BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

தீப்பிடித்து எரிந்த வீட்டின் உரிமையாளரை திமுக நல்லூர் இளைஞரணி அமைப்பாளர் தங்க நாராயணசாமி நேரில் ஆறுதல் கூறி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
கடலூர்

தீப்பிடித்து எரிந்த வீட்டின் உரிமையாளரை திமுக நல்லூர் இளைஞரணி அமைப்பாளர் தங்க நாராயணசாமி நேரில் ஆறுதல் கூறி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள நல்லூரில் மூக்காயி என்பவருது கூரை வீடு எரிந்து சேதமானது இதில் அவரது உடமைகள், ஒன்றரை பவுன் தங்க நகை, 20 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் குடும்ப அட்டை, ... Read More

ஜெயின் சமூகத்தினரின் புண்ணிய ஸ்தலங்களை சுற்றுலா மையங்களாக அறிவித்த மத்திய அரசை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜெயின் சமூகத்தினர் 500-க்கும் மேற்பட்டோர் கடைகளை அடைத்து போராட்டம் அமைதி பேரணி.
மயிலாடுதுறை

ஜெயின் சமூகத்தினரின் புண்ணிய ஸ்தலங்களை சுற்றுலா மையங்களாக அறிவித்த மத்திய அரசை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜெயின் சமூகத்தினர் 500-க்கும் மேற்பட்டோர் கடைகளை அடைத்து போராட்டம் அமைதி பேரணி.

மயிலாடுதுறை மாவட்டம் செய்தியாளர் இரா யோகுதாஸ்.   புராதன ஜெயின மதத்தினரின் புண்ணிய ஸ்தலங்களான ஜார்கண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள சம்மேத சிகர்ஜி ,குஜராத் மாநிலம் பாலிதானா மற்றும் கிர்னார்ஜி ஆகிய ஆலயங்கள் உள்ள பகுதிகளை ... Read More

கீழையூரில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இடுபொருட்கள் நிவாரணம் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் வழங்கினார்.
மயிலாடுதுறை

கீழையூரில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இடுபொருட்கள் நிவாரணம் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் வழங்கினார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே கீழையூரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான உப்பு சந்தை மாரியம்மன் கோயிலில் வருவாய், பேரிடர் மேலாண்மை துறை மற்றும் வேளாண்மை-உழவர்துறை சார்பில் ... Read More

செம்பனார்கோயிலில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா.
அரசியல்

செம்பனார்கோயிலில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா.

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயிலில் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவுவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கழக மாவட்ட செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் தலைமை தாங்கினார்.   ... Read More

காஞ்சிபுரம் அடுத்த சிறுணையில் வாலிபர் மர்மமான முறையில் உயிரிழப்பு  உயிரிழந்தவரின் பெற்றோர் மனைவியே கொலை செய்துவிட்டதாக புகார்  மனைவி தப்பியோட்டம், பாலுசெட்டி காவல்நிலைய போலீசார் விசாரணை.
குற்றம்

காஞ்சிபுரம் அடுத்த சிறுணையில் வாலிபர் மர்மமான முறையில் உயிரிழப்பு உயிரிழந்தவரின் பெற்றோர் மனைவியே கொலை செய்துவிட்டதாக புகார் மனைவி தப்பியோட்டம், பாலுசெட்டி காவல்நிலைய போலீசார் விசாரணை.

காஞ்சிபுரத்தை அடுத்த பாலுசெட்டி காவல்நிலையத்திற்குட்பட்ட சிறுணை கிராமத்தை சேர்ந்தவர் முனியன். இருங்காட்டுகோட்டியிலுள்ள ஓர் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த இவருக்கு கடந்த 5வருடங்களுக்கு முன்பு திருப்புட்குழியை சேர்ந்த பரிமளா என்பவருடன் பெற்றோர்களின் சம்மதத்துடன் காதல் ... Read More

திமுகவின் செயல் திட்டங்களைப் பார்த்து அஞ்சுகின்றனர் – முனைவர்.சபாபதி மோகன்.
அரசியல்

திமுகவின் செயல் திட்டங்களைப் பார்த்து அஞ்சுகின்றனர் – முனைவர்.சபாபதி மோகன்.

முன்னாள் திமுக பொதுச் செயலாளர் அமைச்சருமான அனைவராலும் பேராசிரியர் என அன்போடு அழைக்கப்படும் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாளை ஒட்டி திமுக சார்பில் கடந்த ஓராண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது.   தற்போது நூற்றாண்டு ... Read More

குழாய் உடைந்து இரண்டு மணி நேரத்திற்கு மேலாக சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடிய குடிநீர். பொதுமக்கள் அவதி.
தேனி

குழாய் உடைந்து இரண்டு மணி நேரத்திற்கு மேலாக சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடிய குடிநீர். பொதுமக்கள் அவதி.

செய்தியாளர் மு. பிரதீப் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அரண்மனை பின்புறம் உள்ள கருப்பசாமி கோவில் அருகில் போடியின் மைய குடிநீர் தேக்க தொட்டி உள்ளது. இன்று காலை இங்கிருந்து செல்லும் முக்கிய குழாய் உடைந்து ... Read More

பெரியகுளம் கைலாசநாதர் கோவிலில் பௌர்ணமி சிறப்பு வழிபாடு.
Uncategorized

பெரியகுளம் கைலாசநாதர் கோவிலில் பௌர்ணமி சிறப்பு வழிபாடு.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டி கைலாசநாதர் மலைக்கோவிலில் இன்று மார்கழி மாத பௌர்ணமியை முன்னிட்டு அருள்மிகு பெரியநாயகி உடனுறை கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்கள் சாமி தரிசனம் ... Read More

தைப் பொங்கல் சங்கரமண திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆன்மிகம்

தைப் பொங்கல் சங்கரமண திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தஞ்சாவூர், கும்பகோணத்தில் 108 வைணவத் தலங்களில் மூன்றாவது தலமான சாரங்கபாணி சுவாமி திருக்கோயிலில் பத்து நாட்கள் நடைபெறும் தைப் பொங்கல் சங்கரமண பிரமோற்சவ திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.   கும்பகோணத்தில் 108 வைணவத் ... Read More

மடத்துக்குளம் பகுதியில் பல்வேறு புதிய கட்டங்கள் திறப்பு விழா.
திருப்பூர்

மடத்துக்குளம் பகுதியில் பல்வேறு புதிய கட்டங்கள் திறப்பு விழா.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் பகுதியில் பல்வேறு புதிய கட்டங்கள் திறப்பு விழா செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்துவைத்தார்      மடத்துக்குளம் பேருராட்சி குமரலிங்கம்  பெருமாள்புதூர், ஆதி ... Read More