருகே காரில் கடத்த முயன்ற 1 டன் புகையிலை கார் பறிமுதல் – ஒருவர் கைது.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கயத்தாறு டோல் கேட் பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.     அப்போது அவ்வழியாக சொகுசு காரை ... Read More

தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
அரசியல்

தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

இவ்வாண்டு சட்டமன்ற முதல் கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் துவங்கிய கூட்டத்தில் முதலமைச்சர் பேசிக்கொண்டிருந்த போதே ஆளுநர் சட்டமன்ற கூட்டத்தொடரை அவமதிப்பு செய்யும் விதமாக அங்கிருந்து புறப்பட்டு சென்றார். மேலும் தமிழ்நாட்டு தலைவர்களை புறக்கணிப்பு ... Read More

அசிங்கப்படுத்திய ஒன்றிய செயலாளர் அவமானப்பட்ட மாவட்ட அவை தலைவர் வேப்பூர் அருகே அதிமுக கட்சிக்குள் சலசலப்பு.
அரசியல்

அசிங்கப்படுத்திய ஒன்றிய செயலாளர் அவமானப்பட்ட மாவட்ட அவை தலைவர் வேப்பூர் அருகே அதிமுக கட்சிக்குள் சலசலப்பு.

அதிமுக கடலூர் மேற்கு மாவட்ட அவைத்தலைவராக இருப்பவர் தங்கராசன், இவர் பட்டியல் இனத்தைச் சார்ந்தவர், அதிமுக சார்பில் மாவட்ட கவுன்சிலர் ஆகவும், ஊராட்சி மன்ற தலைவராகவும், நல்லூர் ஒன்றிய பெருந்தலைவராகவும் பதவி வகித்தவர்.   ... Read More