Tag: தலைப்பு செய்திகள்
உடுமலைப்பேட்டை ஓபிஸ் அணி சார்பில் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 106 வது பிறந்த நாளை முன்னிட்டு திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை மத்திய பேருந்து நிலையம் முன்பு ஓபிஸ் அணி சார்பில் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 106 வது பிறந்த நாளை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட திருவுருவப் படத்திற்கு நகரச் செயலாளர் யூ.ஜி.கே சற்குணசாமி தலைமையில் ... Read More
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த சோமவாரப்பட்டி ஆல் கொண்டமால் கிருஷ்ணர் கோவில் பொங்கல் திருநாள் விழா சாமி தரிசனம் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சோமவாரப்பட்டி மலை கோவில் என அழைக்கப்படும் ஆல் கொண்டமால் கிருஷ்ணர் கோவிலில் தை திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உடுமலைப்பேட்டை, குடிமங்கலம், பொள்ளாச்சி, மடத்துக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் ... Read More
கோவில்பட்டியை அருகே பள்ளி கழிவறையை சுத்தம் செய்ய கூறிய பள்ளி தலைமை ஆசிரியர்- வகுப்புகளை பள்ளி மாணவ மாணவிகள் புறகணித்து தர்ணா போராட்டம்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கிழவிபட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 30 மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். அங்கு பணியாற்றி ... Read More
காஞ்சிபுரம் சுற்றுப்பகுதிகளில் காவலர் உடை அணிந்து நள்ளிரவில் பணிபுரிந்து விட்டு வீடு திரும்பும் பெண்களிடம் தவறான செய்கையில் ஈடுபடுவது, அவர்களிடமிருந்து செல்போன், பணம், நகை உள்ளிட்ட பொருட்களை வழிப்பறி செய்தல் உள்ளிட்ட வழக்கில் இருவர் கைது.
கடந்த நான்கு நாட்களாக தமிழகமெங்கும் தமிழர் திருநாள் பண்டிகையாம் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதற்காக சென்னையில் பணிபுரிந்த பல ஊழியர்கள் தங்களது சொந்த கிராமத்திற்கு சென்று கொண்டாடத்தில் ஈடுபட்டனர். அவ்வகையில் சென்னை ... Read More
பழனியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக பொங்கல் மற்றும் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்த நாளை முன்னிட்டும் கோல போட்டி நடைபெற்றது. இதில் அ மமு க கட்சியின் குக்கர் ... Read More
கம்பத்தில் கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன் மன்றத்தின் சார்பில் இன்று சமத்துவ பொங்கல் விழா.
தேனி மாவட்டம் கம்பத்தில் கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன் மன்றத்தின் சார்பில் இன்று சமத்துவ பொங்கல் விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. கடந்த ஒரு வார காலமாக தமிழக முழுவதும் தமிழர் திருநாளான பொங்கல் ... Read More
ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு தேனி மாவட்டம் வழியாக கடத்தி வரப்பட்ட 1200 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து மூன்று பேரை கைது செய்துள்ளனர்.
செய்தியாளர் கம்பம் அசோக். ஆந்திர மாநிலத்தில் இருந்து தேனி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு லாரியில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக தென் மண்டல ஐஜி அலுவலகத்திற்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இதையடுத்து தேனி -மதுரை ... Read More
எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள் கோவில்பட்டி அருகே நகர செயலாளர் ராஜகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரம் நகர ... Read More
திருக்கடையூரில் மாடு குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயம்- வண்டிகள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து- இருவர் காயம்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் புகழ்பெற்ற மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயம் காணும் பொங்கலான இன்று நடைபெற்று வருகிறது. இந்த பந்தயத்தில் முதலில் சிறிய, நடு, பெரிய மாட்டு வண்டிகளுக்கான ... Read More
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் மாவட்ட கழக செயலாளர் மாண்புமிகு C.மகேந்திரன் MLA கொடியேற்றி, கல்வெட்டை திறந்து வைத்தார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக நிறுவனர், பாரதரத்னா, புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 106வது பிறந்தநாள் விழா வை முன்னிட்டு மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் ... Read More
