Tag: தலைப்பு செய்திகள்
புதன்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி தர்மபுர ஆதினம் ஸ்ரீலஸ்ரீ குருமகா சன்னிதானம் இத்திருத்தலத்தை பார்வையிட்டார்.
செய்தியாளர் க.கார்முகிலன். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா தருமையாதீன ஸ்ரீ சட்டநாதஸ்வாமி தேவஸ்தானம் ஸ்ரீதிருநிலைநாயகி சமேத ஸ்ரீ பிர்மபுரீஸ்வரர் திருக்கோவில் வைகாசிமாதம் 6தேதி 24-5-2023 புதன்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி தர்மபுர ஆதினம் ஸ்ரீலஸ்ரீ ... Read More
தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு உட்பட உணவுப் பொருட்கள் பாதுகாப்பான முறையில் எப்படி வாங்குவது மற்றும் உபயோகிப்பது என்பதை விழிப்புணர்வு..
செய்தியாளர் க.சதீஷ்மாதவன். மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் வட்டாரத்தின் உணவு பாதுகாப்பு அலுவலர் & தமிழ் மாநில உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அ.தி.அன்பழகன், தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு உட்பட ... Read More
காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம், திம்ம சமுத்திரம் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட சித்தேரிமேடு பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் இன்று காலை சமத்துவ பொங்கல் விழா துவங்கியது.
இன்னும் ஓரிரு நாளில் தமிழகம் முழுவதும் தை முதல் நாள் தமிழர் திருநாள் விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். கார்த்திகை மாதம் விவசாயிகள் நெல் விதைத்து மார்கழி இறுதியில் அறுவடை செய்து தை முதல் நாள் ... Read More
சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ விலை மீண்டும் கிடு கிடு உயர்வு ஒரு கிலோ 3100 ரூபாய்க்கு விற்பனை.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் அதிக அளவில் மல்லிகை பூ சாகுபடி செய்யப்படுகிறது இங்கு விளையும் மல்லிகை பூ அண்டை மாவட்டங்கள் குறிப்பாக கேரளாவுக்கு ... Read More
சிவகங்கையில் புனித ஜஸ்டின் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற 48ஆம் ஆண்டு விழா.
செய்தியாளர் வி.ராஜா. சிவகங்கை மாவட்டம் புனித ஜஸ்டின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற 48ஆம் ஆண்டு விழாவில் நகர் மன்ற தலைவர் சி.எம் துரைஆனந்த அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றி, மாணவ மாணவிகளின் உடன் ... Read More
மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ. தமிழரசி இரவிக்குமார் அவர்கள் மகளிர் கழக நிர்வாகிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கழக மகளிர் நிர்வாகிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வெகு விமர்சையாக தனியார் மஹாலில் நடைபெற்றது. கழகம் துணை பொதுச்செயலாளர் கனிமொழிகருணாநிதி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மானாமதுரை ... Read More
விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தில் நகர மன்ற அவசர கூட்டம் நகர மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ் தலைமையில் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சி அலுவலக நகர மன்ற கூட்ட அரங்கில் நகர மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ் தலைமையில் துணைத் தலைவர் ராணி தண்டபாணி முன்னிலையில் நகர மன்ற அவசர கூட்டம் ... Read More
படிக்க வராததால் வகுப்பறையில் சக மாணவிகளிடையே அவமானப்படுவதாக கூறி தூக்கிட்டு தற்கொலை
காஞ்சிபுரம் அருகே ஆங்கிலம் எழுத , படிக்க வராததால் வகுப்பறையில் சக மாணவிகளிடையே அவமானப்படுவதாக கூறி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட +1 மாணவி மரணம் காஞ்சிபுரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் புத்தேரி ... Read More
ஒடுகத்தூர் அடுத்த தென்புதுப்பட்டு கிராமத்தில் விவேகானந்தர் 160 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம். தமிழை வளர்த்தது பாஜக மாநில துணைச் செயலாளர் ஆவேச பேச்சு.
அணைக்கட்டு, விவேகானந்தர் 160 வது பிறந்த நாளை முன்னிட்டு பாஜகவினர் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம் வழங்கியும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கியும் கொண்டாடினர். வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த தென்புதுப்பட்டு பகுதியில் அணைக்கட்டு ... Read More
கும்பகோணம் அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் சமத்துவப் பொங்கல் விழா.
தஞ்சாவூர் கும்பகோணத்தை அடுத்த கோவிலாச்சேரியில் அமைந்துள்ள அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு அன்னை கல்விக் குழும ... Read More
