BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை எம் எல் ஏ ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
தேனி

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை எம் எல் ஏ ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

  தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் தை திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023ம் ஆண்டுக்கான பொங்கல் தொகுப்பை அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் ... Read More

தேனி மாவட்டம் கம்பம் அருகே அரசு மருத்துவமனையில் தேசிய சித்தா தின விழாவை வெகு விமர்சையாக கொண்டாடினார்கள்.
Uncategorized

தேனி மாவட்டம் கம்பம் அருகே அரசு மருத்துவமனையில் தேசிய சித்தா தின விழாவை வெகு விமர்சையாக கொண்டாடினார்கள்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன்பட்டி பேரூராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்த மருத்துவ தந்தை அகத்தியர் பிறந்த தினத்தை முன்னிட்டு தேசிய சித்தா தின விழாவை கொண்டாடினார்கள்.   ... Read More

நெல்லை மாவட்டம் தெற்குகள்ளிகுளம் புனித அந்தோணியார் ஆலய 94ம் ஆண்டு தேரோட்ட திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆன்மிகம்

நெல்லை மாவட்டம் தெற்குகள்ளிகுளம் புனித அந்தோணியார் ஆலய 94ம் ஆண்டு தேரோட்ட திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நெல்லை செய்தியாளர் மணிகண்டன்.   நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகேயுள்ளதெற்குகள்ளிகுளம் புனித அந்தோணியார் ஆலயம் இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது. திருவிழாஆண்டுதோறும் வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு காலை புதுப்பிக்கப்பட்ட ஆலயம் அர்ச்சிக்கப்பட்டு திருப்பலி ... Read More

கடத்தூரில் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கம் நடத்தும் சார்பாக ஜல்லிக்கட்டு பூமி பூஜை துவக்கம்
அரசியல்

கடத்தூரில் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கம் நடத்தும் சார்பாக ஜல்லிக்கட்டு பூமி பூஜை துவக்கம்

தர்மபுரி மாவட்டம் கடத்தூரில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கம் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி 27/1/2023 அன்று கடத்தூர் பாலிடெக்னிக் கல்லூரி எதிரே உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது.     தர்மபுரி திமுக மேற்கு ... Read More

கனிமொழி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மகளிர் அணி சார்பில் மரம் நடுவிழா, எளியோருக்கு மதிய உணவு வழங்கும் விழா எம்எல்ஏ பங்கேற்பு.
அரசியல்

கனிமொழி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மகளிர் அணி சார்பில் மரம் நடுவிழா, எளியோருக்கு மதிய உணவு வழங்கும் விழா எம்எல்ஏ பங்கேற்பு.

செய்தியாளர் வி.ராஜா. கழகத் துணை பொது செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் திருமதி.கனிமொழி கருணாநிதி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட மகளிர் அணி சார்பில் மரம் நடுவிழா, எளியோருக்கு மதிய உணவு வழங்கும் ... Read More

வேளாண், உழவர் நலன் துறை பாரம்பரிய விதைகள் குறித்து கருத்தரங்கம் அமைச்சர் பங்கேற்பு.
அரசியல்

வேளாண், உழவர் நலன் துறை பாரம்பரிய விதைகள் குறித்து கருத்தரங்கம் அமைச்சர் பங்கேற்பு.

செய்தியாளர் வி.ராஜா. சிவகங்கை மாவட்டம் வேளாண் மற்றும் உழவர் நலன் துறை சார்பில் சிவகங்கையில் பாரம்பரிய விதைகள் குறித்து கருத்தரங்கினை துவங்கி வைத்ததார்.     அதனை தொடர்ந்து அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை ... Read More

சங்கரன்கோவிலில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் முன்னிலையில் 1000க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
அரசியல்

சங்கரன்கோவிலில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் முன்னிலையில் 1000க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்   திருநெல்வேலி தனி நகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவரும், வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலருமான, தலைவன் கோட்டை பட்டதாரியான விஜயபாண்டின் தலைமையில் வாசுதேவநல்லூர் சட்டமன்றத்தில் ... Read More

கோவில்பட்டியில் தென் மண்டல அளவிலான யோகா போட்டியில் வெற்றி மாணவ மாணவிகளுக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பரிசுகள் வழங்கினார்.
தூத்துக்குடி

கோவில்பட்டியில் தென் மண்டல அளவிலான யோகா போட்டியில் வெற்றி மாணவ மாணவிகளுக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பரிசுகள் வழங்கினார்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி கோவில்பட்டியில் தென் மண்டல அளவிலான யோகா போட்டியில் வெற்றி மாணவ மாணவிகளுக்கு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பரிசுகள் ... Read More

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பழைய பஸ் நிலையம் அருகே ராம்ராஜ் கட்டன் புதிய ஷோரும் திறப்புவிழா நடைபெற்றது.
திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பழைய பஸ் நிலையம் அருகே ராம்ராஜ் கட்டன் புதிய ஷோரும் திறப்புவிழா நடைபெற்றது.

  உடுமலைப்பேட்டை இரண்டாவது கிளை துவங்கியது திறப்பு விழாவை R.K.R கல்வி குழும நிறுவன தலைவரும் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற R.K.ராமசாமி ரிப்பன் வெட்டி ஷோருமை திறந்துவைத்தார்.     அப்போது பேசிய ... Read More

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா-வை கொன்றது மோடிதான்” – கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் குற்றச்சாட்டு.
அரசியல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா-வை கொன்றது மோடிதான்” – கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் குற்றச்சாட்டு.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உள்ள பெரியசாமிபுரம் கிராமத்தில், திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மாபெரும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் ... Read More