BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

அருகே கிராமமே ஒன்றிணைந்து சமத்துவ பொங்கல் கொண்டாடினர்.
கடலூர்

அருகே கிராமமே ஒன்றிணைந்து சமத்துவ பொங்கல் கொண்டாடினர்.

வேப்பூர் அருகே கிராமமே ஒன்றிணைந்து சமத்துவ பொங்கல் வைத்து தைத்திருநாள் மற்றும் சூரியன் பொங்கல் கொண்டாடியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.     கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள நகர் கிராமத்தில் அக்கிராமமே ஒன்றிணைந்து சமத்துவ ... Read More

பழைய ஆயக்குடியில் மாடுகளுக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றன..
திண்டுக்கல்

பழைய ஆயக்குடியில் மாடுகளுக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றன..

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த பழைய ஆயக்குடி பாரதி கலையரங்கத்தில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு மாடுகளுக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றன.   தொடர்ந்து மாட்டின் உரிமையாளர்களோடு மாடுகளை அழைத்து வந்து மாடுகளுக்கு மாலை அணிவித்து ... Read More

பழனியில் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.
திண்டுக்கல்

பழனியில் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி காவல் நிலையத்தில் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. இதில் கிறிஸ்தவ பாதிரியார்கள், இஸ்லாமியர்கள் மற்றும் இந்து ஆன்மீகவாதிகள் என அனைவரும் ஒன்றாக கலந்து கொண்டனர். முன்னதாக ... Read More

எழுபது ஆண்டு கால பழமை வாய்ந்த திருப்பருத்திகுன்றம் சிஎஸ்ஐ திருச்சபையில் உழவர் திருநாள் பொங சிறப்பு பிரார்த்தனை வழிபாட்டில் ஏரளமோனர் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம்

எழுபது ஆண்டு கால பழமை வாய்ந்த திருப்பருத்திகுன்றம் சிஎஸ்ஐ திருச்சபையில் உழவர் திருநாள் பொங சிறப்பு பிரார்த்தனை வழிபாட்டில் ஏரளமோனர் கலந்து கொண்டனர்.

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை உலகெங்கும் உள்ள தமிழர்கள் கொண்டாடி முடிவுற்ற நிலையில், இன்று விவசாய பெருமக்களை போற்றும் வகையில் உழவர் திருநாள் கொண்டாடப்படுகிறது.   விவசாயத்திற்கு பெரிதும் உதவும் கால்நடைகளை கௌரவிக்கும் வகையில் ... Read More

மாட்டு பொங்கலை முன்னிட்டு இரண்டு டன் காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. மேலும் 108 பசுக்களுக்கு கோ பூஜை.
ஆன்மிகம்

மாட்டு பொங்கலை முன்னிட்டு இரண்டு டன் காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. மேலும் 108 பசுக்களுக்கு கோ பூஜை.

உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் மாட்டு பொங்கலை முன்னிட்டு மகநந்திக்கு சிறப்பு அலங்காரமும் தீபராதனையும் நடைபெற்றது.     சுமார் 2 ஆயிரம் கிலோ எடையுள்ள பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட அனைத்து ... Read More

கோவில்பட்டி கோட்டாட்சியர் உத்தரவை மீறி விளையாட்டு போட்டிக்கு அனுமதி பொங்கல் பண்டிகையன்று கிராம மக்கள் உண்ணாவிரதம் கோவில்பட்டி அருகே பரபரப்பு.
தூத்துக்குடி

கோவில்பட்டி கோட்டாட்சியர் உத்தரவை மீறி விளையாட்டு போட்டிக்கு அனுமதி பொங்கல் பண்டிகையன்று கிராம மக்கள் உண்ணாவிரதம் கோவில்பட்டி அருகே பரபரப்பு.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஓட்டப்பிடாரம் வட்டம் அக்காநாயக்கன்பட்டியில் சுமார் 650 குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த இவர்கள், அங்குள்ள கோயிலை நிர்வகிப்பதில் இரு பிரிவுகளாக ... Read More

நிலக்கோட்டை அருகே 4 தலைமுறையாக சமாதியில் பொங்கல் வைத்து வழிபாடு.
திண்டுக்கல்

நிலக்கோட்டை அருகே 4 தலைமுறையாக சமாதியில் பொங்கல் வைத்து வழிபாடு.

திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா.   திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள குளத்துப்பட்டி சேர்ந்தவர் ஒச்சா தேவர். இவர் கொடை ரோட்டில் ரயில்வே துறையில் ஸ்டேஷன் மாஸ்டராக பணிபுரிந்து வந்தவர்.   கடந்த 4.1. ... Read More

நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது.
திருநெல்வேலி

நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது.

நெல்லை செய்தியாளர் மணிகண்டன்.   நெல்லை மாவட்டம் ராதாபுரம் காமராஜர் பேருந்து நிலையத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பெற்றோர்கள் முத்துவேலர் அஞ்சுகத்தம்மாள் நினைவு அறக்கட்டளையின் சார்பில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் 14ஆம் ... Read More

பவானி நகர அதிமுக சார்பில் அதிமுக கட்சி கொடி ஏற்று விழா நடைபெற்றது.
ஈரோடு

பவானி நகர அதிமுக சார்பில் அதிமுக கட்சி கொடி ஏற்று விழா நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம், பவானி நகர அதிமுக சார்பில் காமராஜ் நகர செயலாளர் சீனிவாசன் தலைமையில் பவானி காமராஜ் நகர் பகுதியில் அதிமுக கட்சி கொடி ஏற்று விழா நடைபெற்றது.   சிறப்பு அழைப்பாளராக முன்னாள் ... Read More

பவானி நகர திமுக சார்பில் பொங்கல் விழா கொண்டாப்பட்டது.
ஈரோடு

பவானி நகர திமுக சார்பில் பொங்கல் விழா கொண்டாப்பட்டது.

ஈரோடு மாவட்டம், பவானி நகர திமுக சார்பில் தை திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு திமுக கட்சி கொடியேற்றி பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. பவானி நகர திமுக செயலாளர் நாகராசன் தலைமையில் நடைபெற்ற ... Read More