BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு உடற்பயிற்சி பரிசோதனை தொடங்கியது.
மதுரை

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு உடற்பயிற்சி பரிசோதனை தொடங்கியது.

மதுரை மாவட்டம், உலகப்புகழ் பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா வருகின்ற 16, 17ம் தேதிகளில் அரசு வழிகாட்டுதல் படி நடைபெற உள்ளது. இதனையொட்டி அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடுகள் மும்முறமாக நடைபெற்று வரும் ... Read More

புதிய குடிநீர் தொட்டி திறப்பு மிளகுபாறை மக்களின் கஷ்டம் தீர்ந்தது அமைச்சர் கே. என்.நேரு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று தொடங்கி வைத்தார்.
திருச்சி

புதிய குடிநீர் தொட்டி திறப்பு மிளகுபாறை மக்களின் கஷ்டம் தீர்ந்தது அமைச்சர் கே. என்.நேரு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று தொடங்கி வைத்தார்.

  திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பெரிய மிளகு பாறை பகுதியில் ரூபாய் 95 லட்சம் மதிப்பீட்டில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதனை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என்.நேரு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ... Read More

தஞ்சை மாதா கோட்டை சாலையில் பிரணவ் சூப்பர் மார்க்கெட்  தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் வக்கீல் ராஜ்குமார் ஆகியோர் திறந்து வைத்தனர்
தஞ்சாவூர்

தஞ்சை மாதா கோட்டை சாலையில் பிரணவ் சூப்பர் மார்க்கெட் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் வக்கீல் ராஜ்குமார் ஆகியோர் திறந்து வைத்தனர்

தஞ்சாவூர்,  தஞ்சை மாதாக் கோட்டை சாலை அருகில் புதிதாக உதயமாகி உள்ள பிரணவ் சூப்பர் மார்க்கெட்டை தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.எம். ராமச்சந்திரன், தி.மு.க. வழக்கறிஞர் எஸ்.எஸ். ராஜ்குமார் ஆகியோர் திறந்து வைத்தனர்.   இந்த ... Read More

திருச்சி கீழமுல்லக்குடி ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
திருச்சி

திருச்சி கீழமுல்லக்குடி ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள கீழமுல்லக்குடி ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. திருச்சி கால்நடை பராமரிப்பு துறை சார்பில் திருவெறும்பூர் ஒன்றியம் கீழமுல்லக்குடி ஊராட்சியில் உள்ள கால்நடை ... Read More

கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் போதிய மழையின்றி பயிர்கள் விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் வேதனை.. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி.
அரசியல்

கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் போதிய மழையின்றி பயிர்கள் விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் வேதனை.. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து வருவாய் துறை அமைச்சர் அவதூறு பேச்சு - தூத்துக்குடி வடக்கு மாவட்ட பகுதிக்கு வருகை புரிந்தால் அதிமுக சார்பில் கருப்பு கொடி போராட்டம் நடத்தபடும் ... Read More

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முகூர்த்தக்கால் நடும் விழா – சிறந்த காளை, மாடுபிடி வீரருக்கு கார் பரிசு – அமைச்சர் பி.மூர்த்தி.
மதுரை

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முகூர்த்தக்கால் நடும் விழா – சிறந்த காளை, மாடுபிடி வீரருக்கு கார் பரிசு – அமைச்சர் பி.மூர்த்தி.

மதுரை மாவட்டம், உலகப்புகழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா வருகின்ற 17ம் தேதி அரசு வழிகாட்டுதல் படி நடைபெற உள்ளது. இதையொட்டி அங்குள்ள வாடிவாசல் அருகே உள்ள முத்தாலம்மன் கோவில் முன்பாக முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி ... Read More

இரவில் போடி மெட்டு வழியே ரேஷன் அரிசி கடத்திய துணிகர கும்பல். வாகனங்களை கைப்பற்றி காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை…
குற்றம்

இரவில் போடி மெட்டு வழியே ரேஷன் அரிசி கடத்திய துணிகர கும்பல். வாகனங்களை கைப்பற்றி காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை…

செய்தியாளர் மு. பிரதீப் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர், கம்பம் மெட்டு, குமுளி மெட்டு சாலைகளில் சபரிமலை ஐயப்ப பக்தர்களின் போக்குவரத்து அதிகரிப்பால் இரவில் போடி மெட்டு வழியே ரேஷன் அரிசி கடத்திய துணிகர கும்பல். ... Read More

தமிழ்நாடு என்ற சொல் குறித்து கவர்னரின் பேச்சு கண்டனத்துக்குரியது.
அரசியல்

தமிழ்நாடு என்ற சொல் குறித்து கவர்னரின் பேச்சு கண்டனத்துக்குரியது.

  மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-   கடந்த புதன்கிழமையன்று ஆளுநர் மாளிகையில் காசி தமிழ்ச் சங்கமம் ஒருங்கிணைப்பாளர்களை கவுரவிக்கும் வகையில் நடைபெற்ற ... Read More

உடுமலை தில்லை நகரில் உள்ள 100 ஆண்டு பழமை சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம்.
ஆன்மிகம்

உடுமலை தில்லை நகரில் உள்ள 100 ஆண்டு பழமை சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. உடுமலை இரத்தின லிங்கேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன சிறப்பு வழிபாடு தொடங்கியது.   கோவிலில் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட நடராஜர் சிவகாமி அம்மன் ... Read More

சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம் காலை சரியாக 5.05 மணிக்கு நடைபெற்றது
ஆன்மிகம்

சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம் காலை சரியாக 5.05 மணிக்கு நடைபெற்றது

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்   தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும் இக்கோவிலில் திருவெம்பாவை திருவிழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு ... Read More