BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

பயணிகள் நிழற்குடை காணவில்லை ஆக்கிரமிப்பு செய்தவர்களை நடவடிக்கை எடுக்க கோரி நகராட்சி ஆணையரிடம் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மனு.
திருநெல்வேலி

பயணிகள் நிழற்குடை காணவில்லை ஆக்கிரமிப்பு செய்தவர்களை நடவடிக்கை எடுக்க கோரி நகராட்சி ஆணையரிடம் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மனு.

களக்காடு நகராட்சிக்கு சொந்தமான புதிய பேருந்து நிலையம் எதிரில் வானொலி நிலையம், பொது மக்கள் பயன்பாட்டிற்கு இருந்த பயணிகள் நிழற்குடை காணவில்லை ஆக்கிரமிப்பு செய்தவர்களை நடவடிக்கை எடுக்க கோரி நகராட்சி ஆணையரிடம் எஸ்டிபிஐ கட்சியின் ... Read More

மாட்டு வண்டி பந்தயம் – சீறிப்பாய்ந்த காளைகள் – சாலையோரம் நின்று கொண்டு இருந்த கூட்டத்திற்குள் புகுந்த மாட்டு வண்டி 4 பேர் லேசான காயம்.
தூத்துக்குடி

மாட்டு வண்டி பந்தயம் – சீறிப்பாய்ந்த காளைகள் – சாலையோரம் நின்று கொண்டு இருந்த கூட்டத்திற்குள் புகுந்த மாட்டு வண்டி 4 பேர் லேசான காயம்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உள்ள வைப்பாரில் வீரபாண்டிய கட்டபொம்மனின் 264 -வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.   விருதுநகர், தேனி, ... Read More

மீனாட்சிபுரம் கிளை நூலகத்தில் முனைவர் கவிஞர் கோ.கணபதி சுப்பிரமணியன் தனது தாயார் முதலாம் ஆண்டு நினைவு அனுசரிப்பு.
திருநெல்வேலி

மீனாட்சிபுரம் கிளை நூலகத்தில் முனைவர் கவிஞர் கோ.கணபதி சுப்பிரமணியன் தனது தாயார் முதலாம் ஆண்டு நினைவு அனுசரிப்பு.

நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரம் கிளை நூலகத்தில் முனைவர் கவிஞர் கோ.கணபதி சுப்பிரமணியன் தனது தாயார். திருமதி.G. ராஜம்மாள் முதலாம் ஆண்டு நினைவு நாளில் தாயின் நினைவாக நூலகப் புரவலானார்.   தமிழ்நாடு அரசு பொது ... Read More

மணிமுத்தாறு அணையின் தண்ணீர் திறக்கப்படவிட்டால் விவசாயிகளை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும், MLA அறிக்கை.
திருநெல்வேலி

மணிமுத்தாறு அணையின் தண்ணீர் திறக்கப்படவிட்டால் விவசாயிகளை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும், MLA அறிக்கை.

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணையின் 3 வது மற்றும் 4-வது ரீச் தண்ணீர் திறக்கப்படவிட்டால் விவசாயிகளை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் ரெட்டியார்பட்டி வெ. நாராயணன் Ex., MLA அறிக்கை.   மணிமுத்தாறு 3-வது ரீச் ... Read More

கோவில்பட்டி அருகே கழுகுமலையில் நடந்து வரும் திட்டப்பணிகளை பேரூராட்சிகளின் இயக்குநர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே கழுகுமலையில் நடந்து வரும் திட்டப்பணிகளை பேரூராட்சிகளின் இயக்குநர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கழுகுமலை பேரூராட்சி அலுவலகத்துக்குநேற்று பேரூராட்சிகளின் இயக்குநர் கிரண் குராலா வந்தார். அவர் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள கோப்புகளை ஆய்வு செய்தார்.   தொடர்ந்து ... Read More

ஆண்டிபட்டி அருகே தனியார் தோட்டக் கிணற்றில் தவறி விழுந்து இளைஞர் பலி.
தேனி

ஆண்டிபட்டி அருகே தனியார் தோட்டக் கிணற்றில் தவறி விழுந்து இளைஞர் பலி.

  தேனிமாவட்டம் ராஜகோபாலன்பட்டியை சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் 21 வயது மகன் நவீன் . இவர் இன்று மாலை ராஜகோபாலன் பட்டி டி.சுப்புலாபுரம் சாலையில் செல்லும்போது சாலையோரம் உள்ள 50 அடி ஆழமுள்ள ... Read More

வீரபாண்டிய கட்டபொம்மன் 264வது பிறந்தநாள் பாரம்பரிய தேவராட்ட நடனம் மூலமாக ஊர்வலமாக வந்து மரியாதை செலுத்தினர்.
தேனி

வீரபாண்டிய கட்டபொம்மன் 264வது பிறந்தநாள் பாரம்பரிய தேவராட்ட நடனம் மூலமாக ஊர்வலமாக வந்து மரியாதை செலுத்தினர்.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் 264வது பிறந்தநாள் பாரம்பரிய தேவராட்ட நடனம் மூலமாக ஊர்வலமாக வந்து மரியாதை செலுத்தினர்.   விடுதலைப் போராட்ட வீரரான வீரபாண்டிய கட்டபொம்மனின் 264 வது பிறந்த ... Read More

குடும்பப் பிரச்சனை காரணமாக கிணற்றில் இரு குழந்தைகளோடு குதித்து தற்கொலை: கிராம நிர்வாக அலுவலர் புகார்.
தென்காசி

குடும்பப் பிரச்சனை காரணமாக கிணற்றில் இரு குழந்தைகளோடு குதித்து தற்கொலை: கிராம நிர்வாக அலுவலர் புகார்.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா வாசுதேவநல்லூர் அருகே உள்ள ஆத்து வழியைச் சேர்ந்தவர் முருகன் இவர் அப்பகுதியில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மீனா முருகனும் மீனாவும் ... Read More

கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று போராட்டக் குழு வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூர்

கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று போராட்டக் குழு வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூர், கும்பகோணம் புதிய மாவட்டம் கோரும் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளரும், ஆடுதுறை பேரூராட்சி தலைவருமான ம.க.ஸ்டாலின் மற்றும் அனைத்து கட்சியினர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்புவதற்காக,   கும்பகோணம் கோட்டாட்சியர் எஸ். பூர்ணிமாவிடம் வழங்கிய ... Read More

ஆன்லைன் சூதாட்டம் மோசடி விழித்தெழு படத்தின் முன்னோட்டம் வெளியீடு.
சினிமா

ஆன்லைன் சூதாட்டம் மோசடி விழித்தெழு படத்தின் முன்னோட்டம் வெளியீடு.

செய்தியாளர் வி.ராஜா. சிவகங்கை நகர்மன்ற தலைவர் சி எம் துரை ஆனந்த் அவர்கள் தயாரிப்பில் விழித்தெழு படம் இந்த கதை ஆன்லைன் சூதாட்டம் மோசடி மையமாக கொண்ட படத்தை இயக்கி நடித்துள்ளார். விழித்தெழு படத்தின் ... Read More