Tag: தலைப்பு செய்திகள்
உடுமலையின் சாதனைப் பெண்கள் ஒருங்கிணைப்புகுழு சார்பில் நூலகருக்கு பாராட்டு மடல் வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை முழுநேர கிளை நூலகம் எண் இரண்டில் இரண்டாம் நிலை நூலாகராக பணியாற்றி பணி நிறைவு பெற்ற வீ.கணேசனுக்கு உடுமலை சாதனை மகளிர் ஒருங்கிணைப்பு குழு சார்பில் பாராட்டு விழா நடந்தது. ... Read More
சோழமண்டலம் நிறுவனம் சார்பாக விவசாயிகளுக்கு இலவச பயிற்சி வழங்கப்பட்டது.
செய்தியாளர் தாரிக்கனி. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா பழையகூடலூர் கிராமத்தில் துவக்கப்பட்டுள்ள சோழமண்டலம் கூட்டுப் பண்ணையம் உற்பத்தியாளர் நிறுவனமும் ஐசிஐசிஐ பவுண்டேஷனும் சேர்ந்து பாடகச்சேரி பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் சாகுபடி மற்றும் ... Read More
இரத்த தானம் செய்தால் வாரிசு திரைப்படம் டிக்கெட் இலவசம் என காஞ்சி விஜய் ரசிகர்கள்
நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் இன்று அதிகாலை 4 மணிக்கு வெளியான நிலையில் விஜய் ரசிகர்கள் வெடி வெடித்தும் பட்டாசு வெடித்தும் பேனருக்கு பாலபிஷேகம் செய்து கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ... Read More
வீடில்லா ஏழை எளிய மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரி மனு
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் லெனின்ஸ்ட் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு ... Read More
கோவில்பட்டி – கடம்பூர் வரையிலான 21 கிலோமீட்டர் ரயில்வே வழித்தடத்தில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததை ட்ராலி வண்டியில் சென்று இறுதி கட்ட ஆய்வு மேற்கொண்டார்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் கோவில்பட்டி - கடம்பூர் வரையிலான 21 கிலோமீட்டர் ரயில்வே வழித்தடத்தில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து ரயில் இயக்குதல் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ... Read More
கோவில்பட்டி அருகே பயங்கர சத்ததுடன் வெடித்து சிதறிய பிரிட்ஜ் – விட்டில் யாரும் இல்லாததால் உயிர் தேசம் தவிர்ப்பு.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உள்ள அயன் பொம்மையாபுரம் பகுதியைச் சேர்ந்த ராமர், கிருஷ்ணவேணி தம்பதியினர் அப்பகுதியில் விவசாயம் செய்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு பாலா, என்ற ... Read More
மயிலாடுதுறை நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆளுநர் ஆர்.என் ரவியின் செயல்பாடுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர்- இரா.யோகுதாஸ் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் தமிழ்நாட்டின் ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை வழக்கறிஞர் சங்கத் தலைவர் வேலு குபேந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். ... Read More
ஆண்டிப்பட்டி அருகே தலைமை ஆசிரியர் அமரும் மேஜை மீது இடிந்து விழுந்த பள்ளிக் கட்டிட மேற்கூரை.. நொடிப்பொழுதில் உயிர் தப்பிய ஆசிரியர்.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா, கடமலைக்குண்டு அருகே உள்ள மந்திச்சுனை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளயில் 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். ஒரு தலைமை ஆசிரியர் ... Read More
தஞ்சாவூரில் தனியார் கல்லூரியில் மன அழுத்தத்தை போக்கும் வகையில் மோட்டார் சைக்கிள் மியூசிக்கல் சேர், புது விதமான போட்டி நடைபெற்றது.
இன்றைய கல்லூரி மாணவர்கள் பல்வேறு மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர் அதனால் மன அழுத்தம் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகிறது இதனை போக்கும் வகையில் தஞ்சாவூரில் தனியார் கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கு மன அழுத்தத்தை போக்கும் ... Read More
இறைச்சிக் கடையில் வாங்கிய கோழிக்கறியில் புழுக்கள். கெட்டுப்போன கோழிக்கறியை விற்ற கடையின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆதிஸ்வரன். இவர் பெரியகுளம் தென்கரை மார்க்கெட்டில் உள்ள சுகுணா கோழிக்கறி விற்பனை கடையில் நேற்று மாலை கோழி இறைச்சி வாங்கி வீட்டில் ... Read More
