BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பினை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பொதுமக்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார்.
திருப்பூர்

பொங்கல் பரிசு தொகுப்பினை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பொதுமக்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார்.

தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள பொங்கல் பரிசு தொகுப்பினை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திருப்பூர் மாநகராட்சி 4ம் ... Read More

உடுமலை மூணாறு ரோட்டில் யானைகள் உலா -எச்சரிக்கை.
திருப்பூர்

உடுமலை மூணாறு ரோட்டில் யானைகள் உலா -எச்சரிக்கை.

உடுமலை- மூணாறு ரோட்டில், யானைகள் சுற்றி வருவதால், சுற்றுலா பயணியர் எச்சரிக்கையாக கடக்க வேண்டும், என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகம், அரிய வகை வனச்சூழல் மண்டலமாக உள்ளது. ... Read More

உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம்!!
திருப்பூர்

உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம்!!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்துள்ள உடுக்கம்பாளையம் கிராமத்தில் கடந்த சில வருடங்களாக முன்னோர்கள் அறிவுரையின் பொங்கல் பண்டிகை முன்னிட்டு சலகெருது ஆடுதல், நோன்பு கூட்டம் போடுதல், தேவராட்டம் ஆடுதல், கும்மியாட்டம் ஆடுதல் ஆடிப்பெருக்கென்று பொது ... Read More

தரங்கம்பாடியில் தமிழ் சுவிசேஷ லுத்ரன் திருச்சபையின் நிர்வாகியும் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதியுமான பால் வசந்தகுமார் செய்தியாளர்கள் சந்திப்பு.
மயிலாடுதுறை

தரங்கம்பாடியில் தமிழ் சுவிசேஷ லுத்ரன் திருச்சபையின் நிர்வாகியும் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதியுமான பால் வசந்தகுமார் செய்தியாளர்கள் சந்திப்பு.

மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர், இரா.யோகுதாஸ்.   மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடியில் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் நிர்வாகியும் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதியுமான பால் வசந்தகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது தமிழ்நாடு, ... Read More

பனிரெண்டாம் வகுப்பு பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்ததற்கு காரணமான இளைஞர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் மருததுவமனை முன்பாக சாலை மறியல்.
தேனி

பனிரெண்டாம் வகுப்பு பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்ததற்கு காரணமான இளைஞர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் மருததுவமனை முன்பாக சாலை மறியல்.

தேனி அருகே பின்னதேவன்பட்டி கிராமத்தை சேர்ந்த பனிரெண்டாம் வகுப்பு பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை  செய்ததற்கு காரணமான இளைஞர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் தேனி மருத்துவகல்லூரி மருததுவமனை முன்பாக சாலை மறியல் ... Read More

செங்கத்தில் தொழில்நுட்பம் கோளாறு காரணமாக பொங்கல் தொகுப்பு வாங்க பல மணி நேரம் காத்துக் கிடந்த குடும்பத் தலைவிகள்.
திருவண்ணாமலை

செங்கத்தில் தொழில்நுட்பம் கோளாறு காரணமாக பொங்கல் தொகுப்பு வாங்க பல மணி நேரம் காத்துக் கிடந்த குடும்பத் தலைவிகள்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்று வட்டார பகுதியில் உள்ள நியாய விலை கடைகளில் பொங்கல் தொகுப்பு இன்று முதல் வழங்குவதை ஒட்டி காலை 9 மணி முதலே குடும்பத் தலைவிகள் நியாய விலை கடைகளுக்கு ... Read More

தரங்கம்பாடி தாலுகாவில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை ஒன்றிய பெருந்தலைவர் தொடக்கி வைத்தார்.
மயிலாடுதுறை

தரங்கம்பாடி தாலுகாவில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை ஒன்றிய பெருந்தலைவர் தொடக்கி வைத்தார்.

மயிலாடுதுறை, தரங்கம்பாடி,  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 ரொக்கம், செங்கரும்பு மற்றும் அரிசி, வெள்ளம் ஆகியவை அடங்கிய பரிசுத்தொகுப்பினை வழங்குவதாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இதனை ... Read More

குன்றத்தூர் அருகே தனியார் கல்லூரி பேருந்து சாலையின் தடுப்பு சுவரில் மோதி விபத்து ஏற்பட்டதில் 20க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் காயமடைந்தனர்.
காஞ்சிபுரம்

குன்றத்தூர் அருகே தனியார் கல்லூரி பேருந்து சாலையின் தடுப்பு சுவரில் மோதி விபத்து ஏற்பட்டதில் 20க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் காயமடைந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிற்சாலைகளுக்கு அடுத்ததாக கல்லூரிகளும் அதிகளவில் செயல்பட்டு வருகிறது. இதில் பயிலும் மாணவ மாணவிகளுக்காக பல்வேறு வழித்தடங்களில் கல்லூரி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.   அவ்வகையில் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுகோட்டை பகுதியில் தனியார் ... Read More

மயிலாடுதுறையில் 2.81 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் லலிதா தொடக்கி வைத்தார்.
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் 2.81 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் லலிதா தொடக்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர் இரா.யோகுதாஸ்.   பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 ரொக்கம், செங்கரும்பு மற்றும் அரிசி, வெள்ளம் ஆகியவை அடங்கிய பரிசுத்தொகுப்பினை வழங்குவதாக தமிழக அரசு ... Read More

திருச்சி மத்திய கூட்டுறவு ஊழியர் சங்க பேரவை கூட்டம்.
திருச்சி

திருச்சி மத்திய கூட்டுறவு ஊழியர் சங்க பேரவை கூட்டம்.

திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் 12வது பேரவை கூட்டம் திருச்சியில் நடந்தது. தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் கூட்டமைப்பின் தலைவர் தமிழரசு கௌரவத் தலைவர் தமிழரசு தலைமை தாங்கினார்.   ... Read More