BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

அணைக்கட்டு சிவன் ஆலயங்களில் ஆருத்திரா தரிசனம்.  பாக்கம் கைலாசநாதர் மற்றும் விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் திருக்கோயிலில்  கடும் பனிப்பொழிவிலும் 1000 கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்.
ஆன்மிகம்

அணைக்கட்டு சிவன் ஆலயங்களில் ஆருத்திரா தரிசனம். பாக்கம் கைலாசநாதர் மற்றும் விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் திருக்கோயிலில் கடும் பனிப்பொழிவிலும் 1000 கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்.

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சுற்றுவட்டப் பகுதியிலுள்ள சிவன் ஆலயங்களில் மார்கழி திருவாதிரை நட்சத்திரம் வரும் பௌர்ணமியையோட்டி சிறப்பு ஆருத்ரா தரிசனம் மிகவும் முக்கியமாக நடைபெற்று வருகிறது.   வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த விரிஞ்சிபுரம் ... Read More

திருச்சி கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகரில் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு ஊழியர்களை முற்றுகையிட்டதால் பரபரப்பு.
திருச்சி

திருச்சி கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகரில் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு ஊழியர்களை முற்றுகையிட்டதால் பரபரப்பு.

திருச்சி கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகர் விரிவாக்கம் பகுதியில் தனியார் நிறுவனத்தின் சார்பில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக தனி நபர் அனுமதித்ததின் பேரில் ஒரு வீட்டில் ராட்சத குழி தோண்டப்பட்டுள்ளது. ... Read More

பல்வேறு பிரிவுகளுக்கிடையேயன விளையாட்டுகள் குழுப்பணி மற்றும் போட்டி திருச்சி பிஹெச்இஎல் வளாகத்தில் நடைபெற்றது.
திருச்சி

பல்வேறு பிரிவுகளுக்கிடையேயன விளையாட்டுகள் குழுப்பணி மற்றும் போட்டி திருச்சி பிஹெச்இஎல் வளாகத்தில் நடைபெற்றது.

திருச்சி,  பல்வேறு பிரிவுகளின் அணிகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகள், குழுப் பணி மற்றும் வீரர்களிடையே போட்டி மனப்பான்மையை மேம்படுத்த உதவுவது மட்டுமல்லாமல், பல்வேறு பிரிவுகளுக்கு இடையேயான கலாச்சாரம் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் புரிந்துகொள்ளவும் உதவுகின்றன.   ... Read More

செபஸ்தியார் ஆலயத்தை ரயில்வே துறையினர் இடிக்க வருவதாக அறிவிப்பு – கிறிஸ்தவர்கள் ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி

செபஸ்தியார் ஆலயத்தை ரயில்வே துறையினர் இடிக்க வருவதாக அறிவிப்பு – கிறிஸ்தவர்கள் ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி பொன்மலை ஜி.கார்னர் மைதானம் அருகே அமைந்துள்ள செபஸ்தியார் ஆலயத்தை ரயில்வே துறையினர் இடிக்க வருவதாக அறிவிப்பு - கிறிஸ்தவர்கள் ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.   திருச்சி மாநகராட்சி 48வது வார்டில் ஜி ... Read More

ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாய கட்டிடத்தை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் திறந்து வைத்தார்.
மயிலாடுதுறை

ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாய கட்டிடத்தை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் திறந்து வைத்தார்.

குத்தாலம் அருகே ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாய கட்டிடத்தை திறந்து வைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களின் நலன் கருதி புதிய கட்டிடத்தை கல்லூரி நிர்வாகத்திடம் பூம்புகார் தொகுதி சட்டமன்ற ... Read More

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை மத்திய பேருந்துநிலையம் முன்பு பாரதிய ஜனதா கட்சியினர் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அரசியல்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை மத்திய பேருந்துநிலையம் முன்பு பாரதிய ஜனதா கட்சியினர் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

உடுமலைப்பேட்டை பாரதிய ஜனதா கட்சி சார்பில் பொங்கல் பரிசு பொருட்களுடன் தேங்காய் வழங்க வேண்டும். ரேஷன் கடைகளில் கொடுக்கப்படும் உடலுக்கு கேடு விளைவிக்கும் பாமாயில் நிறுத்துவிட்டு தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும்.   ... Read More

அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு பொங்கல் பரிசு  அம்பாசமுத்திரம் தொகுதி எம்எல்ஏ இசக்கி சுப்பையா வழங்கினார்.
அரசியல்

அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு பொங்கல் பரிசு அம்பாசமுத்திரம் தொகுதி எம்எல்ஏ இசக்கி சுப்பையா வழங்கினார்.

  நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி மண்டபத்தில் வைத்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு பொங்கல் பரிசுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.   இந்நிகழ்ச்சியில் கல்லிடைக்குறிச்சி அதிமுக நகரச் ... Read More

வேப்பூர் சர்வீஸ் ரோட்டில் நெல் மூட்டை ஏற்றி வந்த லாரி திடீரென தீப்பிடித்து எறிந்தது.! தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
கடலூர்

வேப்பூர் சர்வீஸ் ரோட்டில் நெல் மூட்டை ஏற்றி வந்த லாரி திடீரென தீப்பிடித்து எறிந்தது.! தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

  கடலூர் மாவட்டம் வேப்பூர் சர்வீஸ் ரோட்டில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே உளுந்தூர்பேட்டையில் இருந்து மணப்பாறைக்கு மயிலாடுதுறை மாவட்டம் தேரிழந்தூர் பகுதியைச் சேர்ந்த சேகர் மகன் சரத்குமார் ... Read More

எம்ஜிஆர் சிலை கீழே விழுந்ததை கண்டித்து அதிமுக ஓபிஎஸ் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
அரசியல்

எம்ஜிஆர் சிலை கீழே விழுந்ததை கண்டித்து அதிமுக ஓபிஎஸ் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ஆலடி ரோடு செல்லும் சாலையில் தரைப்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அப்பகுதி சாலையோரத்தில் 20 வருடங்களுக்கு முன்பு அதிமுகவினர்களால் வைக்கப்பட்ட எம் ஜி ஆர் சிலையானது ... Read More

தனியார் கடையில் விதை நெல் வாங்கி பயிரிட்ட விவசாயி பயிர்களில் பலவித கலப்பு உள்ளதால் அறுவடை செய்ய முடியாமல் வேதனை
விவசாயம்

தனியார் கடையில் விதை நெல் வாங்கி பயிரிட்ட விவசாயி பயிர்களில் பலவித கலப்பு உள்ளதால் அறுவடை செய்ய முடியாமல் வேதனை

மயிலாடுதுறை மாவட்டம் செய்தியாளர. இரா.யோகுதாஸ்.   மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா காட்டுச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் முன்னோடி விவசாயி ஜோதிவேல். இவர் குத்தகைக்கு எடுத்த நான்கு ஏக்கர் நிலத்தில் சொர்ணா செப் எனப்படும் மோட்டா ... Read More