Tag: தலைப்பு செய்திகள்
இனிப்பு கடையில், பூனை ஒன்று லட்டுகளை அமர்ந்து உண்ணும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியில் ஓடத்துறை தெருவில் தனியார் இனிப்பு கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த கடையில் நேற்று முன்தினம் மாலை பூனை ஒன்று கடைக்குள் சென்ற இனிப்புகளை தின்றுள்ளது. ... Read More
தஞ்சை நாலுகால் மண்டபம் ஸ்ரீதேவி. பூதேவி சமேத ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் சொர்க்கவாசல் அருள் பாலித்தார்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, தஞ்சை நாலுகால் மண்டபம் ஸ்ரீதேவி. பூதேவி சமேத ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் சொர்க்கவாசல் என்னும் பரமபாத வாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா, ... Read More
பாபநாசம் அருகே கவனிப்பாரற்ற நிலையில் 1200 ஆண்டு பழைமையான ஸ்ரீரெங்கநாதர் கோயில்.
கோயில் திருப்பணிகள் முடிய அரசு முழுமையான உதவிகள் செய்ய வேண்டும் கிராமவாசிகள் கோரிக்கை... தஞ்சாவூர் மாவட்டத்தில், பாபநாசம் தாலுக்கா, சாலியமங்கலம் அருகே திருபுவனம் என்ற ஊரில் ஸ்ரீரங்கநாதர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ... Read More
தஞ்சாவூரில் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் நலத்திட்ட உதவி.
தஞ்சாவூர் ஜோதி அறக்கட்டளை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையும் வழங்கி வருகிறது மேலும் தஞ்சை மாவட்ட காவல்துறையுடன் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் ... Read More
அக்கரைப்பட்டி ஆதி திராவிடர் காலனிக்கு, சாலை வசதி கேட்டு, ஆத்தூர் தாலுகா அலுவலகம் திடீர் முற்றுகை பரபரப்பு.
ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் அக்கரைப்பட்டி ஆதிதிராவிடர் காலனிக்கு சாலை வசதி கேட்டு, அந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள் உட்பட சுமார் 100 பேர் ஆத்தூர் தாலுகா அலுவலகத்தை திங்கள்கிழமை திடீர் முற்றுவிட்டதால், பரபரப்பு ... Read More
தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி கபடி வீரர் பலி.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் தாலுகா, வடக்கு கொளக்குடி பகுதியை சேர்ந்த பூராசாமியின் மகன் சரத்குமார்(வயது 21). இவரும், அதே பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் மகன் கதிர்(21), ராமமூர்த்தி மகன் மணிமாறன் (21), அரியலூர் ... Read More
திருச்சியில் கள்ளத் துப்பாக்கி தோட்டாக்களுடன் வாலிபர் கைது.
உப்பிலியபுரம் அருகே கள்ளத் துப்பாக்கி தோட்டாக்களுடன் வாலிபர் கைது. திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் மாராடி தேவேந்திரகுல வேளாளர் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 30). இவர் அந்த பகுதியில் உள்ள ஜெயதேவன் என்பவரது தோட்டத்தில் ... Read More
திருச்சி அருகே இருமலுக்கு ஆவி பிடித்த சிறுமி உயிர் இழப்பு.
துறையூர் அருகே இருமலுக்கு ஆவி பிடித்த போது ஐந்து வயது சிறுமி மூச்சு திணறி உயிரிழந்தது. திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த கொப்பம்பட்டியை சேர்ந்தலாரி டிரைவர் குமார் இவரது மகள் துர்க்கா ஸ்ரீ ... Read More
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கோவில்பட்டி அருகே மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்ட சார்பாக ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி கோவில்பட்டி அருகே கடலையூர் நடைபெற்றது தூத்துக்குடி வடக்கு மாவட்ட ... Read More
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஜீவ அனுக்கிரகா பசுமை இயக்கத்தின் சார்பாக மரக்கன்று நடும் விழா.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஜீவ அனுக்கிரகா பசுமை இயக்கத்தின் சார்பாக மரக்கன்று நடும் விழா ஜீவ அனுக்கிரகா பொது நல அறக்கட்டளையின் பொருளாளர் பால சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. ... Read More
